புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
96 Posts - 49%
heezulia
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
7 Posts - 4%
prajai
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
2 Posts - 1%
cordiac
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
223 Posts - 52%
heezulia
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
18 Posts - 4%
prajai
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
5 Posts - 1%
Barushree
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்தபின் வாழ்கிறேன்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 22, 2011 5:28 pm

கண்ணடைத்து துயில்கொண்டேன்
கனவினில் வந்துநின்றாள்
கண்ணீரின் வடுக்கள் அவள்
கன்னத்தில் நானும் கண்டேன்

வசந்தம் வீசிய என் வாலிப பருவத்தில்
சுகந்தம் வீசும் நறுஞ்சோலையின் மலராக
உடல் மறைத்த கருப்பு அங்கிக்குள்
கடல் அளவு ஆழம் நிறை கண்கள் காட்டி

தோழிமார் சூழ உந்தன் பூமுகம் கண்ட அன்று
ஆழிப் பேரலையொன்று அடித்ததடி என்நெஞ்சில்
ஆடி நடம் புரியும் உன் மை விழிப் பார்வை வீசி
ஓடி வந்தமர்ந்தாய் ஒய்யாரமாய் என்னுள்ளே

அத்தருணம் நானும் அங்கு அத்தனையும் மறந்தேனடி
அழகாக என்னை நானும் அன்று தான் உணர்ந்தேனடி
நிழல் போல நானும் உன்னை சுற்றித் திரிந்த நாளில்
சுழலொன்று வந்து என்னைச் சுழற்றிப் போட்டதடி

மணவாளன் நானும் வந்து மலையிடுவேனென்றெண்ணி
மாசறு பொன்னே நீயும் வாசலில் காத்து நின்றாய்
காசையும் பொன்னையும் காட்டி கை கழுவச் சொன்னாரடி
நீசர்கள் முன் நம் நேசம் நிராசையாய்ப் போச்சுதடி

குன்று போல் வளர்த்த காதல் பொடிப்பொடியான போது
அன்று நான் அழுத கண்ணீர் ஆழ்கடல் தோற்றுவிடும்
சூழ்நிலைக் கைதியாகி சுற்றத்தில் பெண்ணைக் கட்டி
வாழ்கின்றேன் வையகத்தில் வாசமில்லா பூவைப்போல

அன்று நாம் கண்ட அந்த வெண்ணிலா இன்றும் உண்டு
ஆதவன் வானம் பூமி அத்தனையும் இங்கே உண்டு
ஆறடி உடலம் கொண்டு நடைப்பிணம் போல நானும்
ஆசைகளே இன்றி இங்கே வாழ்வதற்க்குப் பேர் தான் என்ன

கண்ணடைத்து துயில்கொண்டேன்
கனவினில் வந்துநின்றாய்
கண்ணீரின் வடுக்கள் உந்தன்
கன்னத்தில்................................






மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இறந்தபின் வாழ்கிறேன்  Aஇறந்தபின் வாழ்கிறேன்  Bஇறந்தபின் வாழ்கிறேன்  Dஇறந்தபின் வாழ்கிறேன்  Uஇறந்தபின் வாழ்கிறேன்  Lஇறந்தபின் வாழ்கிறேன்  Lஇறந்தபின் வாழ்கிறேன்  Aஇறந்தபின் வாழ்கிறேன்  H
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun May 22, 2011 10:15 pm

கண்ணடைத்து துயில்கொண்டேன்
கனவினில் வந்துநின்றாய்
கண்ணீரின் வடுக்கள் உந்தன்
கன்னத்தில்................................


அருமை
வாழ்த்துக்கள்



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 22, 2011 10:30 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 10:41 pm

முதல் காதல் இப்படி தோல்வியில் முடிந்து பிரிவின் கனத்தில் வரைந்த கண்ணீர் வலிகள் நிறைந்த கவிதை மிக அருமை கலீல்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இறந்தபின் வாழ்கிறேன்  47
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Mon May 23, 2011 8:04 pm

மஞ்சுபாஷிணி wrote:முதல் காதல் இப்படி தோல்வியில் முடிந்து பிரிவின் கனத்தில் வரைந்த கண்ணீர் வலிகள் நிறைந்த கவிதை மிக அருமை கலீல்....

முதல் காதலில் தோற்கவேண்டும் சகோதரி. அந்த சுகமான வழியை எல்ல்லோரும்
அனுபவிக்க வேண்டும்
ஜாவிட் ரயிஸ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாவிட் ரயிஸ்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக