Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை
இந்திய
நகரங்களில் நவீன வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரிகளின் எண்ணிக்கை அதிகரித்து
உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு இணையான
மருத்துவ வசதிகள் இங்கு கிடைக்கின்றன.
ஆனால்
ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம்
ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிக்கு பணிவிடை செய்ய
ஒரு நர்சும், பொதுவார்டில் 6 நோயாளிகளுக்கு ஒரு நர்சும் இருக்க வேண்டும்
என நிர்ணயித்து உள்ளது.
ஆனால் இப்போது இந்தியாவில்
உள்ள ஆஸ்பத்திரிகளில் நர்சுகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இந்தியா
முழுவதும் ஆஸ்பத்திரிகளில் 20 லட்சம் நர்சுகள் தேவைப்படுகிறார்கள். ஆனால்
10 லட்சம் நர்சுகள் மட்டுமே பணியில் உள்ளனர்.
அதாவது
500 நோயாளிகளுக்கு ஒரு நர்சு மட்டுமே உள்ளார். இதற்கு நர்சுகளுக்கு
வழங்கப்படும் சம்பளமும் ஒரு காரணம். வெளிநாடுகளில் சம்பளம் அதிகம்
கிடைப்பதால் நிறையப்பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று விடுகிறார்கள்.
இதனால் உள்நாட்டில் நர்சுகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தீக்காயத்தினால்
அவதிப்படும் நோயாளிகளில் 50 சதவீத பேரும், அறுவை சிகிச்சைக்கு பின் 30
சதவீத நோயாளிகளும் அரசு ஆஸ்பத்திரிகளில் போதுமான அளவு பணிவிடை செய்ய
நர்சுகள் இல்லாததால் இறக்கின்றனர் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
தமிழ்நாட்டிலும்,
சென்னையிலும் நர்சுகள் பற்றாக்குறை நிலவுகிறது. இதை சமாளிக்க
தமிழ்நாட்டில் புதிதாக 150 நர்சு பயிற்சி கல்லூரிகளும், 150 நர்சு பயிற்சி
பள்ளிகளும் தொடங்கப்பட்டுள்ளன.-நன்றி மாலை மலர்
நகரங்களில் நவீன வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரிகளின் எண்ணிக்கை அதிகரித்து
உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு இணையான
மருத்துவ வசதிகள் இங்கு கிடைக்கின்றன.
ஆனால்
ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம்
ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிக்கு பணிவிடை செய்ய
ஒரு நர்சும், பொதுவார்டில் 6 நோயாளிகளுக்கு ஒரு நர்சும் இருக்க வேண்டும்
என நிர்ணயித்து உள்ளது.
ஆனால் இப்போது இந்தியாவில்
உள்ள ஆஸ்பத்திரிகளில் நர்சுகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இந்தியா
முழுவதும் ஆஸ்பத்திரிகளில் 20 லட்சம் நர்சுகள் தேவைப்படுகிறார்கள். ஆனால்
10 லட்சம் நர்சுகள் மட்டுமே பணியில் உள்ளனர்.
அதாவது
500 நோயாளிகளுக்கு ஒரு நர்சு மட்டுமே உள்ளார். இதற்கு நர்சுகளுக்கு
வழங்கப்படும் சம்பளமும் ஒரு காரணம். வெளிநாடுகளில் சம்பளம் அதிகம்
கிடைப்பதால் நிறையப்பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று விடுகிறார்கள்.
இதனால் உள்நாட்டில் நர்சுகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தீக்காயத்தினால்
அவதிப்படும் நோயாளிகளில் 50 சதவீத பேரும், அறுவை சிகிச்சைக்கு பின் 30
சதவீத நோயாளிகளும் அரசு ஆஸ்பத்திரிகளில் போதுமான அளவு பணிவிடை செய்ய
நர்சுகள் இல்லாததால் இறக்கின்றனர் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
தமிழ்நாட்டிலும்,
சென்னையிலும் நர்சுகள் பற்றாக்குறை நிலவுகிறது. இதை சமாளிக்க
தமிழ்நாட்டில் புதிதாக 150 நர்சு பயிற்சி கல்லூரிகளும், 150 நர்சு பயிற்சி
பள்ளிகளும் தொடங்கப்பட்டுள்ளன.-நன்றி மாலை மலர்
Thiraviamurugan- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
Re: இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை
நிசியம் கவலை பட வேண்டிய விஷயம்
ஆனால் செவிலியர் பணிக்கு ஆண்களை தேர்வு செய்தால் இந்த குறை நீங்கும் தானே
ஆனால் செவிலியர் பணிக்கு ஆண்களை தேர்வு செய்தால் இந்த குறை நீங்கும் தானே
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை
SK wrote:நிசியம் கவலை பட வேண்டிய விஷயம்
ஆனால் செவிலியர் பணிக்கு ஆண்களை தேர்வு செய்தால் இந்த குறை நீங்கும் தானே
உங்கள் ஆலோசனை நிராகரிக்கப்பட்டது! ஆண்களுக்கு உலகம் முழுதுமே இதற்கு இடமில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை
ஏன் அண்ணா ஆண்கள் அதற்கு தகுதி அற்றவர்களா அல்லது ஆண்கள் அந்த பணியை செய்யக்கூடாதா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை
SK wrote:ஏன் அண்ணா ஆண்கள் அதற்கு தகுதி அற்றவர்களா அல்லது ஆண்கள் அந்த பணியை செய்யக்கூடாதா
நோயாளிகளை கனிவுடனும், மலர்ந்த முகத்துடனும் கவனித்துக் கொள்ள (ஆனால் இப்பொழுது அப்படி யாருமே இல்லை என்பது வேறு விஷயம்) பெண்கள்தான் சிறந்தவர்கள் என்பதால் இந்தத் துறைக்கு பெண்களுக்கே முக்கியத்துவம் அளிகப்படுகிறது! விமான பணிப்பெண்களைப் போல்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை
சிவா wrote:SK wrote:ஏன் அண்ணா ஆண்கள் அதற்கு தகுதி அற்றவர்களா அல்லது ஆண்கள் அந்த பணியை செய்யக்கூடாதா
நோயாளிகளை கனிவுடனும், மலர்ந்த முகத்துடனும் கவனித்துக் கொள்ள (ஆனால் இப்பொழுது அப்படி யாருமே இல்லை என்பது வேறு விஷயம்) பெண்கள்தான் சிறந்தவர்கள் என்பதால் இந்தத் துறைக்கு பெண்களுக்கே முக்கியத்துவம் அளிகப்படுகிறது! விமான பணிப்பெண்களைப் போல்!
அது போல் ஆண்கள் இப்போது இருக்க தான் செய்கிறார்கள் அண்ணா இருப்பினும் இதை நாம் இங்கு விவாதிக்க மட்டுமே முடியும் அதை செயல் படுத்த அரசு முயன்றாள் நல்லது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை
அரசு நடைமுறைப் படுத்தினால் மகிழ்ச்சியே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை
நிச்சயமாய் இருபாலரும் இப்பணிக்கு வருவது வரவேற்க தகுந்தது!
முதலில் பிரசவத்தை பார்க்க பெண் செவிலியர்களே நியமிக்கப்பட்டனர்! ஆனால் இப்பொழுது நிலையே வேறு..ஒரு பெண் மருத்துவருடன் குறைந்தது 3 ஆண் மருத்துவர்கள் உள்ளனர்
முதலில் பிரசவத்தை பார்க்க பெண் செவிலியர்களே நியமிக்கப்பட்டனர்! ஆனால் இப்பொழுது நிலையே வேறு..ஒரு பெண் மருத்துவருடன் குறைந்தது 3 ஆண் மருத்துவர்கள் உள்ளனர்
vvijayarani- பண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011
Re: இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை
இந்த யோசனையை வழங்கிய எனக்கு சிறப்பு பரிசு ஏதாவது கிடைக்குமா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: இந்திய ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் பற்றாக்குறை
ஓ நிச்சயமாய் உங்களுக்கு ஒரு சிறப்பு பரிசு உண்டு!
நான் என்னைக்காவது ஒரு மருத்துவமனை கட்டி அதில் உங்களை நர்ஷ் பணியில் போடுறேன்(என் பல லட்சியங்களில் இதும் ஒன்று)
நான் என்னைக்காவது ஒரு மருத்துவமனை கட்டி அதில் உங்களை நர்ஷ் பணியில் போடுறேன்(என் பல லட்சியங்களில் இதும் ஒன்று)
vvijayarani- பண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உள்நாட்டினருக்கே வாய்ப்பு சவுதியில் இந்திய நர்சுகள் வேலை இழக்கும் அபாயம்
» ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு உணவு பரிமாறும் “ரோபோ”க்கள்
» தமிழகம் முழுவதும் ‘டெங்கு’ காய்ச்சல் வேகமாக பரவுகிறது அரசு ஆஸ்பத்திரிகளில் இதுவரை 2,500 பேருக்கு சிகிச்சை
» ஏமன் உள்நாட்டு கலவரம்: தமிழக நர்சுகள் தவிப்பு
» கோல்கட்டா தனியார் ஆஸ்பத்திரியில் பயங்கர தீ - 35 நோயாளிகள் பலி- நர்சுகள்- ஊழியர்கள் சிக்கினர்
» ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு உணவு பரிமாறும் “ரோபோ”க்கள்
» தமிழகம் முழுவதும் ‘டெங்கு’ காய்ச்சல் வேகமாக பரவுகிறது அரசு ஆஸ்பத்திரிகளில் இதுவரை 2,500 பேருக்கு சிகிச்சை
» ஏமன் உள்நாட்டு கலவரம்: தமிழக நர்சுகள் தவிப்பு
» கோல்கட்டா தனியார் ஆஸ்பத்திரியில் பயங்கர தீ - 35 நோயாளிகள் பலி- நர்சுகள்- ஊழியர்கள் சிக்கினர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|