Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளின் கருணை இதுவா?
3 posters
Page 1 of 1
கடவுளின் கருணை இதுவா?
அழவென்று ஓரினம் செய்தான்- அதை
அகிலத்தில் ஈழத்து தமிழென்று சொன்னான்
விழவென்று உடல் தந்து விட்டான் -அதில்
விலையற்ற உயிரையும் நிலைகொள்ளச் செய்தான்
குளமென்று வழிந்தோட ரத்தம்- அதை
கொட்டவே வெட்டென்று சிங்களம் செய்தான்
களவும்பொய் மொழிபேசி உலகை -அவன்
காலமெல்லாம் நன்கு ஏமாற்ற வைத்தான்
குலையாக கொத்தாக வெட்டி -தமிழ்
கொல்லென்று கோடரி கத்தியும் ஈந்தான்
சிலையென்று உலகோரைக்கண்டு -அவர்
சிந்தை மகிழ்ந்திட சாந்தமும் செய்தான்
நிலையென்ன தமீழீழ மண்ணில் -நாம்
நிமிர்ந்தாலும் உயர்ந்தாலும் நெஞ்சைக்கிழித்து
கொலை யொன்றா பாதகன் செய்தான்- உடல்
கொட்டிக் குவித்துமே வெட்டிக் களித்தான்
மலைபோல நம் மக்கள் மாள -நல்
மறைவோ டுயர்நின்று படமும் பிடித்தே
கலையென்று கண்ணோடு கண்டார்- கண்டு
கலங்கவேயில்லை ஓர் அதிசயம் என்றார்
தலை போன உருவங்கள் தாயை -அன்புத்
தங்கை பெண்மேனியை தரைபோட்டுதைத்து
இலையென்ற கோரமும் செய்து அவன்
இன்பமடைந்திடச் சிங்களத்தோனை
கரம் தந்து கையைக் குலுக்கி - அவர்
காதில் ரகசியம் மெள்ளவே பேசி
வரம் ஈந்து வாழெனச் செய்யும் - இந்த
வையகமா எம்மை வாழ்ந்திடசெய்யும்
கொலைதனைக்,கண்டவர் அன்றும்,- இன்றும்
கொஞ்சமும் நெஞ்சமிரங்கிடக் காணோம்
கலைவிழா கண்காட்சியாமோ - அவர்
கண்கள் வியந்திட அட்வென்சர் சோவோ
உள்ளத்தில் உரம்கொண்டே எழுவாய் இந்த
உலகத்தை மறுபக்கம் உருட்டிக் கவிழ்பாய்
அழுதாலும் நீரென்றுஓடி - அது
அசையாதகல்லையும் அசைத்திடும் வாநீ
பொழுதான போகமுன் வாராய் - நம்
பின்னாலே கண்ணீரில் சொந்தங்கள் பாராய்
முழுதாக இனம்போகமுன்னே - நாம்
மெழுகாய் இரும்புகள் உருகிட வேண்டும்
அகிலத்தில் ஈழத்து தமிழென்று சொன்னான்
விழவென்று உடல் தந்து விட்டான் -அதில்
விலையற்ற உயிரையும் நிலைகொள்ளச் செய்தான்
குளமென்று வழிந்தோட ரத்தம்- அதை
கொட்டவே வெட்டென்று சிங்களம் செய்தான்
களவும்பொய் மொழிபேசி உலகை -அவன்
காலமெல்லாம் நன்கு ஏமாற்ற வைத்தான்
குலையாக கொத்தாக வெட்டி -தமிழ்
கொல்லென்று கோடரி கத்தியும் ஈந்தான்
சிலையென்று உலகோரைக்கண்டு -அவர்
சிந்தை மகிழ்ந்திட சாந்தமும் செய்தான்
நிலையென்ன தமீழீழ மண்ணில் -நாம்
நிமிர்ந்தாலும் உயர்ந்தாலும் நெஞ்சைக்கிழித்து
கொலை யொன்றா பாதகன் செய்தான்- உடல்
கொட்டிக் குவித்துமே வெட்டிக் களித்தான்
மலைபோல நம் மக்கள் மாள -நல்
மறைவோ டுயர்நின்று படமும் பிடித்தே
கலையென்று கண்ணோடு கண்டார்- கண்டு
கலங்கவேயில்லை ஓர் அதிசயம் என்றார்
தலை போன உருவங்கள் தாயை -அன்புத்
தங்கை பெண்மேனியை தரைபோட்டுதைத்து
இலையென்ற கோரமும் செய்து அவன்
இன்பமடைந்திடச் சிங்களத்தோனை
கரம் தந்து கையைக் குலுக்கி - அவர்
காதில் ரகசியம் மெள்ளவே பேசி
வரம் ஈந்து வாழெனச் செய்யும் - இந்த
வையகமா எம்மை வாழ்ந்திடசெய்யும்
கொலைதனைக்,கண்டவர் அன்றும்,- இன்றும்
கொஞ்சமும் நெஞ்சமிரங்கிடக் காணோம்
கலைவிழா கண்காட்சியாமோ - அவர்
கண்கள் வியந்திட அட்வென்சர் சோவோ
உள்ளத்தில் உரம்கொண்டே எழுவாய் இந்த
உலகத்தை மறுபக்கம் உருட்டிக் கவிழ்பாய்
அழுதாலும் நீரென்றுஓடி - அது
அசையாதகல்லையும் அசைத்திடும் வாநீ
பொழுதான போகமுன் வாராய் - நம்
பின்னாலே கண்ணீரில் சொந்தங்கள் பாராய்
முழுதாக இனம்போகமுன்னே - நாம்
மெழுகாய் இரும்புகள் உருகிட வேண்டும்
Similar topics
» கடவுளின் கருணை
» இதுவா விபத்து?!
» இதுவா காதல் ???
» வீரத்தை நிரூபிக்க இதுவா வழி?
» நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா?
» இதுவா விபத்து?!
» இதுவா காதல் ???
» வீரத்தை நிரூபிக்க இதுவா வழி?
» நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|