புதிய பதிவுகள்
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_m10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10 
100 Posts - 49%
heezulia
அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_m10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_m10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10 
24 Posts - 12%
mohamed nizamudeen
அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_m10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_m10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_m10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_m10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_m10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_m10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_m10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_m10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10 
227 Posts - 52%
heezulia
அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_m10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_m10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_m10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_m10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_m10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_m10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_m10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_m10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_m10அப்பா என்றொரு வேதம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா என்றொரு வேதம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 2:54 am

First topic message reminder :

அப்பா என்றொரு வேதம்

அந்த கிழவனின் கண்களில் ஊடுருவித்
தான் பிறக்கிறது -
என் பார்வையும் பயணமும்!
அவனின் இதயம் வழியாகத் தான்
பேச ஆரம்பித்தன -
என் நாடிகளும் நரம்புகளும்!

அவன் உணர்வுகளிலிருந்து தெளிந்து வந்து தான்
சுயேட்சைப் பெற்றது -
என் மனசாட்சியும் லட்சியங்களும்!

அவன் கொள்கையின் அழுத்தத்திலிருந்து தான்
வளர்ந்தது -
என் வீரமும் விவேகமும்!

அவன் உண்ணக் கிடைக்காத உணவும்
உறங்கி செரித்திடாத பொழுதுகளுமே
என் பட்டமும் பாடமும்!

கடைசி வரை அவன் ஊன்றிடாத கைத்தடியும்
அணிந்திடாதக் கருப்புக் கண்ணாடியும்
கற்றுத் தந்தது தானென் - நம்பிக்கையும் பலமும்!

அவன் கற்றுத் தராத பாடம் மட்டுமே
எனக்கு மிச்சம் மீந்த -
தேடல்களும் ஞானமும்!

அவன் தொட்டும், சாய்ந்தும் வாசம் செய்த
ஆறடிக் கயிற்றுக் கட்டில் தான் -
எனக்குக் கொடுக்காமல் கிடைத்த உலகமும் சொர்கமும்!

ஆக, அவன் வாழ்வின் அர்த்தமாகவே
நீள்கிறது - என் வாழ்வின்
எஞ்சிய நாட்கள்!

அந்த நாட்களின்.. நிமிடங்களின்.. நொடிகளின்..
ஒவ்வொரு விளிம்பிலும் - எங்கே அவன் உயிர் படாத
கடைசி இடமெனத் தேடுகிறேன்.,

சுடுகாட்டு நெருப்பு எங்கோ தூர நின்று
எனைச் சுட்டு எரிக்கையில் -
அப்பா என்று அழுவதைத் தவிர
வேறு வழி தெரியவில்லை!
______________________________
வித்யாசாகர்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 09, 2009 11:06 am

அவன் வாழ்வின் அர்த்தமாகவே
நீள்கிறது - என் வாழ்வின்
எஞ்சிய நாட்கள்!...arumai.. அப்பா என்றொரு வேதம் - Page 2 154550

வித்யாசாகர் அவர்களுக்கு..முதலில் பலத்த கைதட்டல்களுடன் பாராட்டுகின்றேன்..
உங்கள் கவிதை படித்தேன்..படிக்கும் போது ஓஒ நல்லாய் இருக்கே இப்படிதான் மனசு சொல்லியது..அப்பறம் உங்க விளக்கம் படித்து விட்டு மீண்டும் இந்த கவிதை படித்தேன்..எப்படி இருந்தது தெர்யுமா..மிக மிக அருமையான கவிதையாகவும்..உணர்வு பூர்வமாகவும் இருந்தது..எனக்கும் அப்பா என்றால் ரொம்ப பிடிக்கும்..இந்த கவிதை படிக்கும் எல்லோருமே..உங்களை யாரு இவரு என்று திரும்பி பார்க்க வைக்கும் சிறந்த கவிதை..நன்றிகள் ..மீண்டும் பாராட்டுகின்றேன்.. அப்பா என்றொரு வேதம் - Page 2 677196
அன்புடன் உங்க கவிதை பிரியை மீனு..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 09, 2009 11:08 am

என் பார்வையும் பயணமும்!
அவனின் இதயம் வழியாகத் தான்
பேச ஆரம்பித்தன -
என் நாடிகளும் நரம்புகளும்!

அவன் உணர்வுகளிலிருந்து தெளிந்து வந்து தான்
சுயேட்சைப் பெற்றது -
என் மனசாட்சியும் லட்சியங்களும்! அப்பா என்றொரு வேதம் - Page 2 677196 அப்பா என்றொரு வேதம் - Page 2 154550


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Sep 09, 2009 11:16 am

மகிழ்ச்சி



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 7:17 pm

அப்பா என்றொரு வேதம் - Page 2 678642 நன்றி மீனு விஜய்..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 7:21 pm

ரூபன்.. ஈழத்தின் கண்ணீர் ரத்தங்களாக எனக்குள் சொட்டிக் கொண்டிருக்கிறது..

விடை கொடு விடை கொடு நாடே பாட்டின் வரிகள் எனக்குள் வலித்துக் கொண்டே தானிருக்கிறது..

கண்ணத்தில் முத்தமிட்டால் திரை படத்தை தனியாக அழுது அழுது பார்த்திருக்கிறேன்.. அந்த வலிகளை என் கடமையென எனக்குள் அந்த படத்தின் மூலமும் பதிய போட்டிருக்கிறேன்..

ஈழத்தின் ஒரு காய்ந்து போகாத கண்ணீரின் ஈரச் சுவடுகள் மனதில் பதிந்திருக்கிறது, சென்ற மாதம் கூட ஒரு தமிழ் கூட்டத்தில் ஒரு ஈழத்து நண்பர் எங்களுக்கு விடியவே இல்லையென்ற கணம் எனக்குள் நான் சுக்குநூரானேன், நம் தேசம் நமக்கு கிடைக்கும் ரூபன், நல்லவனின் வலிக்கு காலம் பதில் சொல்லும் ரூபன்..

எனக்குள் மட்டுமல்ல நம் போன்ற கலங்கிய விழிகளின் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்குள்ளும் நம் வெற்றிகள் பொதிந்துள்ளன, அந்த வெற்றிகளின் வழிகளை காலம் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பாருங்கள்.. நாமும் அதற்கு சூத்திர தாரிகளாக நம் கடமைகளை எழுத்துக்களின் மூலமும் நிரூபிப்போம்..


ரூபன் இதை பார்த்தீர்களா? இதை ஏன் எழுதினேன் தெரியும் தானே? நேற்றிரவு நீங்கள், "நானே என் நாட்டுக்கு போக முடியாயாம" என்றேதோ ஹரிணியிடம் சொன்னீர்கள் இல்லையா? அதற்கான பதிலை தான்.. இங்கே பதிவு செய்தேன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக