ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
ayyasamy ram
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
heezulia
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
mohamed nizamudeen
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
VENKUSADAS
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
heezulia
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
mohamed nizamudeen
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
VENKUSADAS
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை!

+9
மு.வித்யாசன்
கலைவேந்தன்
றினா
முரளிராஜா
மஞ்சுபாஷிணி
sino
ஜாவிட் ரயிஸ்
அன்பு தளபதி
ஷீ-நிசி
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவிதை! Empty கவிதை!

Post by ஷீ-நிசி Thu May 19, 2011 9:06 pm

கவலைகளில்....
பலர் கண்ணீரில் அழுகிறார்கள்!
சிலர் கவிதையில் அழுகிறார்கள்!!

விழிகளின் வழியே அழுதால்
அது கண்ணீர் கோடுகள்!
விரல்களின் வழியே அழுதால்
அது கவிதை கோடுகள்!

மனம் கணக்கும் வார்த்தைகளோ!
மனம் மயக்கும் வார்த்தைகளோ!

இதழ் வழியே சிந்த விடாமல்,
விரல் வழியே சிந்தும் விந்தை....
கவிதை!!

எழுதுகோலும், எழுதுதாளும்!
சங்கமித்தால் வரிகள் பிறக்கும்!

இதயமும் துன்பமும்
சங்கமித்தால் வலிகள் பிறக்கும்!

வரிகளும் வலிகளும்
சங்கமித்தால் கவிதை பிறக்கும்!

கண்கள் கண்ட நிகழ்வை,
இதயம் பாதித்த ஒன்றை,
பல வரிகளில் படைத்தான்..
கவிஞன் ஒருவன்......

படைத்தவனை பாதித்தது....
படிப்பவனை பாதித்தால்,,,

"கவிதை"
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Back to top Go down

கவிதை! Empty Re: கவிதை!

Post by அன்பு தளபதி Thu May 19, 2011 9:09 pm

அற்புதம் நண்பா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கவிதை! Empty Re: கவிதை!

Post by ஜாவிட் ரயிஸ் Thu May 19, 2011 9:18 pm

புன்னகை மிகவும் அருமை.. தொடர்ந்தும் எழுதுங்கள்


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

கவிதை! Empty Re: கவிதை!

Post by sino Thu May 19, 2011 9:42 pm

நல்லா இருக்கு வரிகள்
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

கவிதை! Empty Re: கவிதை!

Post by மஞ்சுபாஷிணி Thu May 19, 2011 9:49 pm

கவிதைக்குள் இத்தனை விஷயங்களா???

கற்பனைத்திறனை பொய்யும் மையோடு கரைத்து கவிதைக்கு அழகு சேர்ப்பார்கள் என்று நினைத்தால் இதில் வலிகளும் அடங்கி இருப்பதை இதோ உங்களின் இந்த கவிதை வரிகளை படிக்கும்போது அறிய முடிகிறது....

அன்பு வாழ்த்துக்கள் ஷீநிசி.... சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதை! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிதை! Empty Re: கவிதை!

Post by முரளிராஜா Thu May 19, 2011 9:50 pm

அருமையான கவிதை நண்பரே சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கவிதை! Empty Re: கவிதை!

Post by றினா Thu May 19, 2011 11:12 pm

விழிகளின் வழியே அழுதால்
அது கண்ணீர் கோடுகள்!
விரல்களின் வழியே அழுதால்
அது கவிதை கோடுகள்!
. கவிதை...

அசத்தல்..
vaazhththukkal.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கவிதை! Empty Re: கவிதை!

Post by கலைவேந்தன் Thu May 19, 2011 11:54 pm

அருமையான கவிதை ... வழக்கம்போல் ... அசத்துங்கள் நிசியாரே .. சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதை! Empty Re: கவிதை!

Post by மு.வித்யாசன் Fri May 20, 2011 3:19 pm

புன்னகை மகிழ்ச்சி


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

கவிதை! Empty Re: கவிதை!

Post by vvijayarani Fri May 20, 2011 3:24 pm

சூப்பர் அருமை அழகு வாழ்த்துக்கள் கவிதை! 733974
vvijayarani
vvijayarani
பண்பாளர்


பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Back to top Go down

கவிதை! Empty Re: கவிதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஐந்தாம் பாகம்)
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்
»  திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum