Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மம்மி ரிடர்ன்ஸ்
+9
sino
முரளிராஜா
positivekarthick
ஷீ-நிசி
மகா பிரபு
உமா
SK
satvijay
கோவை ராம்
13 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
மம்மி ரிடர்ன்ஸ்
First topic message reminder :
வெற்றி நடை போதும் மம்மி ரிடன்ஸ் இன் முதல் வாரம்
அம்மா என்றால் அகில உலகிற்கும் தெரியும்
அந்த அளவு அவருடைய கேரக்டர் இருக்கும் .அதிக கோபம் ,அதிரடி (நல்ல மற்றும் கெட்ட முடிவுகள் ) அவருடைய கூட பிறந்தது
1. ஆட்சி ஆரம்பிக்கும் முன்னாலே 4 மணிநேரம் சென்னை அண்ணா சாலை போக்குவரத்தை பெரியார் சிலை மாலை போடுவதற்காக ஸ்தம்பிக்க வைத்தார்
2.அதிரடியாக தலைமை செயலகத்தை மாற்றி பழைய தலைமை செயலகத்துக்கு போவது ( போன முறை இவர்தான் தமிழ் நாட்டுக்கு சொந்தமாக ஒரு தலைமை செயலகம் வேண்டாமா என ராணி மேரி கல்லூரியை இடிக்க முனைத்தார் )
3.முக்கிய தலைவர்களான பொள்ளாச்சி ஜெயராமன் ,ராயபுரம் ஜெயக்குமார் என முக்கியஸ்தர்களை அம்மைச்சர்களாக ஆக்காமல் விட்டது
4.ஒரு வாரமாக கோவை ,மதுரை நகரங்களில் 6 மணிநேரமும் கிராமகளில் 8 - 10 மணி நேரமும் மிசார நிறுத்தம் செய்து சாதைனை செய்தது ( இது தி.மு.க அரசில் 3-4 மணி நேரமாக நகரங்களிலுள் 6 மணி நேரமாக கிராமங்களிலும் இருந்தது .)
5. 4,5 நாட்களாக ஒரே விவாதங்களில் மட்டுமே பங்கேற்கிறார் .அப்படி எண்ணாதான் கழட்ட போறன்ன்கலோ .இல்ல தெரியாமல் முழிக்கிறாங்களா
6.படித்தவர்கள் அதிகம் தி.மு.க. வை எதிர்தது அதன் இலவசங்களுக்கு ,இப்ப அம்மா கையெழுத்து போட்ட இலவசங்களுக்கு தமிழ் நாட்டை தான் விர்க்க வேண்டும் .இப்ப என்ன சொல்ல போறாங்க இலவசங்களை எதிர்தவர்கள் .
7. அம்மா எல்லாருக்கும் ஆப்பு அடிச்சுதான் பழக்கம் .இதில் வாஜ்பாய் முதல் ,வை.கோ வரை அடக்கம் .ஆனால் இப்போ அம்மாவையே ஆட்டம் காண வைத்தார் ,புதுவை முதல்வர் ரங்கசாமி .அதனால் ரெண்டு நாளா அம்மா அழுவாச்சி காவியம் எழுதுறார்
அடுத்தாவாரம் எப்படி என அடுத்தவாரம் பார்க்கலாம்
ராம்
வெற்றி நடை போதும் மம்மி ரிடன்ஸ் இன் முதல் வாரம்
அம்மா என்றால் அகில உலகிற்கும் தெரியும்
அந்த அளவு அவருடைய கேரக்டர் இருக்கும் .அதிக கோபம் ,அதிரடி (நல்ல மற்றும் கெட்ட முடிவுகள் ) அவருடைய கூட பிறந்தது
1. ஆட்சி ஆரம்பிக்கும் முன்னாலே 4 மணிநேரம் சென்னை அண்ணா சாலை போக்குவரத்தை பெரியார் சிலை மாலை போடுவதற்காக ஸ்தம்பிக்க வைத்தார்
2.அதிரடியாக தலைமை செயலகத்தை மாற்றி பழைய தலைமை செயலகத்துக்கு போவது ( போன முறை இவர்தான் தமிழ் நாட்டுக்கு சொந்தமாக ஒரு தலைமை செயலகம் வேண்டாமா என ராணி மேரி கல்லூரியை இடிக்க முனைத்தார் )
3.முக்கிய தலைவர்களான பொள்ளாச்சி ஜெயராமன் ,ராயபுரம் ஜெயக்குமார் என முக்கியஸ்தர்களை அம்மைச்சர்களாக ஆக்காமல் விட்டது
4.ஒரு வாரமாக கோவை ,மதுரை நகரங்களில் 6 மணிநேரமும் கிராமகளில் 8 - 10 மணி நேரமும் மிசார நிறுத்தம் செய்து சாதைனை செய்தது ( இது தி.மு.க அரசில் 3-4 மணி நேரமாக நகரங்களிலுள் 6 மணி நேரமாக கிராமங்களிலும் இருந்தது .)
5. 4,5 நாட்களாக ஒரே விவாதங்களில் மட்டுமே பங்கேற்கிறார் .அப்படி எண்ணாதான் கழட்ட போறன்ன்கலோ .இல்ல தெரியாமல் முழிக்கிறாங்களா
6.படித்தவர்கள் அதிகம் தி.மு.க. வை எதிர்தது அதன் இலவசங்களுக்கு ,இப்ப அம்மா கையெழுத்து போட்ட இலவசங்களுக்கு தமிழ் நாட்டை தான் விர்க்க வேண்டும் .இப்ப என்ன சொல்ல போறாங்க இலவசங்களை எதிர்தவர்கள் .
7. அம்மா எல்லாருக்கும் ஆப்பு அடிச்சுதான் பழக்கம் .இதில் வாஜ்பாய் முதல் ,வை.கோ வரை அடக்கம் .ஆனால் இப்போ அம்மாவையே ஆட்டம் காண வைத்தார் ,புதுவை முதல்வர் ரங்கசாமி .அதனால் ரெண்டு நாளா அம்மா அழுவாச்சி காவியம் எழுதுறார்
அடுத்தாவாரம் எப்படி என அடுத்தவாரம் பார்க்கலாம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: மம்மி ரிடர்ன்ஸ்
எல்லாம் தெரிஞச எல்லாருமே இங்கே பகிர்ந்துகிட்ட செய்திகளுக்கு நன்றி..!
இனி விவாதம் தேவை இல்லை என்பது என் கருத்து..! நீங்க என்ன சொல்றீங்க நண்பர்களே...?
இனி விவாதம் தேவை இல்லை என்பது என் கருத்து..! நீங்க என்ன சொல்றீங்க நண்பர்களே...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: மம்மி ரிடர்ன்ஸ்
அம்மா ஐய்யா! அடங்கொய்யா நானும் உளர ஆரம்பிச்சிட்டேனே! கலை அண்ணா ம் நடக்கட்டும்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மம்மி ரிடர்ன்ஸ்
கலைவேந்தன் wrote:எல்லாம் தெரிஞச எல்லாருமே இங்கே பகிர்ந்துகிட்ட செய்திகளுக்கு நன்றி..!
இனி விவாதம் தேவை இல்லை என்பது என் கருத்து..! நீங்க என்ன சொல்றீங்க நண்பர்களே...?
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மம்மி ரிடர்ன்ஸ்
கலை அண்ணா!!!!!!!!!
ஒன்று மட்டும் சொல்ல நினைக்கிறேன்....இங்கு அனைவரின் விவாதங்கள், கருத்துக்கள், கவிதைகள், கட்டுரைகள் இடம் பெறுகின்றன....யாரும் யார் மனதையும் புண் படுத்துவது இல்லை...ஆனால், எனக்கு கட்சி அடிப்படையில் அல்லாமல் தனித்துவமாக அம்மாவை ரொம்ப பிடிக்கும்...ஏன் என்றால் தனி ஒரு மனிதியாக நின்று அனைத்து துன்பம், கஷ்டம் அனுபவித்து பெண்களுக்கு தைரியம் தான் பக்க பலம் என்று உணர்த்தியவர் அவர்...அவர் கொள்ளை அடிக்கவில்லை என்று நான் ஒரு போதும் சொன்னது இல்லை.... அரசியல்வாதிகள் அனைவரும் அப்படிதான்.. என்ன ஒரு சில வார்த்தைகள் தான் எனக்கு கோவத்தை ஏற்படுதியது.... அன்று அ தி மு க வெற்றி அடைந்த பொது தான் நமது ஈகரையில் 80 சதவீதம் பேர் அ தி மு க வை சேர்ந்தவர் என்று எனக்கே தெரிந்தது...அப்படி இருந்தும் இவர் தர குறைவாக பேசுவதை எதிர்த்து யாரும் எதுவும் பதிலளிக்கவில்லை ..அதை நினைத்தால் தான் மன வேதனையாக உள்ளது..
ஏன் கனவரே தி மு க கட்சியை சேர்ந்தவர் ...அவரே ஏன் எதிரே அம்மாவை திட்டினால் எனக்கு கோவம் வந்து விடும்...அந்த அளவிர்க்கு எனக்கு பிடிக்கும்...
அதான் ஆதங்கத்தில் திட்டிவிட்டேன்...மன்னியுங்கள்...
ஒன்று மட்டும் சொல்ல நினைக்கிறேன்....இங்கு அனைவரின் விவாதங்கள், கருத்துக்கள், கவிதைகள், கட்டுரைகள் இடம் பெறுகின்றன....யாரும் யார் மனதையும் புண் படுத்துவது இல்லை...ஆனால், எனக்கு கட்சி அடிப்படையில் அல்லாமல் தனித்துவமாக அம்மாவை ரொம்ப பிடிக்கும்...ஏன் என்றால் தனி ஒரு மனிதியாக நின்று அனைத்து துன்பம், கஷ்டம் அனுபவித்து பெண்களுக்கு தைரியம் தான் பக்க பலம் என்று உணர்த்தியவர் அவர்...அவர் கொள்ளை அடிக்கவில்லை என்று நான் ஒரு போதும் சொன்னது இல்லை.... அரசியல்வாதிகள் அனைவரும் அப்படிதான்.. என்ன ஒரு சில வார்த்தைகள் தான் எனக்கு கோவத்தை ஏற்படுதியது.... அன்று அ தி மு க வெற்றி அடைந்த பொது தான் நமது ஈகரையில் 80 சதவீதம் பேர் அ தி மு க வை சேர்ந்தவர் என்று எனக்கே தெரிந்தது...அப்படி இருந்தும் இவர் தர குறைவாக பேசுவதை எதிர்த்து யாரும் எதுவும் பதிலளிக்கவில்லை ..அதை நினைத்தால் தான் மன வேதனையாக உள்ளது..
ஏன் கனவரே தி மு க கட்சியை சேர்ந்தவர் ...அவரே ஏன் எதிரே அம்மாவை திட்டினால் எனக்கு கோவம் வந்து விடும்...அந்த அளவிர்க்கு எனக்கு பிடிக்கும்...
அதான் ஆதங்கத்தில் திட்டிவிட்டேன்...மன்னியுங்கள்...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மம்மி ரிடர்ன்ஸ்
உங்கள் என்னபடி நடக்கட்டும். நன்றி அண்ணா...கலைவேந்தன் wrote:எல்லாம் தெரிஞச எல்லாருமே இங்கே பகிர்ந்துகிட்ட செய்திகளுக்கு நன்றி..!
இனி விவாதம் தேவை இல்லை என்பது என் கருத்து..! நீங்க என்ன சொல்றீங்க நண்பர்களே...?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மம்மி ரிடர்ன்ஸ்
உமா wrote:கலை அண்ணா!!!!!!!!!
ஒன்று மட்டும் சொல்ல நினைக்கிறேன்....இங்கு அனைவரின் விவாதங்கள், கருத்துக்கள், கவிதைகள், கட்டுரைகள் இடம் பெறுகின்றன....யாரும் யார் மனதையும் புண் படுத்துவது இல்லை...ஆனால், எனக்கு கட்சி அடிப்படையில் அல்லாமல் தனித்துவமாக அம்மாவை ரொம்ப பிடிக்கும்...ஏன் என்றால் தனி ஒரு மனிதியாக நின்று அனைத்து துன்பம், கஷ்டம் அனுபவித்து பெண்களுக்கு தைரியம் தான் பக்க பலம் என்று உணர்த்தியவர் அவர்...அவர் கொள்ளை அடிக்கவில்லை என்று நான் ஒரு போதும் சொன்னது இல்லை.... அரசியல்வாதிகள் அனைவரும் அப்படிதான்.. என்ன ஒரு சில வார்த்தைகள் தான் எனக்கு கோவத்தை ஏற்படுதியது.... அன்று அ தி மு க வெற்றி அடைந்த பொது தான் நமது ஈகரையில் 80 சதவீதம் பேர் அ தி மு க வை சேர்ந்தவர் என்று எனக்கே தெரிந்தது...அப்படி இருந்தும் இவர் தர குறைவாக பேசுவதை எதிர்த்து யாரும் எதுவும் பதிலளிக்கவில்லை ..அதை நினைத்தால் தான் மன வேதனையாக உள்ளது..
ஏன் கனவரே தி மு க கட்சியை சேர்ந்தவர் ...அவரே ஏன் எதிரே அம்மாவை திட்டினால் எனக்கு கோவம் வந்து விடும்...அந்த அளவிர்க்கு எனக்கு பிடிக்கும்...
அதான் ஆதங்கத்தில் திட்டிவிட்டேன்...மன்னியுங்கள்...
கலைவேந்தன் wrote:
எல்லாம் தெரிஞச எல்லாருமே இங்கே பகிர்ந்துகிட்ட செய்திகளுக்கு நன்றி..!
இனி விவாதம் தேவை இல்லை என்பது என் கருத்து..! நீங்க என்ன சொல்றீங்க நண்பர்களே...?
இதை மதிபோம் அக்கா அனைவரும் அ.தி.மு.காவை சேர்ந்தவர்கள் அல்ல தவறு செய்பவர்களை எதிர்பவர்கள் இந்த சூடான விவாதத்தை இதோடு நிறுத்திக்கொள்ளலாம்
இந்த திரியை குறித்து வைத்து கொள்ளவும் ஜெஜெ அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றினால் அப்போது இதை குறித்து மேலும் பதிவு போடலாம் அதற்க்கு நானே தங்களுக்கு நினைவு படுத்துகிறேன்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மம்மி ரிடர்ன்ஸ்
SK wrote:
இதை மதிபோம் அக்கா அனைவரும் அ.தி.மு.காவை சேர்ந்தவர்கள் அல்ல தவறு செய்பவர்களை எதிர்பவர்கள் இந்த சூடான விவாதத்தை இதோடு நிறுத்திக்கொள்ளலாம்
இந்த திரியை குறித்து வைத்து கொள்ளவும் ஜெஜெ அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றினால் அப்போது இதை குறித்து மேலும் பதிவு போடலாம் அதற்க்கு நானே தங்களுக்கு நினைவு படுத்துகிறேன்
அப்பசரி...அப்பசரி...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மம்மி ரிடர்ன்ஸ்
உமா wrote:கலை அண்ணா!!!!!!!!!
ஒன்று மட்டும் சொல்ல நினைக்கிறேன்....இங்கு அனைவரின் விவாதங்கள், கருத்துக்கள், கவிதைகள், கட்டுரைகள் இடம் பெறுகின்றன....யாரும் யார் மனதையும் புண் படுத்துவது இல்லை...ஆனால், எனக்கு கட்சி அடிப்படையில் அல்லாமல் தனித்துவமாக அம்மாவை ரொம்ப பிடிக்கும்...ஏன் என்றால் தனி ஒரு மனிதியாக நின்று அனைத்து துன்பம், கஷ்டம் அனுபவித்து பெண்களுக்கு தைரியம் தான் பக்க பலம் என்று உணர்த்தியவர் அவர்...அவர் கொள்ளை அடிக்கவில்லை என்று நான் ஒரு போதும் சொன்னது இல்லை.... அரசியல்வாதிகள் அனைவரும் அப்படிதான்.. என்ன ஒரு சில வார்த்தைகள் தான் எனக்கு கோவத்தை ஏற்படுதியது.... அன்று அ தி மு க வெற்றி அடைந்த பொது தான் நமது ஈகரையில் 80 சதவீதம் பேர் அ தி மு க வை சேர்ந்தவர் என்று எனக்கே தெரிந்தது...அப்படி இருந்தும் இவர் தர குறைவாக பேசுவதை எதிர்த்து யாரும் எதுவும் பதிலளிக்கவில்லை ..அதை நினைத்தால் தான் மன வேதனையாக உள்ளது..
ஏன் கனவரே தி மு க கட்சியை சேர்ந்தவர் ...அவரே ஏன் எதிரே அம்மாவை திட்டினால் எனக்கு கோவம் வந்து விடும்...அந்த அளவிர்க்கு எனக்கு பிடிக்கும்...
அதான் ஆதங்கத்தில் திட்டிவிட்டேன்...மன்னியுங்கள்...
கறுப்ப்த்துணியில் வைக்கப்பட்ட வைரம் தான் ஜொலிக்கும் உமா.. எதிர்ப்புகள் விமரிசனங்கள் இருக்குதுன்னாலே அங்கே நிர்வாகம் நல்லா இருக்குன்னு அர்த்தம்.
நல்லது செய்ய முன்வரும் அனைவருக்கும் சொல்லடி படவேண்டியது கட்டாயமாகிறது உமா..!
சியர் அப்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: மம்மி ரிடர்ன்ஸ்
இந்தத் தளம் எந்தக் கட்சி சார்பாகவும் செயல்படாது. அவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது. இங்கு இணைந்திருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனி ரசனை உள்ளவர்கள். தனித் தனிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சார்ந்த கட்சியை உயர்த்திப் பேச அவர்களுக்கு இங்கு அனுமதி உள்ளது. விரும்பினால் அவர்களுடன் நாகரிகமான முறையில் எதிர்வாதம் செய்யுங்கள். இதுதான் அரசியல் என்பது!
இதற்காக ஒரு கட்சியைப் பற்றிப் பேசவே கூடாது என்பது நகைப்புக்குரியது! யாருமே இங்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஆட்சியை வழங்குபவர்கள் இல்லை! உலகமே போற்றும் காந்தியையே விமர்சிக்கிறார்கள். இதில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் எம்மாத்திரம்!
இதற்காக ஒரு கட்சியைப் பற்றிப் பேசவே கூடாது என்பது நகைப்புக்குரியது! யாருமே இங்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஆட்சியை வழங்குபவர்கள் இல்லை! உலகமே போற்றும் காந்தியையே விமர்சிக்கிறார்கள். இதில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் எம்மாத்திரம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ரன்கசன் ரிடர்ன்ஸ்
» அந்நியன் ரிடர்ன்ஸ்
» “மம்மி”யுடன் படுத்துறங்க அரிய வாய்ப்பு
» “மம்மி” வடிவில் ஆன டாக்சி டிரைவர் உடல்
» 500 வருடக்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’
» அந்நியன் ரிடர்ன்ஸ்
» “மம்மி”யுடன் படுத்துறங்க அரிய வாய்ப்பு
» “மம்மி” வடிவில் ஆன டாக்சி டிரைவர் உடல்
» 500 வருடக்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|