புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_m10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10 
1 Post - 50%
heezulia
முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_m10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_m10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10 
284 Posts - 45%
heezulia
முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_m10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_m10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_m10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_m10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10 
20 Posts - 3%
prajai
முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_m10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_m10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_m10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_m10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10 
7 Posts - 1%
mruthun
முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_m10முல்லை நிலத்தில் ” பாலை ”!... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லை நிலத்தில் ” பாலை ”!...


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 19, 2011 4:04 pm

''கிரேக்கர்களின் காவியங்களான இலியட், ஒடிசி ஆகியவற்றின் பாதிப்பில் 'டிராய்’, ரோமாபுரி வரலாற்றில் இருந்து ஸ்பார்டகஸ்’, 'கிளாடியேட்டர்’, சீனா வாழ்ந்த, வீழ்ந்த வரலாற்றை வைத்து 'தி லாஸ்ட் எம்பரர்’ போன்ற படங்கள் உருவாகி இருக்கின்றன. தொன்மையான நாகரிக இனங்களுக்கு என்று இவ்வளவு திரைப்படங்கள் உருவாகும் போது, தமிழர்கள் வாழ்ந்த வரலாற்றைச் சித்திரிக்கும் படம் ஒன்றை உருவாக்கணும்னு ஆசை. 'பாலை’ நிலத்தில் களம் இறங்கிட்டோம்!'' - புன்னகையுடன் ஆரம்பிக்கிறார் இயக்குநர் செந்தமிழன்.
முல்லை நிலத்தில் ” பாலை ”!... P99a ''தமிழ் அடையாளத்தின் எந்தச் சூழலைப் பிரதிபலிக்கும் 'பாலை’?''
''கி.பி. 300-ல், சங்க கால முல்லை நிலத்தில் நடைபெறும் கதை. பட்டாடை அணிந்து, கிலோ கணக்கில் நகைகள் சூடி, குதிரை மேல் ஏறிக் கம்பீரமாக வரும் அரசர்களைத்தான் நாம் சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், அப்படி எல்லாம் யாரும் அந்தக் காலத்தில் பவனி வரலை. அந்த யதார்த்தத்தை அப்படியே பதிவு செஞ்சி ருக்கோம். படத்தில் துளி மிகை கிடையாது. உயரமான மலையின் மீது ஏறி நின்று மழை எப்ப வரும்னு கணிக்கும் அறிவியல் கைவரப் பெற்றவர்கள் தமிழ் மூதாதையர்கள். ஒரு மகிழ்ச்சியான இனக் குழு கட்டாயப் போருக்குத் தள்ளப்படுகிறது. பெரும் பலங்கொண்ட ஓர் இனக் குழுவை, ஒரு சின்ன குழு எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் படம்!''

முல்லை நிலத்தில் ” பாலை ”!... P99
''ஆனா, படத்தின் ஸ்டில்களில் காதல்தான் அதிகம் ததும்பி வழியுது?''
''தீவிர காமத்துக்கும் 'பாலை’யில் முக்கிய இடம் உண்டு. செக்ஸை மிகவும் தயக்கம் இல்லாமல், உண்மையாக எடுத்துக்கொண்ட காலம் அது. இப்ப எதையெல்லாம் வெளிப்படை யாகச் செய்யக் கூடாது என்று இருக்கிறதோ, அதை எல்லாம் விலக்கி விடுதலை உணர்வில் தெளிவா இருந்திருக்காங்க. ஆநிரை கவர்தல், கள்வெறி ஆட்டம், களவுக் காதல், கற்பு மணம், முல்லை நிலத்துக் குடியிருப்பு, கிராமத்து வீதிகள், விளக்குகள் என சங்கப் பாடல்களில் இருந்ததை மறு உருவாக்கம் செய்திருக்கோம்!''
''டாக்குமென்டரி சாயல் வந்துடுமே படத்துக்கு?''
''நிச்சயம் அப்படிக் கிடையாது. சங்க கால நீர்க் கடிகாரத்தைக்கூட உருவாக்கி இருக்கோம். காமம், வீரம், குடும்ப அமைப்புன்னு எல்லாமே அச்சுஅசலா வந்திருக்கு. எல்லாருமே புது முகங் கள்தான். கதையை நகர்த்திச் செல்லும் பொறுப்பு உணர்ந்து, ஷம்மு நெருக்கமான காட்சிகளில்கூட வெளிப்படையாக நடித்தார். கூச்சத்துக்கு விடை கொடுத்தார். எதையும் வணிகமாக்காத முயற்சி இது என்பதை மட்டும் மனதில்கொண்டு, இந்த படத்தைப் பாருங்கள்!''
நன்றி விகடன்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முல்லை நிலத்தில் ” பாலை ”!... 47
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Thu May 19, 2011 4:13 pm

திரு .செந்தமிழனை சென்னையில் ஒரு முறை சந்தித்து இருக்கிறேன்.சுறு சுறுப்பான மனிதர்.புதிய முயற்சிகளை வரவேற்போம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 19, 2011 4:37 pm

பார்க்கத் தயாராக இருக்கிறோம்! புன்னகை



முல்லை நிலத்தில் ” பாலை ”!... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக