Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி குறித்த குறிப்புகளை நீக்குவதற்காக சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் வினியோகம் நிறுத்தம்
5 posters
Page 1 of 1
கருணாநிதி குறித்த குறிப்புகளை நீக்குவதற்காக சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் வினியோகம் நிறுத்தம்
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வினியோகிப்பதை பள்ளி கல்வித்துறை திடீரென நிறுத்தியுள்ளது. இந்தப் பாடப் புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த குறிப்புகளும், அவரது கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. அந்தப் பகுதிகளை நீக்கிவிட்டு புத்தகங்களை வெளியிட அதிமுக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகளில் ஒரு பாடத் திட்டமும், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் மற்றொரு பாடத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த பாடத் திட்டங்களை ஒருங்கிணைந்து அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஓரே மாதிரியான கல்வி கிடைக்கும் வகையில் சமச்சீர் கல்வியை கடந்தாண்டு திமுக அரசு அமுல்படுத்தியது.
முதல் கட்டமாக 1ம் வகுப்பு, 6ம் வகுப்புகளுக்கு மட்டும் கடந்தாண்டு சமச்சீர் கல்வி பாடத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.
ஆனால், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்துக்கு மெட்ரிக் பள்ளிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பல பளளிகள் மத்திய அரசின் சிபிஎஸ்ஐ பாடத் திட்டத்திற்கு மாற திட்டமிட்டன. ஒரு சில பள்ளிகள் இதற்காக விண்ணபித்தன. இந்த எதிர்ப்பையும் மீறி சமச்சீர் கல்வியை அமுல்படு்த்துவதில் திமுக அரசு உறுதியாக இருந்தது.
இதைத் தொடர்ந்து 10ம் வகுப்பு வரை (1, 6ம் வகுப்பு தவிர) தமிழகம் முழுவதற்கும் தேவையான சமச்சீர் பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
சுமார் 3.5 கோடி இலவசப் புத்தகங்கள் 65 கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மெட்ரிக் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக 1 கோடி புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தப் புத்தகங்கள் கல்வி மாவட்டம் வாரியாக பிரிக்கப்பட்ட கடந்த 12ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தன. புத்தகங்களை பள்ளிகளுக்கு பிரித்து வழங்க மாவட்ட கல்வி அலுவலகங்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவகலங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சமச்சீர் கல்வி பாடப் புததகங்கள் வினியோகத்தை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் சென்னையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டம் நடந்தது. அதில் அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை பளளிகளுக்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வினியோகம் செய்யக் கூடாது என்ற வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி தமிழ்ப் பாடப் புத்தகங்களில் கருணாநிதியின் செம்மொழி பாடலும், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள், பிசிராந்தையார் பாடலுக்கு அவர் எழுதிய விளக்கம் உள்ளிட்ட பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றை நீக்க அதிமுக அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக சி.வி.சண்முகம் பொறுப்பேற்ற முதல் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து இந்தப் புத்தகங்கள் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கருணாநிதி குறித்த குறிப்புகளை நீக்குவதற்காக சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் வினியோகம் நிறுத்தம்
ஆம் நான் அந்த பாடல்களை பார்த்தேன் கருணாநிதி என்ன அவளவு பெரிய அப்படக்கரா என்று யோசித்தேன் நீக்கியது வரவேர்க்கதக்கது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கருணாநிதி குறித்த குறிப்புகளை நீக்குவதற்காக சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் வினியோகம் நிறுத்தம்
SK wrote:ஆம் நான் அந்த பாடல்களை பார்த்தேன் கருணாநிதி என்ன அவளவு பெரிய அப்படக்கரா என்று யோசித்தேன் நீக்கியது வரவேர்க்கதக்கது
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: கருணாநிதி குறித்த குறிப்புகளை நீக்குவதற்காக சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் வினியோகம் நிறுத்தம்
பழிக்கு பழியா...?? ஆரம்பிச்சிட்டாங்க...
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு..
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு..
சின்றெல்லா- பண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
Re: கருணாநிதி குறித்த குறிப்புகளை நீக்குவதற்காக சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் வினியோகம் நிறுத்தம்
10 வகுப்பு தமிழ் பாடநூலில் உள்ளவை :
,,,சிறப்பு மிக்க தமிழை செம்மொழி என அறிவிக்க வேண்டும் என்ற முயற்சி 1901 இல் தொடங்கி 2004 வரை தொடர்ந்தது நடுவனரசு 2004 ஆண்டு அக்டோபரில் தமிழை செம்மொழியாக ஏற்பளித்தது இத் தொடர் முயற்சி மாண்புமிகு தமிழ்க முதல்வர் கலைஞா கருணாநிதி அவாக்ளால் நிறைவுற்றது இதனால் உலக அரங்கில் தமிழர் செம்மாந்து நிற்கின்றனர்
,,,சிறப்பு மிக்க தமிழை செம்மொழி என அறிவிக்க வேண்டும் என்ற முயற்சி 1901 இல் தொடங்கி 2004 வரை தொடர்ந்தது நடுவனரசு 2004 ஆண்டு அக்டோபரில் தமிழை செம்மொழியாக ஏற்பளித்தது இத் தொடர் முயற்சி மாண்புமிகு தமிழ்க முதல்வர் கலைஞா கருணாநிதி அவாக்ளால் நிறைவுற்றது இதனால் உலக அரங்கில் தமிழர் செம்மாந்து நிற்கின்றனர்
Similar topics
» 10-வது வகுப்புக்கு ரூ. 350க்கு சமச்சீர் கல்வி புத்தகம்
» சமச்சீர் கல்வி புத்தகம் டவுண்லோட் செய்வதற்கு என்ன செய்ய
» கருணாநிதி செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான்: நாஞ்சில் சம்பத்
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» தமிழகம் வழியாக இலங்கைக்கு மின் வினியோகம் நிறுத்தம்
» சமச்சீர் கல்வி புத்தகம் டவுண்லோட் செய்வதற்கு என்ன செய்ய
» கருணாநிதி செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான்: நாஞ்சில் சம்பத்
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» தமிழகம் வழியாக இலங்கைக்கு மின் வினியோகம் நிறுத்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|