புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_m10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10 
5 Posts - 63%
heezulia
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_m10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_m10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_m10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10 
289 Posts - 45%
heezulia
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_m10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_m10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_m10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_m10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10 
20 Posts - 3%
prajai
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_m10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_m10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_m10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_m10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10 
7 Posts - 1%
mruthun
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_m10உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால் --வைரமுத்து


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 16, 2011 10:07 pm

உன்வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்- வைரமுத்து

உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  154550

உன்வெள்ளிக் கொலுசொலி

வீதியில் கேட்டால்

அத்தனை ஜன்னலும் திறக்கும்,
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  154550



உன் பார்வை

கொஞ்சம் விலகிவிட்டால்

ஆயிரம் கண்கள துளைக்கும்
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  154550



உன் எச்சில் சோற்றை

காகம் தின்றால்

சாபம்பட்டே இறக்கும்

உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  154550


நீ செதுக்கிப்போட்ட

பென்சில் துகள்கள்

கவிதையை விட

இனிக்கும்,
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  154550



உன் வீட்டுப் பூனை

இங்கு வந்தால் என்

தட்டுச்சோறு கிடைக்கும்
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  154550



ஒட்டுப் பொட்டை

தவறவிட்டாய்

என் புத்தகம் தேடு

இருக்கும்
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  154550


நீ மருதாணியை

பூசிக்கொண்டால்

மருதாணிச் செடி

சிவக்கும்
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  154550



நீ

மொட்டை மாடிக்கு

வந்து நின்றால்

எங்கும் தலைகள் முளைக்கும்
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  154550


நீ

அழகிப் போட்டியில்

கலந்துகொண்டால்

அழகே தோற்றுப் போகும்
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  154550


நீ

முடி விலக்கும்


நளினம் கண்டு

மேகம் விலகிப் போகும்,
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  154550


நீ

சூடிய பூவை

மீண்டும் விற்கும்

பூக்கடைகளில்

கூட்டம்
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  154550


நிலவை நீயும்

கேட்டுக்கொண்டால்

நிதமும் பிறையாய்ப்

போகும்
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  154550


உன் வீட்டுக் கதவு

திறந்திருந்தால்


வைகுண்ட ஏகாதசி
உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  154550



உன்

முகத்தை கூந்தல்

மறைத்ததனால்

பகலில் நடுநிசி,

உன் வெள்ளிக் கொலுசொலி  வீதியில்  கேட்டால் --வைரமுத்து  154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 16, 2011 11:10 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue May 17, 2011 4:07 am

நல்ல கவிதை



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue May 17, 2011 9:26 pm

நன்றி நண்பர்களே ! நன்றி நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக