புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_lcapஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_voting_barஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_lcapஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_voting_barஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_lcapஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_voting_barஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_lcapஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_voting_barஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_lcapஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_voting_barஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_lcapஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_voting_barஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_lcapஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_voting_barஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_lcapஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_voting_barஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_lcapஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_voting_barஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_lcapஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_voting_barஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_lcapஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_voting_barஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_lcapஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_voting_barஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_lcapஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_voting_barஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu May 19, 2011 11:11 am



Viruvirupu, Wednesday 18 May 2011, 15:12 GMT


புதுடில்லி, இந்தியா: “வெண்ணை திரண்டுவரும்போது தாழி உடைந்தது” என்று இந்தியாவில்தான் சொல்லுவார்கள். இப்போது தாழியை உடைத்திருக்கிறது இந்திய அரசு!

“இந்தியாவினால் தேடப்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்று இந்தியா நீண்டகாலமாகவே கூறிவருகிறது (அது உண்மைதான்). ஆனால், இந்தியாவின் இந்த நேரடிக் குற்றச்சாட்டுக்கு வேறெந்த நாடும் ‘ஆமாம்’ போட்டதில்லை.

காரணம், குற்றச்சாட்டு நேரடியாக மற்றொரு நாட்டின்மீது இருப்பதால், அதை ஒப்புக் கொள்வது நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்தும். ராஜதந்திர உறவுகள் அறுந்தும் போகலாம்.

இப்படி நீண்ட காலமாக இந்தக் குற்றச்சாட்டில் ‘தனித் தவில்’ அடித்துக்கொண்டிருந்த இந்தியாவுக்கு, சமீபத்தில் வெள்ளிதிசை அடித்தது. குட்டி நாடுகள்கூட ஒப்புக்கொள்ள முன்வந்திராத இந்தியாவின் குற்றச்சாட்டை, உலக வல்லரசான அமெரிக்கா, தானாகவே முன்வந்து ஒப்புக்கொண்டது!

அமெரிக்கா ஒப்புக்கொண்டதன் காரணம், இந்தியா மீதான அக்கறை அல்ல. அவர்களுக்கும் பாகிஸ்தானிய உளவுத்துறைக்கும் சமீபத்தில் ஏற்பட்ட உரசல் காரணமாகத்தான் ஒப்புக்கொண்டது.

பின்லேடனை பாகிஸ்தானுக்குள் வைத்துக் கொன்றபோது, பாகிஸ்தானிய உளவுத்துறையை சி.ஐ.ஏ. இருளில் வைத்திருந்ததுதான் உரசலுக்குக் காரணம்.

அதையடுத்து, “இந்தியாவில் வெடிகுண்டுத் தாக்குதலைத் திட்டமிட்ட ஆட்கள் பாகிஸ்தானுக்குள் பத்திரமாக வசிப்பது எங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறை சகல வசதிகளையும் செய்து கொடுத்திருப்பதும் எங்களுக்குத் தெரியும்” என்று ‘பாகிஸ்தானிய ரகசியத்தை’ போட்டுடைத்தது அமெரிக்கா.

அமெரிக்காவின் நோக்கம், பாகிஸ்தானிய உளவுத்துறையை சங்கடத்தில் மாட்டிவிடுவது மாத்திரமே!

ஆனால் அமெரிக்காவின் இந்த அதிரடி, இந்தியாவுக்கு அருமையான பாதை ஒன்றைத் திறந்துவிட்டது. தங்களது பழைய குற்றச்சாட்டை, அமெரிக்காவின் கூற்றை வைத்தே நிரூபித்துவிடக்கூடிய அருமையான பாதை!

இந்தப் பாதையைச் சரியாகப் பின்பற்றினால், தனது பக்கத்து வீட்டு எதிரியை, ராஜதந்திர ரீதியில் சுலபமாக மடக்கி விடலாம் என்பது இந்தியாவுக்குத் தெரியும். உடனே அதற்கான வேலைகளில் சுறுசுறுப்பாக இயங்கியது.

தம்மால் தேடப்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பது பற்றித் தம்மிடமுள்ள தகவல்களில், வெளியிடக்கூடியவற்றை இப்போது வெளிநாடுகளுக்குக் காட்டத் தொடங்கியிருக்கிறது. இவை வெறும் குற்றச்சாட்டுகள் மாத்திரமல்ல… எம்மிடம் ஆதாரங்களும் இருக்கின்றன என்று காட்டும் முயற்சி அது.

உண்மையில் இந்தியாவின் இந்த முயற்சி, பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன்பிருந்தே நடைபெற்று வருகின்றது.

ஏற்கனவே இந்த விஷயத்தில் இந்திய உட்துறை சுறுசுறுப்புடன் இயங்கி, தீவிரவாதிகள் பற்றிய விபரங்களைத் தொகுத்திருந்தது.தொகுக்கப்பட்ட விபரங்களை வைத்து, தம்மால் தேடப்படும் தீவிரவாதிகளின் பெயர்களடங்கிய ஒரு பட்டியலையும் தயாரித்திருந்தது.

ஆனால், அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச அளவில் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் இந்தியாவின் குற்றச்சாட்டை வேறெந்த நாடும் ஒப்புக் கொண்டிருக்கவில்லை.

இப்போது திடீரென லாட்டரி அடித்தாற்போல அமெரிக்கா ஒப்புக் கொண்டவுடன், இந்தப் பட்டியலுக்கு கியாதி ஏற்பட்டது. பட்டியல் இந்திய வெளிவிவகார அமைச்சிடம் கொடுக்கப்பட்டது.

இந்திய வெளிவிவகார அமைச்சு, உட்துறையால் வழங்கப்பட்ட பட்டியலை வைத்து வெளிநாட்டு அரசுகளிடையே பாகிஸ்தானுக்கு எதிரான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியது.

“இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதாக அமெரிக்காவே சொல்லிவிட்டது. இதோ பட்டிலைப் பாருங்கள். இந்த ஆதாரங்களைப் பாருங்கள்” என்று தமது கையிலிருந்த பட்டியலுடன் வெளிநாடுகளை அணுகியது வெளிவிவகார அமைச்சு. இந்த அணுகுமுறைக்கு குறுகிய காலத்தில் நல்ல பலனும் கிடைக்கத் தொடங்கியிருந்தது.

சுருக்கமாகச் சொன்னால், தாழியில் வெண்ணை அட்டகாசமாகத் திரளத் தொடங்கியது.

இந்த இடத்தில்தான் வருகிறது ஆன்டி கிளைமாக்ஸ்!

இந்திய உட்துறை தயாரித்திருந்த பட்டியல் இருக்கிறதல்லவா? அதில் 50 நபர்களின் பெயர்கள் உள்ளன. உட்துறை அமைச்சின் குறிப்பின்படி இந்த 50 பேரும் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள். இவர்கள் அனைவரும் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இவர்கள் அனைவருக்கும் பாகிஸ்தான் தஞ்சம் கொடுத்திருக்கிறது.

50 பேரடங்கிய பட்டியலில், 41-வது பெயராக வஸூல் கான் என்ற பெயர் உள்ளது.

இந்தியாவின் துரதிஷ்டம், இந்தப் பட்டியல் பகிரங்கப்படுத்தப்பட்டது. பட்டியலைப் பார்த்துத் திகைத்துப் போனார் ஒருவர். அவர்வேறு யாருமல்ல, சாட்சாத் வஸூல் கான்தான்!

திகைப்புக்குக் காரணம் என்ன?

பாகிஸ்தானிய உளவுத்துறையின் அரவணைப்பில், கராச்சியில் வசிப்பதாக இந்திய உட்துறை அமைச்சு குறிப்பிடும் இந்த வஸூல் கான் வசிப்பது, இந்தியாவுக்குள்தான்!

அதுவும் தலைமறைவு வாழ்க்கையல்ல! இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், தாணே என்ற இடத்தில் தொழில் செய்து வாழ்ந்து வருகிறார்.

தீவிரவாதி என்ற சந்தேகத்தில் இவர் ஒருமுறை கைது செய்யப்பட்டது உண்மை. கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட இவர், இரு மாதங்கள் மட்டுமே சிறையில் இருந்த நிலையில், கடந்த ஜூலையில் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின் தாணேயில் தானும் தன் பாடுமாக வாழ்ந்து வருகிறார்.

இந்த விஷயத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்தவே, பாரதீய ஜனதா உட்பட எதிர்க்கட்சிகள் பல கெட்டியாகப் பிடித்துக் கொண்டன. சங்கடத்தில் மாட்டிக்கொண்டது இந்திய உட்துறை அமைச்சு.

மறுக்கவோ, மழுப்பவோ முடியாத அளவில் விஷயம் பகிரங்கமாகிவிட்டது.

இப்போது இந்திய உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இது தமது அமைச்சின் தவறுதான் என்பதைப் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதையடுத்து, பாகிஸ்தானிடம் தஞ்சமடைந்திருப்பதாகக் கூறப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து வஸூல் கான் இன்று நீக்கப்பட்டார்.

உட்துறை அமைச்சின் பிரச்சினை அத்துடன் முடிந்துவிட்டது. ஆனால், சுறுசுறுப்பாகச் செயற்பட்டு, வெளிநாட்டு அரசுகளிடம் இதே பட்டியலைக் கொடுத்து கான்வஸ் செய்துகொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சுக்குத்தான், இப்போது தாழி உடைந்து விட்டது.

தாம் ஏற்கனவே பட்டியலைக் கொடுத்துவிட்ட அரசுகளிடம் மீண்டும் போய் நிற்கிறது வெளிவிவகார அமைச்சு. “ஐயா… நாங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள 41வது பெயரை அடித்து விடுங்கள். பிளீஸ்”

இந்தியாவுக்கு, பாகிஸ்தான் மீதான தனது குற்றச்சாட்டுக்கு, அமெரிக்காவின் புண்ணியத்தில் ஒரு பாதை திறந்தது. ஆனால், இந்தச் சம்பவத்தின் பின், இந்திய அரசு காட்டும் ஆதாரங்களில் எந்தளவு நம்பகத்தன்மை இருக்கிறதோ என்று வெளிநாடுகள் சந்தேகம் கொள்ளப் போகின்றன!

பேசாமல் வஸூல் கானை பாக் பண்ணி, பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்கலாமே!
நன்றி விறுவிறுப்பு.com

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 11:28 am

காங்கிரஸ் கட்சியின் நிர்வாக சீர்கேடு இதில் இருந்து தெளிவாக புரிகிறது
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 19, 2011 11:50 am

இவனுங்க எதைதான் ஒழுங்கா செய்து இருக்கானுங்க.இவனுங்க வேலைய ஒழுங்கா இவனுங்க செய்து இருந்தா நம்ம நாடு இந்நேரம் ஒரு நல்ல நிலைக்கு வந்து இருக்கும்



ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Uஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Dஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Aஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Yஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Aஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Sஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Uஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Dஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Hஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 19, 2011 12:56 pm

அட ராமா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 19, 2011 1:03 pm

வெண்ணைகள் எல்லாம் அரசான்டால் இப்படித்தான் தாழி உடைந்துபோகும் புன்னகை

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu May 19, 2011 3:49 pm

இந்த அரசின் போக்கு எவ்வாறு உள்ளது என்று பாருங்கள்.

காங்கிரஸ் - சோனியாவின் தலைமையில் இந்தியாவின் வளங்களை கொள்ளை அடிபதோடு மட்டுமில்லாமல், இந்தியாவின் பெயரை முழுமையை நாசம் செய்கிறது.

பொதுஜனம் நாம் என்ன செய்ய முடியும் என்று!!!

தமிழ்நாட்டில் நாம் தி.மு.க விற்கு விடை குடூத்ததூ போல் காங்கிரஸ் விரைவில் வெளியேற்ற படவேண்டும்.

ஆனால் எப்படி நடக்கும் தி.மு.க குள்ள நரி கூட்டம் இருக்கும் வரை!!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக