Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம்
+2
அசுரன்
மகா பிரபு
6 posters
Page 1 of 1
அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம்
தி.மு.க., அரசு அகற்றப்பட்டு, அ.தி.மு.க., ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அது வரை அமைதி காத்த அ.தி.மு.க.,வினர், கரைவேஷ்டி சகிதமாக அரசுத்துறை அலுவலகங்களுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். அதிகாரிகளை மிரட்டி, உருட்டி வருதால், துவக்கத்திலேயே அ.தி.மு.க., ஆட்சிக்கு அவப்பெயர் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், அமைச்சர், எம்.எல்.ஏ., மாவட்டம், நகரம், ஒன்றியம் ஆதரவாளர் என, கூறிக்கொண்டு பலர் அரசுத்துறைகளை வட்டமிட்டு வந்தனர். கரைவேட்டியில் புரோக்கர்களாக செயல்பட்டு, அரசு திட்டங்கள் மூலம் கொள்ளை லாபம் பார்த்தனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வினரின் அட்டகாசத்தால், 234 தொகுதிகளில், 23 தொகுதிகளில் மட்டுமே தி.மு.க., வெற்றி பெற முடிந்தது. அ.தி.மு.க., 146 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. சோர்ந்து கிடந்த அ.தி.மு.க.,வினர் கரைவேஷ்டி, கட்சி துண்டுடன் அரசு அலுவலகங்களுக்கு வந்து அதிகாரிகளிடம் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதில் நகர, ஒன்றிய செயலாளர் பதவிக்கு கீழ் உள்ளவர்கள், பேரவையை சேர்ந்தவர்கள், படை பரிவாரங்களுடன் வந்து, அதிகாரிகளை மிரட்ட துவங்கி உள்ளனர். அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்படங்களை எடுத்து விட்டு, உடனடியாக ஜெயலலிதா படங்களை வைக்க வேண்டும்; இல்லையென்றால் உங்களை தூக்கியடிப்போம் என்று மிரட்டுகின்றனர். தற்போது வரை முதல்வர் ஜெயலலிதாவின், அதிகாரப்பூர்வமான படம் வரவில்லை. எந்த படம் வைக்கவேண்டும் என, தெரிவிக்கப்பட்டால், மாற்றி வைக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
அதற்கு முன் கட்சி பிரமுகர்களின் தொண்டர் படை என கூறப்படும் பலர் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சத்தம் போடுவது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதியோர் உதவித்தொகை, இலவச அரிசி திட்டம் போன்றவற்றால், புரோக்கர்கள் காட்டில் அடைமழை பொழிகிறது. சேலம் மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில், கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில், நெற்றி விபூதி பட்டை போல் கட்சி கரைவேஷ்டிகளை கட்டிக்கொண்டு, உதவித்தொகையை பெற்றுத்தருகிறேன், என, ஆள் பிடிக்கும் முயற்சியில் அ.தி.மு.க.,வினர் போர்வையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்தபோது, கட்சியினரின் அட்டகாசம் அவ்வளவாக இல்லையென்றாலும், காலப்போக்கில் அதிகப்படியானது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடனே கட்சியினர் தங்களது துஷ்பிரயோகத்தை காட்ட துவங்கியுள்ளதால், ஆட்சிக்கு வந்தவுடனேயே, ஆட்சிக்கும், முதல்வருக்கும் கெட்டப்பெயர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மாவட்ட செயலாளர்களும், கட்சி நிர்வாகிகளும், அடாடியில் ஈடுபடும் கட்சியினரை கண்டித்தால், அ.தி.மு.க., ஆட்சி சிறப்பாக அமையும். இல்லையென்றால் தி.மு.க., ஆட்சியின் போது ஏற்பட்டது போன்ற கெட்ட பெயர் அ.தி.மு.க.,வுக்கும் ஏற்படும்.
தினமலர்
கடந்த ஐந்து ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், அமைச்சர், எம்.எல்.ஏ., மாவட்டம், நகரம், ஒன்றியம் ஆதரவாளர் என, கூறிக்கொண்டு பலர் அரசுத்துறைகளை வட்டமிட்டு வந்தனர். கரைவேட்டியில் புரோக்கர்களாக செயல்பட்டு, அரசு திட்டங்கள் மூலம் கொள்ளை லாபம் பார்த்தனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வினரின் அட்டகாசத்தால், 234 தொகுதிகளில், 23 தொகுதிகளில் மட்டுமே தி.மு.க., வெற்றி பெற முடிந்தது. அ.தி.மு.க., 146 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. சோர்ந்து கிடந்த அ.தி.மு.க.,வினர் கரைவேஷ்டி, கட்சி துண்டுடன் அரசு அலுவலகங்களுக்கு வந்து அதிகாரிகளிடம் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதில் நகர, ஒன்றிய செயலாளர் பதவிக்கு கீழ் உள்ளவர்கள், பேரவையை சேர்ந்தவர்கள், படை பரிவாரங்களுடன் வந்து, அதிகாரிகளை மிரட்ட துவங்கி உள்ளனர். அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்படங்களை எடுத்து விட்டு, உடனடியாக ஜெயலலிதா படங்களை வைக்க வேண்டும்; இல்லையென்றால் உங்களை தூக்கியடிப்போம் என்று மிரட்டுகின்றனர். தற்போது வரை முதல்வர் ஜெயலலிதாவின், அதிகாரப்பூர்வமான படம் வரவில்லை. எந்த படம் வைக்கவேண்டும் என, தெரிவிக்கப்பட்டால், மாற்றி வைக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
அதற்கு முன் கட்சி பிரமுகர்களின் தொண்டர் படை என கூறப்படும் பலர் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சத்தம் போடுவது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதியோர் உதவித்தொகை, இலவச அரிசி திட்டம் போன்றவற்றால், புரோக்கர்கள் காட்டில் அடைமழை பொழிகிறது. சேலம் மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில், கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில், நெற்றி விபூதி பட்டை போல் கட்சி கரைவேஷ்டிகளை கட்டிக்கொண்டு, உதவித்தொகையை பெற்றுத்தருகிறேன், என, ஆள் பிடிக்கும் முயற்சியில் அ.தி.மு.க.,வினர் போர்வையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்தபோது, கட்சியினரின் அட்டகாசம் அவ்வளவாக இல்லையென்றாலும், காலப்போக்கில் அதிகப்படியானது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடனே கட்சியினர் தங்களது துஷ்பிரயோகத்தை காட்ட துவங்கியுள்ளதால், ஆட்சிக்கு வந்தவுடனேயே, ஆட்சிக்கும், முதல்வருக்கும் கெட்டப்பெயர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மாவட்ட செயலாளர்களும், கட்சி நிர்வாகிகளும், அடாடியில் ஈடுபடும் கட்சியினரை கண்டித்தால், அ.தி.மு.க., ஆட்சி சிறப்பாக அமையும். இல்லையென்றால் தி.மு.க., ஆட்சியின் போது ஏற்பட்டது போன்ற கெட்ட பெயர் அ.தி.மு.க.,வுக்கும் ஏற்படும்.
தினமலர்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம்
நான் ஒரு மொள்ள மாறி நீ ஒரு முடிச்சவிக்கி ! அட போங்கண்ணா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம்
இந்த விசயத்துல ஜெயலலிதா ஒரு நடவடிக்கை எடுத்தா நல்லா இருக்கும்.கட்சி பெயரை சொல்லி அரசு அலுவலர்களை மிரட்ட கூடாது என்று தான் கட்சியினரை கண்டித்தால் அவரது ஆட்சிக்கு பயனுள்ளதா இருக்கும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம்
இதை செய்வார் என்று கோடான கோடி மக்கள் காத்திருக்கிறார்கள் அக்காஉதயசுதா wrote:இந்த விசயத்துல ஜெயலலிதா ஒரு நடவடிக்கை எடுத்தா நல்லா இருக்கும்.கட்சி பெயரை சொல்லி அரசு அலுவலர்களை மிரட்ட கூடாது என்று தான் கட்சியினரை கண்டித்தால் அவரது ஆட்சிக்கு பயனுள்ளதா இருக்கும்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம்
இதை முன் கூட்டியே கண்டித்தால் நல்ல இருக்கும்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம்
தலை ஆடாவிட்டாலும் வால்கள் விடுவதில்லை..!
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம்
வாலெல்லாம் விரைவில் ஒட்ட வெட்டப்படும்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Similar topics
» மலேசியாவில் மதக்கலவரம் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது
» இந்தியாவை பயமுறுத்தும் எல்-நினோ: கடும் வறட்சி ஏற்படும் அபாயம்
» கை கோர்த்து குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி-ஜெ.
» லண்டன் உள்ளிட்ட விமான நிலையங்களில் பயன்படுத்த்ப்படும் ஸ்கேனர்களில் புற்றுநோய் ஏற்படும் அபாயம்
» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
» இந்தியாவை பயமுறுத்தும் எல்-நினோ: கடும் வறட்சி ஏற்படும் அபாயம்
» கை கோர்த்து குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி-ஜெ.
» லண்டன் உள்ளிட்ட விமான நிலையங்களில் பயன்படுத்த்ப்படும் ஸ்கேனர்களில் புற்றுநோய் ஏற்படும் அபாயம்
» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|