புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_vote_lcapஅறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_voting_barஅறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_vote_lcapஅறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_voting_barஅறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_vote_lcapஅறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_voting_barஅறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_vote_lcapஅறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_voting_barஅறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_vote_lcapஅறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_voting_barஅறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_vote_rcap 
19 Posts - 3%
prajai
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_vote_lcapஅறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_voting_barஅறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_vote_lcapஅறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_voting_barஅறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_vote_lcapஅறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_voting_barஅறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_vote_lcapஅறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_voting_barஅறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_vote_lcapஅறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_voting_barஅறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 19, 2011 10:16 am

மதம் என்பது என்ன? மதம் என்பது மனிதன் மனிதனாக வாழ வழிவகுக்கும் ஒரு வழிகாட்டி ஆகும். அதிலும் இந்து மதம் என்பது மதம் அல்ல. இது ஒரு தத்துவம். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரையிலும், காலை எழுந்தது முதல் இரவு உறங்குவது வரை என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்பதை நெறிப்படுத்திய ஒரு தத்துவ குவியல் தான் இந்துமதம். இந்திய நாடானது இந்துக்களின் பல நற்சிந்தனைகளை கொண்டு புகழ்பெற்று காணப்பட்டது.

இதை சீர்குலைக்க பல முரட்டுத்தனமான படையெடுப்புகள் எடுக்கப்பட்டன. அதைப்போலவே ஆங்கில ஆதிக்கமும் புகுத்தப்பட்டது. ஆனால் இச்செயல்களால் இந்து மதத்தின் புகழை சீரழிக்க முடியவில்லை. இதற்கு காரணம் இந்து மதத்தின் தொன்மையும், அறிவியல் சார்ந்த சிந்தனைகள் பலவற்றை கொண்டதுமாக இந்து மதம் கொண்டிருப்பதே ஆகும். இந்து மதம் பற்றிய பல நற்சிந்தனைகளை இத்திரியில் பதிய இருக்கிறேன். உங்கள் ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்.


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 19, 2011 10:44 am

பிரார்த்தனை என்பது நமக்கு மன அமைதி கிட்டவும், நம் தேவைகளை பூர்த்தி செய்யவும் இறைவனிடம் மன்றாடுவது ஆகும்.

பிரார்த்தனை வரையறை:

  • சொர்க்கத்தின் திறவுகோல் தான் பிரார்த்தனை- நபிகள் நாயகம்.
  • கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்- இயேசு.
  • இடைவிடாமல் இறைவனை நினைத்தால் நல்லது நடக்கும்- கீதை.

நன்மைகள்:
பிரார்த்தனை செய்வதால் கிடைக்கும் நன்மைகளாவன,

  1. சித்தோ பவதி- சித்தர் எனும் பூரண நிலையை அடைதல்
  2. அம்ருதோ பவதி- தெய்வீக நிலையை அடைதல்
  3. த்ருப்தோ பவதி- திருப்தி நிலையை அடைதல்.
காந்தியும் பிரார்த்தனையும்:
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Images?q=tbn:ANd9GcRhNTKq6i3Ju9c0wdASMurTeR11_RglzJyDMNio3tWA_jZ_IV9Dhw
இந்திய விடுதலைக்காகப் போராடிய மாமனிதர் தான் மகாத்மா காந்தி. இவர் பிரார்த்தனையை முழுமையாக நம்பினார். காந்தி கூறும் போது "நான் பேரறிவு படைத்தவன் என்று கூறவில்லை. ஆனால் பிரார்த்தனை மீது நம்பிக்கையுள்ளவன் என நான் நிச்சயமாக கூறுவேன்" என்றார்.

காந்தி அவர்கள் 1926-1938 ஆண்டுகளில் யங் இந்தியா, ஹரிஜன் பத்திரிக்கைகளில் கட்டுரை பலவற்றை எழுதினார். அவற்றில் "வாழ்க்கையில் நான் செய்த சில குறிப்பிட்ட நல்ல காரியங்களை பகுத்தறிவால் செய்யவில்லை, உள்ளுணர்வால் தான் செய்தேன். அந்த உள்ளுணர்வே கடவுள் ஆகும். பிரார்த்தனை மூலம் கடவுளை அடையலாம். பிரார்த்தனை மூலமே வலிமை கிடைக்கிறது. என்னை காப்பதே பிரார்த்தனைதான். இல்லையேல் பைத்தியம் ஆகியிருப்பேன்" என்று எழுதினார்.


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 19, 2011 10:50 am

மிக அருமையான திரி மகாபிரபு, தொடர்ந்து தர வேண்டுகிறேன்...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  47
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 19, 2011 11:22 am

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான திரி மகாபிரபு, தொடர்ந்து தர வேண்டுகிறேன்...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...
நன்றி அக்கா . உங்கள் அன்புடன் நிச்சயமாக தொடருவேன். அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  168113

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 20, 2011 12:06 pm

நூறுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் படித்துள்ளனர். உங்கள் ஆதரவிற்கு நன்றி... அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  1772578765

ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Fri May 20, 2011 12:54 pm

நல்ல தகவல் பிரபு தொடர்ந்து பதியுங்கள்....

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 20, 2011 1:04 pm

தொடருங்கள் பிரபு ஒரு சிறு சந்தேகம் காந்திஜி நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லையென்றால் எப்போதோ பைத்தியமாகி இருப்பேன் என்று சொன்னதாக நினைவு தவறு இருப்பின் மன்னிக்கவும்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri May 20, 2011 1:07 pm

மகா பிரபு wrote:
மதம் என்பது என்ன? மதம் என்பது மனிதன் மனிதனாக வாழ வழிவகுக்கும் ஒரு வழிகாட்டி ஆகும். அதிலும் இந்து மதம் என்பது மதம் அல்ல. இது ஒரு தத்துவம். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரையிலும், காலை எழுந்தது முதல் இரவு உறங்குவது வரை என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்பதை நெறிப்படுத்திய ஒரு தத்துவ குவியல் தான் இந்துமதம். இந்திய நாடானது இந்துக்களின் பல நற்சிந்தனைகளை கொண்டு புகழ்பெற்று காணப்பட்டது.

இதை சீர்குலைக்க பல முரட்டுத்தனமான படையெடுப்புகள் எடுக்கப்பட்டன. அதைப்போலவே ஆங்கில ஆதிக்கமும் புகுத்தப்பட்டது. ஆனால் இச்செயல்களால் இந்து மதத்தின் புகழை சீரழிக்க முடியவில்லை. இதற்கு காரணம் இந்து மதத்தின் தொன்மையும், அறிவியல் சார்ந்த சிந்தனைகள் பலவற்றை கொண்டதுமாக இந்து மதம் கொண்டிருப்பதே ஆகும். இந்து மதம் பற்றிய பல நற்சிந்தனைகளை இத்திரியில் பதிய இருக்கிறேன். உங்கள் ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்.

தொடருங்கள் நண்பா! பாராட்டுக்கள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 22, 2011 1:53 pm

நண்பர்களின் பாராட்டுக்களுக்கு
அறிவோம் ஆன்மீகம் (தொடர்)- மகா பிரபு  Images?q=tbn:ANd9GcRZLVJAf6pKInV_-6844eIb7IVFyAKte1cS3Qo-AeDYBS3VjhQr


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 29, 2011 10:49 am

ஒருமுறை கிருஷ்ண பகவான் குந்திதேவியிடம் "உனக்கு என்ன வரம் வேண்டும், கேள் தருகிறேன்" என்றார்.

அதற்கு குந்திதேவி "எப்போதும் எனக்கு கஷ்டத்தையே கொடுத்துக் கொண்டிரு. அப்போதுதான் நான் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் பாக்கியம் கிடைக்கும். சுகமாக இருந்துவிட்டால், நான் உன்னை நினைக்கக்கூட பார்க்க மாட்டேன்" என்று கூறினார்.

கிருஷ்ணபகவான் வியந்து போனார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக