புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!
Page 1 of 1 •
Viruvirupu, Wednesday 18 May 2011, 15:12 GMT
புதுடில்லி, இந்தியா: “வெண்ணை திரண்டுவரும்போது தாழி உடைந்தது” என்று இந்தியாவில்தான் சொல்லுவார்கள். இப்போது தாழியை உடைத்திருக்கிறது இந்திய அரசு!
“இந்தியாவினால் தேடப்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்று இந்தியா நீண்டகாலமாகவே கூறிவருகிறது (அது உண்மைதான்). ஆனால், இந்தியாவின் இந்த நேரடிக் குற்றச்சாட்டுக்கு வேறெந்த நாடும் ‘ஆமாம்’ போட்டதில்லை.
காரணம், குற்றச்சாட்டு நேரடியாக மற்றொரு நாட்டின்மீது இருப்பதால், அதை ஒப்புக் கொள்வது நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்தும். ராஜதந்திர உறவுகள் அறுந்தும் போகலாம்.
இப்படி நீண்ட காலமாக இந்தக் குற்றச்சாட்டில் ‘தனித் தவில்’ அடித்துக்கொண்டிருந்த இந்தியாவுக்கு, சமீபத்தில் வெள்ளிதிசை அடித்தது. குட்டி நாடுகள்கூட ஒப்புக்கொள்ள முன்வந்திராத இந்தியாவின் குற்றச்சாட்டை, உலக வல்லரசான அமெரிக்கா, தானாகவே முன்வந்து ஒப்புக்கொண்டது!
அமெரிக்கா ஒப்புக்கொண்டதன் காரணம், இந்தியா மீதான அக்கறை அல்ல. அவர்களுக்கும் பாகிஸ்தானிய உளவுத்துறைக்கும் சமீபத்தில் ஏற்பட்ட உரசல் காரணமாகத்தான் ஒப்புக்கொண்டது.
பின்லேடனை பாகிஸ்தானுக்குள் வைத்துக் கொன்றபோது, பாகிஸ்தானிய உளவுத்துறையை சி.ஐ.ஏ. இருளில் வைத்திருந்ததுதான் உரசலுக்குக் காரணம்.
அதையடுத்து, “இந்தியாவில் வெடிகுண்டுத் தாக்குதலைத் திட்டமிட்ட ஆட்கள் பாகிஸ்தானுக்குள் பத்திரமாக வசிப்பது எங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறை சகல வசதிகளையும் செய்து கொடுத்திருப்பதும் எங்களுக்குத் தெரியும்” என்று ‘பாகிஸ்தானிய ரகசியத்தை’ போட்டுடைத்தது அமெரிக்கா.
அமெரிக்காவின் நோக்கம், பாகிஸ்தானிய உளவுத்துறையை சங்கடத்தில் மாட்டிவிடுவது மாத்திரமே!
ஆனால் அமெரிக்காவின் இந்த அதிரடி, இந்தியாவுக்கு அருமையான பாதை ஒன்றைத் திறந்துவிட்டது. தங்களது பழைய குற்றச்சாட்டை, அமெரிக்காவின் கூற்றை வைத்தே நிரூபித்துவிடக்கூடிய அருமையான பாதை!
இந்தப் பாதையைச் சரியாகப் பின்பற்றினால், தனது பக்கத்து வீட்டு எதிரியை, ராஜதந்திர ரீதியில் சுலபமாக மடக்கி விடலாம் என்பது இந்தியாவுக்குத் தெரியும். உடனே அதற்கான வேலைகளில் சுறுசுறுப்பாக இயங்கியது.
தம்மால் தேடப்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பது பற்றித் தம்மிடமுள்ள தகவல்களில், வெளியிடக்கூடியவற்றை இப்போது வெளிநாடுகளுக்குக் காட்டத் தொடங்கியிருக்கிறது. இவை வெறும் குற்றச்சாட்டுகள் மாத்திரமல்ல… எம்மிடம் ஆதாரங்களும் இருக்கின்றன என்று காட்டும் முயற்சி அது.
உண்மையில் இந்தியாவின் இந்த முயற்சி, பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன்பிருந்தே நடைபெற்று வருகின்றது.
ஏற்கனவே இந்த விஷயத்தில் இந்திய உட்துறை சுறுசுறுப்புடன் இயங்கி, தீவிரவாதிகள் பற்றிய விபரங்களைத் தொகுத்திருந்தது.தொகுக்கப்பட்ட விபரங்களை வைத்து, தம்மால் தேடப்படும் தீவிரவாதிகளின் பெயர்களடங்கிய ஒரு பட்டியலையும் தயாரித்திருந்தது.
ஆனால், அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச அளவில் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் இந்தியாவின் குற்றச்சாட்டை வேறெந்த நாடும் ஒப்புக் கொண்டிருக்கவில்லை.
இப்போது திடீரென லாட்டரி அடித்தாற்போல அமெரிக்கா ஒப்புக் கொண்டவுடன், இந்தப் பட்டியலுக்கு கியாதி ஏற்பட்டது. பட்டியல் இந்திய வெளிவிவகார அமைச்சிடம் கொடுக்கப்பட்டது.
இந்திய வெளிவிவகார அமைச்சு, உட்துறையால் வழங்கப்பட்ட பட்டியலை வைத்து வெளிநாட்டு அரசுகளிடையே பாகிஸ்தானுக்கு எதிரான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியது.
“இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதாக அமெரிக்காவே சொல்லிவிட்டது. இதோ பட்டிலைப் பாருங்கள். இந்த ஆதாரங்களைப் பாருங்கள்” என்று தமது கையிலிருந்த பட்டியலுடன் வெளிநாடுகளை அணுகியது வெளிவிவகார அமைச்சு. இந்த அணுகுமுறைக்கு குறுகிய காலத்தில் நல்ல பலனும் கிடைக்கத் தொடங்கியிருந்தது.
சுருக்கமாகச் சொன்னால், தாழியில் வெண்ணை அட்டகாசமாகத் திரளத் தொடங்கியது.
இந்த இடத்தில்தான் வருகிறது ஆன்டி கிளைமாக்ஸ்!
இந்திய உட்துறை தயாரித்திருந்த பட்டியல் இருக்கிறதல்லவா? அதில் 50 நபர்களின் பெயர்கள் உள்ளன. உட்துறை அமைச்சின் குறிப்பின்படி இந்த 50 பேரும் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள். இவர்கள் அனைவரும் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இவர்கள் அனைவருக்கும் பாகிஸ்தான் தஞ்சம் கொடுத்திருக்கிறது.
50 பேரடங்கிய பட்டியலில், 41-வது பெயராக வஸூல் கான் என்ற பெயர் உள்ளது.
இந்தியாவின் துரதிஷ்டம், இந்தப் பட்டியல் பகிரங்கப்படுத்தப்பட்டது. பட்டியலைப் பார்த்துத் திகைத்துப் போனார் ஒருவர். அவர்வேறு யாருமல்ல, சாட்சாத் வஸூல் கான்தான்!
திகைப்புக்குக் காரணம் என்ன?
பாகிஸ்தானிய உளவுத்துறையின் அரவணைப்பில், கராச்சியில் வசிப்பதாக இந்திய உட்துறை அமைச்சு குறிப்பிடும் இந்த வஸூல் கான் வசிப்பது, இந்தியாவுக்குள்தான்!
அதுவும் தலைமறைவு வாழ்க்கையல்ல! இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், தாணே என்ற இடத்தில் தொழில் செய்து வாழ்ந்து வருகிறார்.
தீவிரவாதி என்ற சந்தேகத்தில் இவர் ஒருமுறை கைது செய்யப்பட்டது உண்மை. கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட இவர், இரு மாதங்கள் மட்டுமே சிறையில் இருந்த நிலையில், கடந்த ஜூலையில் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின் தாணேயில் தானும் தன் பாடுமாக வாழ்ந்து வருகிறார்.
இந்த விஷயத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்தவே, பாரதீய ஜனதா உட்பட எதிர்க்கட்சிகள் பல கெட்டியாகப் பிடித்துக் கொண்டன. சங்கடத்தில் மாட்டிக்கொண்டது இந்திய உட்துறை அமைச்சு.
மறுக்கவோ, மழுப்பவோ முடியாத அளவில் விஷயம் பகிரங்கமாகிவிட்டது.
இப்போது இந்திய உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இது தமது அமைச்சின் தவறுதான் என்பதைப் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதையடுத்து, பாகிஸ்தானிடம் தஞ்சமடைந்திருப்பதாகக் கூறப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து வஸூல் கான் இன்று நீக்கப்பட்டார்.
உட்துறை அமைச்சின் பிரச்சினை அத்துடன் முடிந்துவிட்டது. ஆனால், சுறுசுறுப்பாகச் செயற்பட்டு, வெளிநாட்டு அரசுகளிடம் இதே பட்டியலைக் கொடுத்து கான்வஸ் செய்துகொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சுக்குத்தான், இப்போது தாழி உடைந்து விட்டது.
தாம் ஏற்கனவே பட்டியலைக் கொடுத்துவிட்ட அரசுகளிடம் மீண்டும் போய் நிற்கிறது வெளிவிவகார அமைச்சு. “ஐயா… நாங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள 41வது பெயரை அடித்து விடுங்கள். பிளீஸ்”
இந்தியாவுக்கு, பாகிஸ்தான் மீதான தனது குற்றச்சாட்டுக்கு, அமெரிக்காவின் புண்ணியத்தில் ஒரு பாதை திறந்தது. ஆனால், இந்தச் சம்பவத்தின் பின், இந்திய அரசு காட்டும் ஆதாரங்களில் எந்தளவு நம்பகத்தன்மை இருக்கிறதோ என்று வெளிநாடுகள் சந்தேகம் கொள்ளப் போகின்றன!
பேசாமல் வஸூல் கானை பாக் பண்ணி, பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்கலாமே!
நன்றி விறுவிறுப்பு.com
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
வெண்ணைகள் எல்லாம் அரசான்டால் இப்படித்தான் தாழி உடைந்துபோகும்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
இந்த அரசின் போக்கு எவ்வாறு உள்ளது என்று பாருங்கள்.
காங்கிரஸ் - சோனியாவின் தலைமையில் இந்தியாவின் வளங்களை கொள்ளை அடிபதோடு மட்டுமில்லாமல், இந்தியாவின் பெயரை முழுமையை நாசம் செய்கிறது.
பொதுஜனம் நாம் என்ன செய்ய முடியும் என்று!!!
தமிழ்நாட்டில் நாம் தி.மு.க விற்கு விடை குடூத்ததூ போல் காங்கிரஸ் விரைவில் வெளியேற்ற படவேண்டும்.
ஆனால் எப்படி நடக்கும் தி.மு.க குள்ள நரி கூட்டம் இருக்கும் வரை!!!
காங்கிரஸ் - சோனியாவின் தலைமையில் இந்தியாவின் வளங்களை கொள்ளை அடிபதோடு மட்டுமில்லாமல், இந்தியாவின் பெயரை முழுமையை நாசம் செய்கிறது.
பொதுஜனம் நாம் என்ன செய்ய முடியும் என்று!!!
தமிழ்நாட்டில் நாம் தி.மு.க விற்கு விடை குடூத்ததூ போல் காங்கிரஸ் விரைவில் வெளியேற்ற படவேண்டும்.
ஆனால் எப்படி நடக்கும் தி.மு.க குள்ள நரி கூட்டம் இருக்கும் வரை!!!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|