புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தமிழக அரசியலில் இருந்து கருணாநிதி ஓய்வு பெற்று திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவார் என அரசியல் நோக்கர்கள் ஆருடம் கூறத் தொடங்கிவிட்டனர்.
தமிழ சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து கருத்து கூறிய கருணாநிதி, “மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்; அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்’’ என்று கூறியிருந்தார்.
திமுகவின் தோல்வி குறித்தும் கருணாநிதியின் பதில் குறித்தும் அறிக்கை மூலம் கருத்து கூறியுள்ள கி.வீரமணி, “ஓய்வு என்பது சட்டசபை, ஆட்சி அரசியல் களத்திலிருந்துதான் ஓய்வே தவிர, அவரது தொண்டறத் தொடர் பணிகளுக்கு அல்ல; இனமானப் போர்க்களம், சுயமரியாதைப் பிரச்சாரக் களம், சமூக நீதிக் களம், பகுத்தறிவு, எழுத்துப் பேச்சு, ஊடகம் களம் போன்றவை காத்துக் கொண்டிருக்கின்றன வரலாற்றின் பல பகுதிகள் அவரால் எழுதப்படுவதற்காக" என்று கூறியுள்ளார்.
ஆட்சியில் இருக்கும் போதும் தேர்தல் நேரங்களிலும் தன்னால் நேரடியாகப் பதில் சொல்ல இயலாதவற்றுக்கு கி.வீரமணி மூலம் கருணாநிதி பதில் அளித்து வந்தார். இப்போது ஓய்வு என்று கருணாநிதி கூறியதற்கு விளக்கமாக கருணாநிதி சுயமரிதைப் பிரச்சாரம், பகுத்தறிவு, எழுத்து போன்றவற்றில் ஈடுபடுவார் என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் பதவியல் இருந்து விலகி, அதனை மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு, பகுத்தறிவுப் பிரச்சாரம் போன்றவற்றில் கருணாநிதி ஈடுபடுவார் என்றே வீரமணியின் அறிக்கைக்கு அரசியல் நோக்கர்கள் விளக்கம் தருகின்றனர்.
திமுக வெற்றி பெற்றிருந்தால் ஸ்டாலின்தான் முதல்வர் என்பதுதான் கருணாநிதியின் திட்டமாக இருந்தது என்று கூறும் அவர்கள், தற்போது ஆட்சியில் இல்லாத நிலையில் தமக்குப் பின் திமுகவின் தலைவராக எவர் வரவேண்டும் என்ற பிரச்சனையில் திமுக சிதைந்துவிடக் கூடாது என்று எண்ணும் கருணாநிதி, தம்முடைய வாழ்நாளிலேயே ஸ்டாலினை திமுகவின் தலைவராக நியமிப்பார் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அழகிரியின் வருகை திமுகவுக்கு அடியாள் கட்சி என்ற இமேஜை ஏற்படுத்தியது என்றும் கனிமொழியின் வருகை மற்றும் செயல்களால் கட்சியும் குடும்பமும் மீளமுடியா பல்வேறு சிக்கல்களில் சிக்குண்டு கிடப்பதாகவும் கருதும் அரசியல் நோக்கர்கள், மு.க.ஸ்டாலினால் கருணாநிதிக்கோ திமுகவுக்கோ அவப்பெயர் ஏற்படவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
சாதனைகளை மட்டுமின்றி சோதனைகள் பலவற்றையும் கண்ட கருணாநிதி என்ன செய்வார் என்பது அடுத்த சில வரங்களுக்குள் தெரிந்துவிடும்.
TMT
தமிழ சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து கருத்து கூறிய கருணாநிதி, “மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்; அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்’’ என்று கூறியிருந்தார்.
திமுகவின் தோல்வி குறித்தும் கருணாநிதியின் பதில் குறித்தும் அறிக்கை மூலம் கருத்து கூறியுள்ள கி.வீரமணி, “ஓய்வு என்பது சட்டசபை, ஆட்சி அரசியல் களத்திலிருந்துதான் ஓய்வே தவிர, அவரது தொண்டறத் தொடர் பணிகளுக்கு அல்ல; இனமானப் போர்க்களம், சுயமரியாதைப் பிரச்சாரக் களம், சமூக நீதிக் களம், பகுத்தறிவு, எழுத்துப் பேச்சு, ஊடகம் களம் போன்றவை காத்துக் கொண்டிருக்கின்றன வரலாற்றின் பல பகுதிகள் அவரால் எழுதப்படுவதற்காக" என்று கூறியுள்ளார்.
ஆட்சியில் இருக்கும் போதும் தேர்தல் நேரங்களிலும் தன்னால் நேரடியாகப் பதில் சொல்ல இயலாதவற்றுக்கு கி.வீரமணி மூலம் கருணாநிதி பதில் அளித்து வந்தார். இப்போது ஓய்வு என்று கருணாநிதி கூறியதற்கு விளக்கமாக கருணாநிதி சுயமரிதைப் பிரச்சாரம், பகுத்தறிவு, எழுத்து போன்றவற்றில் ஈடுபடுவார் என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் பதவியல் இருந்து விலகி, அதனை மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு, பகுத்தறிவுப் பிரச்சாரம் போன்றவற்றில் கருணாநிதி ஈடுபடுவார் என்றே வீரமணியின் அறிக்கைக்கு அரசியல் நோக்கர்கள் விளக்கம் தருகின்றனர்.
திமுக வெற்றி பெற்றிருந்தால் ஸ்டாலின்தான் முதல்வர் என்பதுதான் கருணாநிதியின் திட்டமாக இருந்தது என்று கூறும் அவர்கள், தற்போது ஆட்சியில் இல்லாத நிலையில் தமக்குப் பின் திமுகவின் தலைவராக எவர் வரவேண்டும் என்ற பிரச்சனையில் திமுக சிதைந்துவிடக் கூடாது என்று எண்ணும் கருணாநிதி, தம்முடைய வாழ்நாளிலேயே ஸ்டாலினை திமுகவின் தலைவராக நியமிப்பார் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அழகிரியின் வருகை திமுகவுக்கு அடியாள் கட்சி என்ற இமேஜை ஏற்படுத்தியது என்றும் கனிமொழியின் வருகை மற்றும் செயல்களால் கட்சியும் குடும்பமும் மீளமுடியா பல்வேறு சிக்கல்களில் சிக்குண்டு கிடப்பதாகவும் கருதும் அரசியல் நோக்கர்கள், மு.க.ஸ்டாலினால் கருணாநிதிக்கோ திமுகவுக்கோ அவப்பெயர் ஏற்படவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
சாதனைகளை மட்டுமின்றி சோதனைகள் பலவற்றையும் கண்ட கருணாநிதி என்ன செய்வார் என்பது அடுத்த சில வரங்களுக்குள் தெரிந்துவிடும்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
வீல் சேரில் வீட்டிலயே முடங்கட்டும்... போதும்...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் குடந்தை மணி
விலகி விடுங்கள் ,,, தி.மு.க வில் மக்களை கவரும் வகையில் உள்ள ஒரே தலைவர் ஸ்டாலின் .. ஸ்டாலின் தலைவராக நியமித்து விட்டு சிரிப்பொலி பாருங்க அய்யா .அடுத்த தேர்தலிலாவது தி.மு.க கவுரமாக இருக்க இந்த முடிவை நீங்க எடுக்கவேண்டும் .
இந்த முடிவை இப்ப எடுக்காவிட்டால் , உங்களுக்கு பிறகு கட்சி சிதையும்
இந்த முடிவை இப்ப எடுக்காவிட்டால் , உங்களுக்கு பிறகு கட்சி சிதையும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இவரு வந்துட்டாரு டோய் (வீரமணி)! எனக்கு தெரிஞ்சி முன்னமே ஸ்டாலின் தான் முதல்வர் என்று சொல்லயிருந்தால் தி.மு.க இன்னும் அதிக இடங்களை வென்றிருக்கும்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அவர் ஒய்வு எடுக்க விரும்ப மாட்டார்
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
ஸ்டாலின்
ஸ்டாலின் கூட சைதை துரை சாமி யை வென்றது சில நூறு வாக்குகள் கூடுதலினால்....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|