புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_m10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10 
70 Posts - 36%
heezulia
ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_m10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_m10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_m10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_m10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_m10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_m10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_m10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_m10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_m10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_m10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10 
321 Posts - 48%
heezulia
ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_m10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_m10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_m10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_m10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10 
23 Posts - 3%
prajai
ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_m10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_m10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_m10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_m10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_m10ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!!


   
   
sabesan37
sabesan37
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011

Postsabesan37 Wed May 18, 2011 7:07 pm

வெளிவருகின்றது ஒரு வில்லங்கமான கதை!
-----------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பு.காம், Wednesday 18 May 2011, 06:30 GMT
-----------------------------------------------------------------------------------------
சென்னை, இந்தியா: “வாக்குச் சாவடிக்கு கடைசி நேரத்தில் வந்தவங்க எல்லாமே நம்ம ஆட்கள்தான் ஐயா. அவங்க ஓட்டு போட்டதே போதும்… நீங்க ஜெயிச்சதா வெச்சுக்குங்க” இந்த வார்த்தைகள்தான் இப்போது தி.மு.க. இரண்டாம் நிலைத் தலைவர்களால் தமக்கிடையே கோபத்துடன் பரிமாறப்படும் வார்த்தைகள்.

“இப்படிச் சொல்லியே அந்தாள் தலைவரை பிரைன் வாஷ் செஞ்சிட்டார்” என்று அவர்கள் குறிப்பிடும் ‘அந்தாள்’ வேறுயாருமில்லை, தமிழகக் காவல்துறையின் முன்னாள் (இனி அப்படிக் கூறலாம்தானே!) உளவுப் பிரிவின் இன்ஸ்பெக்டர் ஜெனரல், ஜாபர் சேட்!

படுதோல்வியடைந்த அதிர்ச்சியில் இதுவரை இருந்த தி.மு.க. இரண்டாம் நிலைத் தலைவர்கள், இப்போதுதான் திகைப்பிலிருந்து விடுபட்டு, ஒவ்வொருவராக நிஜ உலகுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். ஏற்பட்ட தோல்வி பற்றித் தமக்கிடையே விவாதிக்கவும் தொடங்கியிருக்கிறார்கள்.

தோல்விக்குக் காரணம் என்று அவர்களில் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை சொல்கிறார்கள். ஆனால், சொல்லி வைத்தாற்போல அனைவரும் ஒற்றுமையாகச் சொல்லும் ஒரு காரணம், உளவுப்பிரிவை நம்பி கலைஞர் ஏமாந்து விட்டார் என்பதே!

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், ஜாபர் சேட் கூறியதை நம்பிய கலைஞர், அதை இவர்களுக்கும் கூற, இவர்களும் அதையே நம்பியதாக இப்போது புலம்புவதுதான்.

“தேர்தல் முடிந்த நாளில் இருந்து முடிவு அறிவிக்கப்பட்ட நாள்வரை, கிட்டத்தட்ட 1 மாதமாக கலைஞர் ரொம்ப நம்பிக்கையுடனே இருந்தார். ஒருவேளை தோற்றுவிடலாம் என்ற சிறிய நினைப்புக்கூட அவருக்கு இருக்கவில்லை. அடுத்த கேபினெட்டிலேயும் நீதானப்பா அந்த இலாகாவுக்கு அமைச்சர் என்று சில நெருக்கமான அமைச்சர்களிடமும் கூறினார். தலைவரே இப்படி அழுத்தமாகச் சொல்ல, அதை நாங்களும் நம்பினோம்” என்கிறார் முன்னாள் அமைச்சர் ஒருவர்.

“நாமதானே மீண்டும் இங்கே வரப்போகின்றோம்” என்ற நினைப்பில் பல அமைச்சர்கள், தத்தமது அமைச்சு அலுவலகங்களில் இருந்த விலையுயர்ந்த பொருட்களைக்கூட அகற்றாமல், அங்கேயே வைத்திருந்திருக்கிறார்கள்.

அந்தளவுக்கு ஒரு நம்பிக்கை!

நாம் விசாரித்தபோது, தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர், தனது மனதில் இருந்ததைக் குமுறித் தீர்த்துவிட்டார்.

“தேர்தல் தினத்தன்றே எங்களுக்கு கொஞ்சம் டவுட் இருந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் நம்ம பசங்களைக் கேட்டேன். ‘கொஞ்சம் சந்தேகம்தான் ஐயா’ என்றுதான் சொன்னாங்க. ஆனா சென்னைக்கு போன் போட்டா, வேறு கதை சொன்னாங்க. ‘உங்க வெற்றி காரண்டி… உளவுத்துறை ரிப்போர்ட் இருக்கு. கவலைப்படாம ஆகவேண்டியதைப் பாருங்க’ அப்பிடீன்னு சொன்னாங்க.

அப்பவும் எனக்கு டவுட். என்னடா இது, நாம தொகுதியில் இருக்கோம். நமக்கே ஜெயிப்போமான்னு சந்தேகமாயிருக்கு. ஆனா சென்னையிலே அடிச்சுச் சொல்லுறாங்களே!

ரெண்டுநாள் கழிச்சு சென்னைக்குப்போய் தலைவரைப் பாத்தபோது அவரும் சிரிச்சிட்டே, எம்பா ஜெயிச்சிருவாயாமே… தொகுதி பற்றி நல்ல ரிப்போர்ட் இருக்குன்னு சொன்னார். அந்தளவுக்கு உளவுத்துறை ரிப்போர்ட்டை தலைவர் நம்பினார். வந்த முடிவைப் பாத்தா, எல்லாமே தலைகீழ்” என்று எம்மிடம் போனில் குமுறினார் அவர்.

எம்முடன் பேசிய அமைச்சர், பத்தாயிரத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர்.

தி.மு.க.வின் முன்னாள்கள் பலரும் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த ஜாபர் சேட்டையே குற்றம் சாட்டுகின்றனர். கலைஞருக்கு என்ன சொன்னால் பிடிக்குமோ, அதையே சொல்லிக்கொண்டு பதவியில் இருந்துவிட்டார் என்கிறார்கள் அவர்கள்.

கடந்தமுறை கலைஞர் அட்சிக்கு வந்தபோது ஜாபர் சேட் உளவுத்துறையின் தலைவராக இருக்கவில்லை. மத்திய மண்டல ஐ.ஜி.யாகத்தான் இருந்தார்.

ஒரு கட்டத்தில், அவருடைய பதவிக்கு உட்பட்ட ஏரியாவுடன் தொடர்பான சில சென்சிட்டிவ்வான விஷயங்களை கலைஞருக்கு ரிப்போர்ட் செய்ய அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது, அதை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார் என்கிறார்கள் தி.மு.க. உள்வட்டத்தில்.

கலைஞருக்கு அவரால் ரிப்போர்ட் செய்யப்பட்டிருந்த சென்சிட்டிவ்வான விஷயத்தில், தமிழகத்தின் அன்றைய ‘முதல் குடும்பத்தை’ சேர்ந்த ஒருவரது வில்லங்கமான ஒரு ட்ரான்சாக்ஷனும் இருந்ததாம். அதைப்பற்றி கலைஞர் ஏதோ கேட்கப்போக, யாராலும் காட்டமுடியாத ஒரு பாதையைக் காட்டினாராம் இவர்.

இவர் அந்த வழியைக் காட்டியிராவிட்டால், மத்திய ரிசர்வ் பேங்க் இழுபறி ஒன்றுக்குள் முதல் குடும்ப நபர் சிக்கியிருப்பாராம்!

அதன்பின்னரே இவர் கொஞ்சம் கொஞ்சமாக முதல் குடும்ப நபருடன் நெருங்கிவர, கலைஞர் இவருக்கு உளவுத்துறையின் ஐ.ஜி. பதவியைக் கொடுத்தாராம்!

இந்தப் பழைய கதை இப்போது எப்படி வெளியே வருகின்றது? வேறொன்றுமில்லை, சில முன்னாள் அமைச்சர்களின் கோபக் கொந்தளிப்பில்தான், இந்தக் கதை இப்போது வெளியே லீக் ஆகியிருக்கிறது.

இந்தக் கதை சில முன்னாள் அமைச்சர்களுக்குத் தெரிந்திருப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் அவர்களுக்குத் தெரியாத விஷயம் ஒன்றுதான்.

“இவர் தலைவரைத் திருப்திப்படுத்த பொய் சொன்னாரா? அல்லது யாரோ போட்டு இவருக்குக் கொடுத்திருந்த திட்டப்படி, பொய்சொல்லி கவிழ்த்து விட்டாரா?” என்பது தெரியாமல்தான் சில முன்னாள்கள் தலையை உடைத்துக் கொள்கிறார்கள்!

ஒருவேளை, அப்படியும் இருக்குமோ!

ஏனென்றால், எமக்குக் கிடைத்த தகவல்களின்படி சில வெளிநாட்டு ட்ரான்ஸாக்ஷன்களும் இதில் இருக்கின்றன. கொஞ்சம் பொறுங்கள்… அவற்றையும் எடுத்து வருகிறோம்.

http://viruvirupu.com/2011/05/18/1994/

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 18, 2011 7:26 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 18, 2011 7:31 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! Scaled.php?server=706&filename=purple11
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Wed May 18, 2011 7:34 pm

ஜாபர் சேட் கைது நிச்சயம் அல்லது பணி இடை நீக்கம் பெறலாம்!



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 18, 2011 10:29 pm

என்னாப்பா சேட்டுங்க பேச்சையெல்லாமா கேப்பாரு இந்த தமிழன் டு)

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Wed May 18, 2011 10:38 pm

sabesan37 wrote:வெளிவருகின்றது ஒரு வில்லங்கமான கதை!
-----------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பு.காம், Wednesday 18 May 2011, 06:30 GMT
-----------------------------------------------------------------------------------------
சென்னை, இந்தியா: “வாக்குச் சாவடிக்கு கடைசி நேரத்தில் வந்தவங்க எல்லாமே நம்ம ஆட்கள்தான் ஐயா. அவங்க ஓட்டு போட்டதே போதும்… நீங்க ஜெயிச்சதா வெச்சுக்குங்க” இந்த வார்த்தைகள்தான் இப்போது தி.மு.க. இரண்டாம் நிலைத் தலைவர்களால் தமக்கிடையே கோபத்துடன் பரிமாறப்படும் வார்த்தைகள்.

“இப்படிச் சொல்லியே அந்தாள் தலைவரை பிரைன் வாஷ் செஞ்சிட்டார்” என்று அவர்கள் குறிப்பிடும் ‘அந்தாள்’ வேறுயாருமில்லை, தமிழகக் காவல்துறையின் முன்னாள் (இனி அப்படிக் கூறலாம்தானே!) உளவுப் பிரிவின் இன்ஸ்பெக்டர் ஜெனரல், ஜாபர் சேட்!

படுதோல்வியடைந்த அதிர்ச்சியில் இதுவரை இருந்த தி.மு.க. இரண்டாம் நிலைத் தலைவர்கள், இப்போதுதான் திகைப்பிலிருந்து விடுபட்டு, ஒவ்வொருவராக நிஜ உலகுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். ஏற்பட்ட தோல்வி பற்றித் தமக்கிடையே விவாதிக்கவும் தொடங்கியிருக்கிறார்கள்.

தோல்விக்குக் காரணம் என்று அவர்களில் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை சொல்கிறார்கள். ஆனால், சொல்லி வைத்தாற்போல அனைவரும் ஒற்றுமையாகச் சொல்லும் ஒரு காரணம், உளவுப்பிரிவை நம்பி கலைஞர் ஏமாந்து விட்டார் என்பதே!

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், ஜாபர் சேட் கூறியதை நம்பிய கலைஞர், அதை இவர்களுக்கும் கூற, இவர்களும் அதையே நம்பியதாக இப்போது புலம்புவதுதான்.

“தேர்தல் முடிந்த நாளில் இருந்து முடிவு அறிவிக்கப்பட்ட நாள்வரை, கிட்டத்தட்ட 1 மாதமாக கலைஞர் ரொம்ப நம்பிக்கையுடனே இருந்தார். ஒருவேளை தோற்றுவிடலாம் என்ற சிறிய நினைப்புக்கூட அவருக்கு இருக்கவில்லை. அடுத்த கேபினெட்டிலேயும் நீதானப்பா அந்த இலாகாவுக்கு அமைச்சர் என்று சில நெருக்கமான அமைச்சர்களிடமும் கூறினார். தலைவரே இப்படி அழுத்தமாகச் சொல்ல, அதை நாங்களும் நம்பினோம்” என்கிறார் முன்னாள் அமைச்சர் ஒருவர்.

“நாமதானே மீண்டும் இங்கே வரப்போகின்றோம்” என்ற நினைப்பில் பல அமைச்சர்கள், தத்தமது அமைச்சு அலுவலகங்களில் இருந்த விலையுயர்ந்த பொருட்களைக்கூட அகற்றாமல், அங்கேயே வைத்திருந்திருக்கிறார்கள்.

அந்தளவுக்கு ஒரு நம்பிக்கை!

நாம் விசாரித்தபோது, தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர், தனது மனதில் இருந்ததைக் குமுறித் தீர்த்துவிட்டார்.

“தேர்தல் தினத்தன்றே எங்களுக்கு கொஞ்சம் டவுட் இருந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் நம்ம பசங்களைக் கேட்டேன். ‘கொஞ்சம் சந்தேகம்தான் ஐயா’ என்றுதான் சொன்னாங்க. ஆனா சென்னைக்கு போன் போட்டா, வேறு கதை சொன்னாங்க. ‘உங்க வெற்றி காரண்டி… உளவுத்துறை ரிப்போர்ட் இருக்கு. கவலைப்படாம ஆகவேண்டியதைப் பாருங்க’ அப்பிடீன்னு சொன்னாங்க.

அப்பவும் எனக்கு டவுட். என்னடா இது, நாம தொகுதியில் இருக்கோம். நமக்கே ஜெயிப்போமான்னு சந்தேகமாயிருக்கு. ஆனா சென்னையிலே அடிச்சுச் சொல்லுறாங்களே!

ரெண்டுநாள் கழிச்சு சென்னைக்குப்போய் தலைவரைப் பாத்தபோது அவரும் சிரிச்சிட்டே, எம்பா ஜெயிச்சிருவாயாமே… தொகுதி பற்றி நல்ல ரிப்போர்ட் இருக்குன்னு சொன்னார். அந்தளவுக்கு உளவுத்துறை ரிப்போர்ட்டை தலைவர் நம்பினார். வந்த முடிவைப் பாத்தா, எல்லாமே தலைகீழ்” என்று எம்மிடம் போனில் குமுறினார் அவர்.

எம்முடன் பேசிய அமைச்சர், பத்தாயிரத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர்.

தி.மு.க.வின் முன்னாள்கள் பலரும் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த ஜாபர் சேட்டையே குற்றம் சாட்டுகின்றனர். கலைஞருக்கு என்ன சொன்னால் பிடிக்குமோ, அதையே சொல்லிக்கொண்டு பதவியில் இருந்துவிட்டார் என்கிறார்கள் அவர்கள்.

கடந்தமுறை கலைஞர் அட்சிக்கு வந்தபோது ஜாபர் சேட் உளவுத்துறையின் தலைவராக இருக்கவில்லை. மத்திய மண்டல ஐ.ஜி.யாகத்தான் இருந்தார்.

ஒரு கட்டத்தில், அவருடைய பதவிக்கு உட்பட்ட ஏரியாவுடன் தொடர்பான சில சென்சிட்டிவ்வான விஷயங்களை கலைஞருக்கு ரிப்போர்ட் செய்ய அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது, அதை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார் என்கிறார்கள் தி.மு.க. உள்வட்டத்தில்.

கலைஞருக்கு அவரால் ரிப்போர்ட் செய்யப்பட்டிருந்த சென்சிட்டிவ்வான விஷயத்தில், தமிழகத்தின் அன்றைய ‘முதல் குடும்பத்தை’ சேர்ந்த ஒருவரது வில்லங்கமான ஒரு ட்ரான்சாக்ஷனும் இருந்ததாம். அதைப்பற்றி கலைஞர் ஏதோ கேட்கப்போக, யாராலும் காட்டமுடியாத ஒரு பாதையைக் காட்டினாராம் இவர்.

இவர் அந்த வழியைக் காட்டியிராவிட்டால், மத்திய ரிசர்வ் பேங்க் இழுபறி ஒன்றுக்குள் முதல் குடும்ப நபர் சிக்கியிருப்பாராம்!

அதன்பின்னரே இவர் கொஞ்சம் கொஞ்சமாக முதல் குடும்ப நபருடன் நெருங்கிவர, கலைஞர் இவருக்கு உளவுத்துறையின் ஐ.ஜி. பதவியைக் கொடுத்தாராம்!

இந்தப் பழைய கதை இப்போது எப்படி வெளியே வருகின்றது? வேறொன்றுமில்லை, சில முன்னாள் அமைச்சர்களின் கோபக் கொந்தளிப்பில்தான், இந்தக் கதை இப்போது வெளியே லீக் ஆகியிருக்கிறது.

இந்தக் கதை சில முன்னாள் அமைச்சர்களுக்குத் தெரிந்திருப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் அவர்களுக்குத் தெரியாத விஷயம் ஒன்றுதான்.

“இவர் தலைவரைத் திருப்திப்படுத்த பொய் சொன்னாரா? அல்லது யாரோ போட்டு இவருக்குக் கொடுத்திருந்த திட்டப்படி, பொய்சொல்லி கவிழ்த்து விட்டாரா?” என்பது தெரியாமல்தான் சில முன்னாள்கள் தலையை உடைத்துக் கொள்கிறார்கள்!

ஒருவேளை, அப்படியும் இருக்குமோ!

ஏனென்றால், எமக்குக் கிடைத்த தகவல்களின்படி சில வெளிநாட்டு ட்ரான்ஸாக்ஷன்களும் இதில் இருக்கின்றன. கொஞ்சம் பொறுங்கள்… அவற்றையும் எடுத்து வருகிறோம்.

http://viruvirupu.com/2011/05/18/1994/
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! 38691590

இரா.எட்வின்

ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! 9892-41
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 19, 2011 5:16 am

ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! 56667 ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!! 502589




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக