ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு

+9
இரா.எட்வின்
அன்பு தளபதி
positivekarthick
பிரசன்னா
அப்துல்லாஹ்
பாலாஜி
ந.கார்த்தி
SK
kitcha
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Empty தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு

Post by kitcha Wed May 18, 2011 2:58 pm

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக இன்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தவுள்ளார்.

முதல்வராக பொறுப்பேற்றவுடன் நேற்று முதல் முறையாக அமைச்சரவைக் கூட்டத்தை ஜெயலலிதா நடத்தினார். இரண்டரை மணி நேரம் புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த இக் கூட்டத்தில் அமைச்சர்கள், புதிய தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, முதல்வரின் 4 செயலாளர்கள், நிதித்துறைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் பதவி ஏற்ற நாளில் அறிவிக்கப்பட்ட 7 திட்டங்களையும் விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்துவது குறித்தும், தேர்தல் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவது தொடர்பாகவும், பட்ஜெட் தயாரிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஜெயலலிதா, பவர் பாயிண்ட் பிரசென்டேஷன் மூலம் அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். ஒவ்வொரு துறையின் நிதி நிலைமை குறித்தும், திட்டங்களின் நிலை குறித்தும் ஜெயலலிதா விளக்கினார்.

அமைச்சர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், கோப்புகளை எவ்வாறு ஆய்வு செய்ய வேண்டும், துறை சார்ந்த பணிகளில் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றியும் அறிவுரைகளை வழங்கினார்.

முந்தைய அரசின் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஜெயலலிதா கேட்டறிந்தார். மேலும், அதிகளவு பட்ஜெட் ஒதுக்கீடு கொண்ட முக்கிய துறைகளான, சுகாதாரத் துறை, கல்வித் துறை, வேளாண்மைத் துறை, எரிசக்தித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து விளக்கங்களைக் கேட்டறிந்தார் ஜெயலலிதா.

இந் நிலையில் இன்றும் ஜெயலலிதா 2வது நாளாக அமைச்சர்கள், அதிகாரிகளுடம் ஆலோசனை நடத்துகிறார். இன்று மாலை இந்தக் கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.

முன்னதாக கோட்டைக்கு முதல் நாளாக வந்த அமைச்சர்கள், தங்களுக்கு ஒதுக்கியிருக்கும் இடம் தெரியாமல், ஒவ்வொரு மாடியையும் சுற்றி சுற்றி வந்தனர். அவர்களது உதவியாளர்களும் புதியவர்கள் என்பதால், ஒவ்வொருவரிடம் விசாரித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. முதல்வர் அறை இருக்கும் பகுதிக்குள், போலீசார் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.அமைச்சர்களுக்கு வாழ்த்து சொல்ல வந்த எம்.எல்.ஏக்களும், ஆதரவாளர்களும் தங்கள் அமைச்சர்களின் அலுவலகங்களை மாடி, மாடியாய் சுற்றி சுற்றி வந்தனர்.

கோட்டையின் முதல் மாடியில் முதல்வர் ஜெயலலிதாவின் அறைக்கு அருகே நிதித்துறை, உணவு, கைத்தறி, தகவல் தொழில்நுட்பம், கூட்டுறவு மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளின் அமைச்சர்களுக்கு அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னொரு பக்கத்தில், மீன்வளத்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களுக்கு அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அனைத்து அமைச்சர்களின் அறைகளிலும் பச்சை வண்ண புடவை அணிந்த முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது.

போக்குவரத்தை நிறுத்தக்கூடாது-ஜெ உத்தரவு:

இந் நிலையில் தனது பயணத்தின்போது மக்களுக்கு இடையூறாக போக்குவரத்தை நிறுத்தக்கூடாது என்று ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோட்டையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா வந்தபோதும், திரும்பி சென்றபோதும் போக்குவரத்து அதிகபட்சமாக 5 நிமிடங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டது.

எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு எப்போது?:

இதற்கிடையே சட்டப்பேரவை மண்டபம் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. இந்த மண்டபத்தை அமைக்கும் பணி வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தவிட்டுள்ளார்.

இதையடுத்து இருக்கைகளை அமைக்கும் பணி, வயரிங் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஒலிபெருக்கி கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி இரவு- பகலாக நடக்கிறது. ஏற்கனவே இருந்த இருக்கைகளில் சில சேதம் அடைந்த நிலையில் உள்ளன. அவற்றை புதுப்பிக்கும் வேலையும் நடந்து வருகிறது.

இந்த மண்டபம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டதும், தற்காலிக சபாநாயகரை முதல்வர் நியமிப்பார். அவருக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். பின்னர் தற்காலிக சபாநாயகர், எம்.எல்.ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். வரும் 25ம் தேதி எம்.எல்.ஏக்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிகிறது.

இதையடுத்து சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். பின்னர் அவர் துணை சபாநாயகர் தேர்தலை நடத்துவார். அதற்கு அடுத்தபடியாக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிடும் தேதியில், சட்டமன்றத்தை கூட்டுவதற்கான அறிவிப்பை கவர்னர் பர்னாலா வெளியிடுவார். அந்த கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுவார்.

சட்டசபை இடமாற்றத்திற்கு தடை விதிக்க முடியாது-ஹைகோர்ட்:

இந் நிலையில் தலைமைச் செயலகத்தை ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைமைச் செயலகத்தை பழைய கட்டிடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்தார். இதனால் ரூ. 1,100 கோடி மக்கள் பணம் விரயமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இம் மனுவை நீதிபதிகள் ராஜேஷ்வரன், வாசுகி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசின் தலைமை செயலாளர், பொதுப்பணித் துறைச் செயலாளர், அதிமுக பொதுச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

அப்போது வக்கீல் கிருஷ்ணமூர்த்தி நீதிபதிகளிடம், சட்டசபை இடமாற்ற பணிக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் நீதிபதிகள் சட்டசபை இடமாற்றத்திற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

சட்டசபை செயலாளர் செல்வராஜ் மாற்றம்:

இதுவரை சட்டசபை செயலாளராக இருந்த மா.செல்வராஜ், நேற்று முன்தினம் பிற்பகல் ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சட்டமன்ற பேரவை செயலகத்தின் இணை செயலாளராக இருந்த ஜமாலுதீனுக்கு பதவி உயர்வு அளித்து சட்டசபை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளராக இருக்கும் சு.பாலசந்தரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறப்பு செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சி வாரியத் தலைவர்கள் ராஜினாமா:

இந் நிலையில் திமுக ஆட்சியில் வாரியத் தலைவர்களாக நியமிக்கப்பட்ட பலரும் ராஜினாமா செய்துள்ளனர்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் பொறுப்பில் இருந்த எஸ்.பி.சற்குணபாண்டியன், அறிவியல் தமிழ் மன்றம் துணைத் தலைவர் பதவியில் இருந்த பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன், தோல் பதனிடுதல் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்த வலசை ரவிச்சந்திரன், சமூக நல வாரியத் தலைவர் பதவியில் இருந்த கவிஞர் சல்மா, வக்பு வாரிய உறுப்பினர் பதவியில் இருந்த கவிஞர் அப்துல் ரகுமான் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

தட்ஸ்தமிழ்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Empty Re: தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு

Post by SK Wed May 18, 2011 5:55 pm

நல்ல முடிவு தொடரட்டும் இதே முடிவு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Empty Re: தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு

Post by ந.கார்த்தி Wed May 18, 2011 5:59 pm

SK wrote:நல்ல முடிவு தொடரட்டும் இதே முடிவு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Empty Re: தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு

Post by பாலாஜி Wed May 18, 2011 6:02 pm

நல்ல முடிவு தொடரட்டும் இதே முடிவு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Empty Re: தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு

Post by அப்துல்லாஹ் Wed May 18, 2011 6:18 pm

கிள்ளிப்பார்த்துக் கொண்டேன்.
நெசம் தான்.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Aதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Bதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Dதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Uதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Lதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Lதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Aதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Empty Re: தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு

Post by பிரசன்னா Wed May 18, 2011 6:24 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Empty Re: தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு

Post by positivekarthick Wed May 18, 2011 7:57 pm

அடுத்தடுத்து ஆச்சரியங்கள் அம்மாவா இப்படி !!!!!!!!! குதூகலம்


தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Pதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Oதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Sதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Iதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Tதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Iதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Vதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Eதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Emptyதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Kதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Aதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Rதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Tதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Hதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Iதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Cதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Empty Re: தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு

Post by அன்பு தளபதி Wed May 18, 2011 8:08 pm

ஜூப்பரு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Empty Re: தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு

Post by இரா.எட்வின் Wed May 18, 2011 10:48 pm

kitcha wrote:சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக இன்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தவுள்ளார்.

முதல்வராக பொறுப்பேற்றவுடன் நேற்று முதல் முறையாக அமைச்சரவைக் கூட்டத்தை ஜெயலலிதா நடத்தினார். இரண்டரை மணி நேரம் புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த இக் கூட்டத்தில் அமைச்சர்கள், புதிய தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, முதல்வரின் 4 செயலாளர்கள், நிதித்துறைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் பதவி ஏற்ற நாளில் அறிவிக்கப்பட்ட 7 திட்டங்களையும் விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்துவது குறித்தும், தேர்தல் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவது தொடர்பாகவும், பட்ஜெட் தயாரிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஜெயலலிதா, பவர் பாயிண்ட் பிரசென்டேஷன் மூலம் அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். ஒவ்வொரு துறையின் நிதி நிலைமை குறித்தும், திட்டங்களின் நிலை குறித்தும் ஜெயலலிதா விளக்கினார்.

அமைச்சர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், கோப்புகளை எவ்வாறு ஆய்வு செய்ய வேண்டும், துறை சார்ந்த பணிகளில் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றியும் அறிவுரைகளை வழங்கினார்.

முந்தைய அரசின் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஜெயலலிதா கேட்டறிந்தார். மேலும், அதிகளவு பட்ஜெட் ஒதுக்கீடு கொண்ட முக்கிய துறைகளான, சுகாதாரத் துறை, கல்வித் துறை, வேளாண்மைத் துறை, எரிசக்தித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து விளக்கங்களைக் கேட்டறிந்தார் ஜெயலலிதா.

இந் நிலையில் இன்றும் ஜெயலலிதா 2வது நாளாக அமைச்சர்கள், அதிகாரிகளுடம் ஆலோசனை நடத்துகிறார். இன்று மாலை இந்தக் கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.

முன்னதாக கோட்டைக்கு முதல் நாளாக வந்த அமைச்சர்கள், தங்களுக்கு ஒதுக்கியிருக்கும் இடம் தெரியாமல், ஒவ்வொரு மாடியையும் சுற்றி சுற்றி வந்தனர். அவர்களது உதவியாளர்களும் புதியவர்கள் என்பதால், ஒவ்வொருவரிடம் விசாரித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. முதல்வர் அறை இருக்கும் பகுதிக்குள், போலீசார் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.அமைச்சர்களுக்கு வாழ்த்து சொல்ல வந்த எம்.எல்.ஏக்களும், ஆதரவாளர்களும் தங்கள் அமைச்சர்களின் அலுவலகங்களை மாடி, மாடியாய் சுற்றி சுற்றி வந்தனர்.

கோட்டையின் முதல் மாடியில் முதல்வர் ஜெயலலிதாவின் அறைக்கு அருகே நிதித்துறை, உணவு, கைத்தறி, தகவல் தொழில்நுட்பம், கூட்டுறவு மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளின் அமைச்சர்களுக்கு அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னொரு பக்கத்தில், மீன்வளத்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களுக்கு அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அனைத்து அமைச்சர்களின் அறைகளிலும் பச்சை வண்ண புடவை அணிந்த முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது.

போக்குவரத்தை நிறுத்தக்கூடாது-ஜெ உத்தரவு:

இந் நிலையில் தனது பயணத்தின்போது மக்களுக்கு இடையூறாக போக்குவரத்தை நிறுத்தக்கூடாது என்று ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோட்டையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா வந்தபோதும், திரும்பி சென்றபோதும் போக்குவரத்து அதிகபட்சமாக 5 நிமிடங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டது.

எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு எப்போது?:

இதற்கிடையே சட்டப்பேரவை மண்டபம் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. இந்த மண்டபத்தை அமைக்கும் பணி வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தவிட்டுள்ளார்.

இதையடுத்து இருக்கைகளை அமைக்கும் பணி, வயரிங் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஒலிபெருக்கி கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி இரவு- பகலாக நடக்கிறது. ஏற்கனவே இருந்த இருக்கைகளில் சில சேதம் அடைந்த நிலையில் உள்ளன. அவற்றை புதுப்பிக்கும் வேலையும் நடந்து வருகிறது.

இந்த மண்டபம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டதும், தற்காலிக சபாநாயகரை முதல்வர் நியமிப்பார். அவருக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். பின்னர் தற்காலிக சபாநாயகர், எம்.எல்.ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். வரும் 25ம் தேதி எம்.எல்.ஏக்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிகிறது.

இதையடுத்து சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். பின்னர் அவர் துணை சபாநாயகர் தேர்தலை நடத்துவார். அதற்கு அடுத்தபடியாக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிடும் தேதியில், சட்டமன்றத்தை கூட்டுவதற்கான அறிவிப்பை கவர்னர் பர்னாலா வெளியிடுவார். அந்த கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுவார்.

சட்டசபை இடமாற்றத்திற்கு தடை விதிக்க முடியாது-ஹைகோர்ட்:

இந் நிலையில் தலைமைச் செயலகத்தை ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைமைச் செயலகத்தை பழைய கட்டிடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்தார். இதனால் ரூ. 1,100 கோடி மக்கள் பணம் விரயமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இம் மனுவை நீதிபதிகள் ராஜேஷ்வரன், வாசுகி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசின் தலைமை செயலாளர், பொதுப்பணித் துறைச் செயலாளர், அதிமுக பொதுச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

அப்போது வக்கீல் கிருஷ்ணமூர்த்தி நீதிபதிகளிடம், சட்டசபை இடமாற்ற பணிக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் நீதிபதிகள் சட்டசபை இடமாற்றத்திற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

சட்டசபை செயலாளர் செல்வராஜ் மாற்றம்:

இதுவரை சட்டசபை செயலாளராக இருந்த மா.செல்வராஜ், நேற்று முன்தினம் பிற்பகல் ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சட்டமன்ற பேரவை செயலகத்தின் இணை செயலாளராக இருந்த ஜமாலுதீனுக்கு பதவி உயர்வு அளித்து சட்டசபை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளராக இருக்கும் சு.பாலசந்தரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறப்பு செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சி வாரியத் தலைவர்கள் ராஜினாமா:

இந் நிலையில் திமுக ஆட்சியில் வாரியத் தலைவர்களாக நியமிக்கப்பட்ட பலரும் ராஜினாமா செய்துள்ளனர்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் பொறுப்பில் இருந்த எஸ்.பி.சற்குணபாண்டியன், அறிவியல் தமிழ் மன்றம் துணைத் தலைவர் பதவியில் இருந்த பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன், தோல் பதனிடுதல் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்த வலசை ரவிச்சந்திரன், சமூக நல வாரியத் தலைவர் பதவியில் இருந்த கவிஞர் சல்மா, வக்பு வாரிய உறுப்பினர் பதவியில் இருந்த கவிஞர் அப்துல் ரகுமான் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

தட்ஸ்தமிழ்

நல்ல தொடக்கம். நன்றி நன்றி நன்றி


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு 38691590

இரா.எட்வின்

தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Empty Re: தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு

Post by கலைவேந்தன் Wed May 18, 2011 11:37 pm

சூப்பருங்க சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Empty Re: தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 127 அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கங்கள்: கலைஞர் உத்தரவு
» அனைத்து வகுப்புகளிலும் பயணம்: ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவு
» லஞ்ச வழக்கில் விடுதலையான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு!
» அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு
» `வீட்ல கொசு இருந்தா 50% சொத்துவரியை உயர்த்துங்க!'- அதிகாரிகளுக்கு வேலூர் கலெக்டர் அதிரடி உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum