Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓவியா .............
+5
SK
மஞ்சுபாஷிணி
jeylakesengg
தாமு
ஸ்ரீமதி வேலன்
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஓவியா .............
First topic message reminder :
முதல் நாள் கல்லூரி அன்று..
யாரும் தெரிந்தவராக இல்லை ..தெரிந்த முகம் தேடலாம் என்றாலும் பயனில்லை ....
ஓவியா ஒன்றும் அறியாதவளாய் சிறு பயத்தோடு கல்லூரிக்குள் நுழைகிறாள் .
நடக்கும் போதே அப்பா சொன்னது நினைவில் ஓடுகிறது ...
"பாப்பா இது வரைக்கும் கேர்ள்ஸ் பள்ளியில படிச்சிட்ட ..அதுனால உனக்கு கோ எட் எல்லாம் வேணாம் ...ஒழுங்கா ஊமென்ஸ் காலேஜ் லயே படி ...பீஸ் வேற கட்டியாச்சு..பசங்க படிக்கர காலேஜ் எல்லாம் வேணாம் ..எனக்கு பிடிக்கல .......அப்புறம் உன் இஷ்டம் .."
சிறிது தடுமாறினாலும் தாம் செய்தது சரி என்றே நடந்தாள்..
"கோவையில் பெரிய கல்லூரி அது ...சீட்டு கிடைப்பதே கஷ்டம் ..அங்க படிச்சா ரொம்ப பெருமையா இருக்கும் ...வேலையும் கிடைக்கும் .. .சும்மா அப்ளிகேஷன் போடு டீ ...பாத்துப்போம் "..என்று அண்ணா சொன்னதால் தான் அப்ளிகேஷன் போட்டாள் ஓவியா ....இப்ப சீட்டும் கிடைச்சாச்சு ...அண்ணன் சப்போர்ட் உடன் சேர்ந்தாச்சு..........
பிரமாண்டமான கட்டிடம் .....1947 இல் ஆரம்பித்த கல்லூரி ....வியப்போடு பார்த்து நடந்தாள் வேதியியல் வகுப்பறை உள்ள கட்டிடத்தை தேடி ......ஆம் ..அதான் அவள் வகுப்பு பி.எஸ்சி வேதியியல் ....
பெரிய போர்டு ஒன்று இருந்தது ..அதில் சி பிளாக்கில் தமது வகுப்பறை என அறிந்தாள்.....அங்கு சென்றாள் ...அனைவரும் கூட்டம் கூட்டமாக பேசிக்கொண்டு இருந்தார்கள் ...
தனியாக அமர்ந்தாள் ஓவியா .....நீண்ட நேரம் யாரும் பேசவில்லை ...பசங்கள பாத்தா ..ஒருத்தன் மொரட்டு தனமா மீசல்லாம் வச்சிக்கிட்டு இருந்தான் ..சிலர் சின்ன பசங்களா இருந்தாங்க ...(மொத்ததுல சூப்பர் ஃபிகர் அங்க இல்லப்பா )
முரட்டு மூத்த மாணவர்கள் சிலரை பிடித்து ராகிங் செய்தார்கள் ..
சிலர் தரையில் நீந்தி கொண்டு இருந்தனர் ..
சிலர் போர்டு இல் வரைந்த எரியாத மெழுகு வர்தியை ஊதி ஊதி அணைத்து கொண்டு இருந்தனர் ,,
சிலர் தடுமாறி கொண்டே rhymes பாடினார்கள் .."u r mighty mighty senior sir..we are dirty dirty junior sir"
மிரண்டு போய் அமர்திருந்தாள் ஓவியா ..
போர்டுஇல் "welcome juniors ..this is ur first day of your college life ..all the best .."என்று ஒரு மூத்த மாணவன் பூக்கள் வரைந்த்து எழுதிக்கொண்டு இருந்தான் ...
அதை பார்த்து "இதுவே கடைசி நாளும் கூட ..நான் அப்பா சொன்ன படி வோமென்ஸ் காலேஜ் க்கே போறேன் பா ...நாளைக்கு வரக்கூடாது "என மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் ஓவியா .......அவளுக்கு அழுங்காச்சி அழுங்காச்சியா வந்துச்சு ...
மீண்டும் சந்திப்போமா ?
முதல் நாள் கல்லூரி அன்று..
யாரும் தெரிந்தவராக இல்லை ..தெரிந்த முகம் தேடலாம் என்றாலும் பயனில்லை ....
ஓவியா ஒன்றும் அறியாதவளாய் சிறு பயத்தோடு கல்லூரிக்குள் நுழைகிறாள் .
நடக்கும் போதே அப்பா சொன்னது நினைவில் ஓடுகிறது ...
"பாப்பா இது வரைக்கும் கேர்ள்ஸ் பள்ளியில படிச்சிட்ட ..அதுனால உனக்கு கோ எட் எல்லாம் வேணாம் ...ஒழுங்கா ஊமென்ஸ் காலேஜ் லயே படி ...பீஸ் வேற கட்டியாச்சு..பசங்க படிக்கர காலேஜ் எல்லாம் வேணாம் ..எனக்கு பிடிக்கல .......அப்புறம் உன் இஷ்டம் .."
சிறிது தடுமாறினாலும் தாம் செய்தது சரி என்றே நடந்தாள்..
"கோவையில் பெரிய கல்லூரி அது ...சீட்டு கிடைப்பதே கஷ்டம் ..அங்க படிச்சா ரொம்ப பெருமையா இருக்கும் ...வேலையும் கிடைக்கும் .. .சும்மா அப்ளிகேஷன் போடு டீ ...பாத்துப்போம் "..என்று அண்ணா சொன்னதால் தான் அப்ளிகேஷன் போட்டாள் ஓவியா ....இப்ப சீட்டும் கிடைச்சாச்சு ...அண்ணன் சப்போர்ட் உடன் சேர்ந்தாச்சு..........
பிரமாண்டமான கட்டிடம் .....1947 இல் ஆரம்பித்த கல்லூரி ....வியப்போடு பார்த்து நடந்தாள் வேதியியல் வகுப்பறை உள்ள கட்டிடத்தை தேடி ......ஆம் ..அதான் அவள் வகுப்பு பி.எஸ்சி வேதியியல் ....
பெரிய போர்டு ஒன்று இருந்தது ..அதில் சி பிளாக்கில் தமது வகுப்பறை என அறிந்தாள்.....அங்கு சென்றாள் ...அனைவரும் கூட்டம் கூட்டமாக பேசிக்கொண்டு இருந்தார்கள் ...
தனியாக அமர்ந்தாள் ஓவியா .....நீண்ட நேரம் யாரும் பேசவில்லை ...பசங்கள பாத்தா ..ஒருத்தன் மொரட்டு தனமா மீசல்லாம் வச்சிக்கிட்டு இருந்தான் ..சிலர் சின்ன பசங்களா இருந்தாங்க ...(மொத்ததுல சூப்பர் ஃபிகர் அங்க இல்லப்பா )
முரட்டு மூத்த மாணவர்கள் சிலரை பிடித்து ராகிங் செய்தார்கள் ..
சிலர் தரையில் நீந்தி கொண்டு இருந்தனர் ..
சிலர் போர்டு இல் வரைந்த எரியாத மெழுகு வர்தியை ஊதி ஊதி அணைத்து கொண்டு இருந்தனர் ,,
சிலர் தடுமாறி கொண்டே rhymes பாடினார்கள் .."u r mighty mighty senior sir..we are dirty dirty junior sir"
மிரண்டு போய் அமர்திருந்தாள் ஓவியா ..
போர்டுஇல் "welcome juniors ..this is ur first day of your college life ..all the best .."என்று ஒரு மூத்த மாணவன் பூக்கள் வரைந்த்து எழுதிக்கொண்டு இருந்தான் ...
அதை பார்த்து "இதுவே கடைசி நாளும் கூட ..நான் அப்பா சொன்ன படி வோமென்ஸ் காலேஜ் க்கே போறேன் பா ...நாளைக்கு வரக்கூடாது "என மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் ஓவியா .......அவளுக்கு அழுங்காச்சி அழுங்காச்சியா வந்துச்சு ...
மீண்டும் சந்திப்போமா ?
Last edited by ஸ்ரீமதி வேலன் on Thu May 19, 2011 7:02 am; edited 1 time in total
வாழ்க்கை வாழ்வதற்கே!
என்றும் தமிழச்சி
ஓவியா ஸ்ரீ
ஸ்ரீமதி வேலன்- இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
Re: ஓவியா .............
:suspect: :suspect:தாமு wrote:நல்ல முயற்ச்சி தொடருங்க்கள் உங்கள் கதையை..... படிக்க ஆவலாக உள்ளேன்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
ஸ்ரீமதி வேலன்- இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
Re: ஓவியா .............
ஸ்ரீமதி வேலன் wrote:நன்றி அக்கா ....ஈகரையில் கவிதை கிரிக்கியாச்சு...அடுத்து கதை எழுத வந்துருக்கேன் ,,,,,,,,,,
இதிலும் உனக்கு வெற்றி தான் ஓவியா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஓவியா .............
அருமையான கதைத் தொடக்கம் திருமுருகன் உங்க கதையை படித்தால் ஒரு மெகா தொடரையே உருவாக்கிவிடுவார் தொடங்கள் காத்திருக்கிறோம்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஓவியா .............
வேல்முருகன் .கை wrote:நான் கதை எழுதினா படிபிங்களா நண்பர்களே! [flash(12,15)]கை.வேல்முருகன் [/flash]
கட்டாயம் படிப்போம் எழுதுங்கள்
ஸ்ரீமதி வேலன்- இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
Re: ஓவியா .............
பாகம் 2:
ஓவியா ஒரு வித பயத்தோடு அமர்திருந்தாள் ..
வேதியியல் H.O.D வந்தார் ...கூட ரெண்டு விரிவுரையாளர்களும் வந்தனர் ...அனைவரும் வணக்கம் கூறி எழுந்தனர்..
அவரும் வணக்கம் தெரிவித்து ,தனது உரையை ஆரம்பித்தார் ....
"இந்த கல்லூரி புகழ் பெற்றது ...சீட் வாங்கி இந்த இடத்துக்கு வந்ததே உங்க முதல் வெற்றி ...இங்க நிறைய கம்பெனி வருவாங்க ...நல்லா படிங்க ..............."...ஒரு சின்ன அமைதி ....
அப்பா ப்ளேடு முடிஞ்சுசுனு பாத்தா ...மீண்டும் தொடர்ந்தார் ,,,,அவரோட வழக்கமான ஆரம்பம் .......
நாங்கெல்லாம் படிக்கும்போது ..ரொம்ப கஷ்டப்பட்டு மார்க் வாங்கினோம் ,,,வேல வாங்கினோம் ...இப்ப அப்படி இல்ல ...ஈசியா மார்க் வாங்காரங்க ..வேலையும் கூட ...பாருங்க ..நா இப்ப தான் 52 வயசுல 35 ஆயிரம் வாங்கறேன் ..என் பையன் 25 வயசுல இதே சம்பளம் வாங்கரான் ...சோ நல்லா இந்த கல்லூரில நீங்க வாழ்க்கையில முன்னேற சான்ஸ் இருக்கு ..யூஸ் பன்னிக்கோங்க..ஆல் தி பெஸ்ட் ...என முடித்தார் அந்த குட்டையான கட்டையான மனிதர் ....
எல்லா மாணவர்களும் பள்ளியில் இருந்து கல்லூரியில் புதிதாய் பூத்த மொட்டுகள் அல்லவா ? எல்லாம் அவர் உரையை ஈ போறது கூட தெரியாமல் வாய்ய பொலந்து கேட்டனர் ...
அவர் பேசி முடித்த உடன் ஒரு பெரிய அரங்கிர்க்கு அழைத்து சென்றனர் ........ஓவியா அரங்கை வெறித்த மாதிரியே அமைதியாய் அமர்திருந்தாள் ...
சடார் என்று ஒரு கை இவளை கை குலுக்க அழைத்தது ..ஹலோ என்ற சொல்லோடு..........
(இந்த ஓவியா ஒன்றும் அறியாதவள் என தப்பு கணக்கு போட்டுடாதீங்க ...இவ பெரிய ஆளு ...ஸ்கூல் ல பண்ணாத அட்டகாசம் இல்ல ..ஸ்கூல் லீடர் ,ஆள் ரவுண்டர் எல்லாமே இவ தான் ..)
மீண்டும் சந்திப்போமா ?
ஓவியா ஒரு வித பயத்தோடு அமர்திருந்தாள் ..
வேதியியல் H.O.D வந்தார் ...கூட ரெண்டு விரிவுரையாளர்களும் வந்தனர் ...அனைவரும் வணக்கம் கூறி எழுந்தனர்..
அவரும் வணக்கம் தெரிவித்து ,தனது உரையை ஆரம்பித்தார் ....
"இந்த கல்லூரி புகழ் பெற்றது ...சீட் வாங்கி இந்த இடத்துக்கு வந்ததே உங்க முதல் வெற்றி ...இங்க நிறைய கம்பெனி வருவாங்க ...நல்லா படிங்க ..............."...ஒரு சின்ன அமைதி ....
அப்பா ப்ளேடு முடிஞ்சுசுனு பாத்தா ...மீண்டும் தொடர்ந்தார் ,,,,அவரோட வழக்கமான ஆரம்பம் .......
நாங்கெல்லாம் படிக்கும்போது ..ரொம்ப கஷ்டப்பட்டு மார்க் வாங்கினோம் ,,,வேல வாங்கினோம் ...இப்ப அப்படி இல்ல ...ஈசியா மார்க் வாங்காரங்க ..வேலையும் கூட ...பாருங்க ..நா இப்ப தான் 52 வயசுல 35 ஆயிரம் வாங்கறேன் ..என் பையன் 25 வயசுல இதே சம்பளம் வாங்கரான் ...சோ நல்லா இந்த கல்லூரில நீங்க வாழ்க்கையில முன்னேற சான்ஸ் இருக்கு ..யூஸ் பன்னிக்கோங்க..ஆல் தி பெஸ்ட் ...என முடித்தார் அந்த குட்டையான கட்டையான மனிதர் ....
எல்லா மாணவர்களும் பள்ளியில் இருந்து கல்லூரியில் புதிதாய் பூத்த மொட்டுகள் அல்லவா ? எல்லாம் அவர் உரையை ஈ போறது கூட தெரியாமல் வாய்ய பொலந்து கேட்டனர் ...
அவர் பேசி முடித்த உடன் ஒரு பெரிய அரங்கிர்க்கு அழைத்து சென்றனர் ........ஓவியா அரங்கை வெறித்த மாதிரியே அமைதியாய் அமர்திருந்தாள் ...
சடார் என்று ஒரு கை இவளை கை குலுக்க அழைத்தது ..ஹலோ என்ற சொல்லோடு..........
(இந்த ஓவியா ஒன்றும் அறியாதவள் என தப்பு கணக்கு போட்டுடாதீங்க ...இவ பெரிய ஆளு ...ஸ்கூல் ல பண்ணாத அட்டகாசம் இல்ல ..ஸ்கூல் லீடர் ,ஆள் ரவுண்டர் எல்லாமே இவ தான் ..)
மீண்டும் சந்திப்போமா ?
வாழ்க்கை வாழ்வதற்கே!
என்றும் தமிழச்சி
ஓவியா ஸ்ரீ
ஸ்ரீமதி வேலன்- இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
ஸ்ரீமதி வேலன்- இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
Re: ஓவியா .............
சீக்கிரம் எழுதுங்கஸ்ரீமதி வேலன் wrote:
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» நடிகை ஓவியா
» செவனு... ஓவியா!
» அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்)
» சினேகனுக்கு ஜோடியாகிறார் ஓவியா?
» மாதவன் ஜோடி ஓவியா?
» செவனு... ஓவியா!
» அழகிய இரவு (அழகுக் குறிப்புகள்)
» சினேகனுக்கு ஜோடியாகிறார் ஓவியா?
» மாதவன் ஜோடி ஓவியா?
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|