புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_m10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10 
61 Posts - 46%
heezulia
ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_m10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_m10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_m10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_m10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10 
5 Posts - 4%
Raji@123
ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_m10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10 
4 Posts - 3%
prajai
ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_m10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_m10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_m10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_m10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_m10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_m10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_m10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_m10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10 
21 Posts - 5%
prajai
ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_m10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_m10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_m10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_m10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_m10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_m10ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்


   
   
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Mon May 16, 2011 6:48 pm

ஊண் உண்ணாமல் இருப்பது அந்த காலத்தில் இந்து மக்களிடையே ஒரு பெரிய அறமாக பின்பற்றப்பட்டு வந்தது. சித்தர்கள் கூட தம் பாடல்களில் இந்த கருத்தை பெருமளவில் வலியுறுத்தி வந்துள்ளனர். அந்த வழியில் நமது தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஊன் உண்ணாமையை வழியுறுத்தி குறிப்பிடும் சில குறல்களை இங்கே கொடுத்துள்ளேன்.

அதிகாரம் - 26 புலால் மறுத்தல்

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.


தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.


பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக்
காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால்
தின்பவர்க்கு இல்லை.

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.


ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.

அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது
என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது


உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.

உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.

புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.


ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 8:15 am

தகவலுக்கு நன்றி.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue May 17, 2011 9:06 am

நல்ல பதிவு நண்பரே . தொடருங்கள் உங்கள் பதிவுகளை ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   677196 ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   677196 ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   677196



சதாசிவம்
ஊண் உண்ணாமை - திருவள்ளுவர்   1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக