ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர் டி.வி-க்கு படத்தை விற்றுத்தர நான் கமிஷன் வாங்கவில்லை!

Go down

கலைஞர் டி.வி-க்கு படத்தை விற்றுத்தர நான் கமிஷன் வாங்கவில்லை! Empty கலைஞர் டி.வி-க்கு படத்தை விற்றுத்தர நான் கமிஷன் வாங்கவில்லை!

Post by தாமு Wed May 18, 2011 8:09 am

'ராஜினாமா' ராம.நாராயணன்


மிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்ததுமே, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள்







சங்கத்திலும் மாற்றங்கள். ராம.நாராயணன், சிவசக்தி பாண்டியன் ஆகியோர், தலைவர், செயலர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய... புதிய தலைவராகி இருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

இது குறித்து டென்ஷனாகும் தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கேயார்,''தலைவர், செயலர் பதவியில் இருந்து விலகிய ராம.நாராய​​​​​ணனும், சிவசக்தி பாண்டியனும் அறக்கட்ட​ளையின் அறங்காவலர்கள் பதவியில் இருந்து இன்னமும் விலகவில்லை. இருவரும் ஒண்ணாம் நம்பர் ஊழல் பேர்வழிகள் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்வதற்கு முதலில் கலைஞர் டி.வி-க்கு படத்தை விற்றுத்தர நான் கமிஷன் வாங்கவில்லை! Rupee_symbol 5 லட்சம் கேட்டார்கள். அதன் பிறகு, கலைஞர் டி.வி-க்கு படத்தை விற்றுத்தர நான் கமிஷன் வாங்கவில்லை! Rupee_symbol 1 லட்சம் கட்டினால் போதும்... ஏற்கெனவே கட்டியவர்களுக்கு கலைஞர் டி.வி-க்கு படத்தை விற்றுத்தர நான் கமிஷன் வாங்கவில்லை! Rupee_symbol 4 லட்சத்தைத் திருப்பித் கலைஞர் டி.வி-க்கு படத்தை விற்றுத்தர நான் கமிஷன் வாங்கவில்லை! P38தரப்போவதாகச் சொன்னார்கள். ஆனால், இதுவரை ஒருவருக்குக்கூட கொடுக்கவில்லை. அந்தப் பணம் எங்கே போனது?
'பருத்தி வீரன்’ தயாரிப்பாளருக்குத் தர வேண்டிய கலைஞர் டி.வி-க்கு படத்தை விற்றுத்தர நான் கமிஷன் வாங்கவில்லை! Rupee_symbol 9 லட்சத்தைத் தராமல் ராம.நாராயணன் ஏமாற்றியது ஏன்? வீடு கட்டுவதற்கு உறுப்பினர்களிடம் ஆளுக்கு கலைஞர் டி.வி-க்கு படத்தை விற்றுத்தர நான் கமிஷன் வாங்கவில்லை! Rupee_symbol 2,000 வசூல் செய்த பணத்துக்கு ரசீது எங்கே? புதுப் படங்களை கலைஞர் டி.வி-க்கு விற்றுத்தருவதாகச் சொல்லி, கோடி கோடியாக வாங்கிய கமிஷன் தொகை எங்கே போனது?
ஒரு சங்கத்தில் தலைவர், செயலர் பதவி விலகினால், ஒட்டுமொத்தக் குழுவையே மாற்ற வேண்டும். ராம.நாராயணன் தலைவராக இருந்தபோது, அவருக்குக் கீழ், துணைத் தலைவராக இருந்தவர்தான் எஸ்.ஏ.சந்திரசேகரன். ராம.நாராயணன், பாண்டியன் தவறுகள் செய்தபோது, எதிர்த்துக் கேள்வி கேட்காமல் வேடிக்கை பார்த்தவர், சந்திரசேகரன். பதவிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. அதன் பிறகு நடக்கும் தேர்தலில் முறைப்படி போட்டியிட்டு எஸ்.ஏ.சி. தலைவர் பதவியில் அமரட்டும்... வரவேற்கிறேன். சனிக்கிழமை இரவு அவர் பதவி ஏற்றபோது, 'என் மகனை முழுநேர அரசியல்வாதி ஆக்கப்போகிறேன்...’ என்றார். அவரது ஆசையைத் தீர்த்துக்கொள்ள, நாங்கள்தானா கிடைத்தோம்?' என்று கொந்தளித்தார்.
கேயார் புகார் குறித்து ராம.நாராயணனிடம் கேட்டோம், ''முதலில் தாராளமாகப் பணம் செலவு செய்யும் தயாரிப்பாளர்கள், கடைசியில் லேப் பணம் கட்டக்கூட முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் அதனால், தயாரிப்பாளர்கள் உறுப்பினராக, கலைஞர் டி.வி-க்கு படத்தை விற்றுத்தர நான் கமிஷன் வாங்கவில்லை! Rupee_symbol 5 லட்சம் கட்ட வேண்டும் என்பது கமிட்டியில் எடுத்த முடிவு. படத்தை ரிலீஸ் செய்யச் சிரமப்படும் எத்தனையோ பேருக்கு, அந்த கலைஞர் டி.வி-க்கு படத்தை விற்றுத்தர நான் கமிஷன் வாங்கவில்லை! Rupee_symbol 4 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்து இருக்கிறோம். 'பருத்தி வீரன்’ தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு நான் பணமே தர வேண்டியது இல்லை. வீடு கட்டுவதற்கு வாங்கிய கலைஞர் டி.வி-க்கு படத்தை விற்றுத்தர நான் கமிஷன் வாங்கவில்லை! Rupee_symbol 2,000 சங்கத்தில்தான் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இப்போதும், எடுத்து முடித்த படங்களை விற்க கலைஞர் டி.வி-க்கு படத்தை விற்றுத்தர நான் கமிஷன் வாங்கவில்லை! P39முடியாமல், எத்தனையோ தயாரிப்பாளர்கள் தவிக்கிறார்கள். அவர்களிடம் கலைஞர் டி.வி-க்கு விற்றுத் தருவதாகச் சொல்லி, நான் பணம் சம்பாதித்தேன் என்று குற்றம் சுமத்துவது அபாண்டம். புதிதாக தலைவர் பொறுப்பு ஏற்று இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன் என்னுடன்தான் துணைத் தலைவராக இருந்தார். எல்லாவற்றையும் என் பக்கத்தில் இருந்துதான் பார்த்தார். அதனால், அவரிடமே குற்றச்சாட்டுகளைக் கேளுங்கள்... உண்மைகள் புரியும். கோடம்பாக்கத்தில் என்னைப்பற்றியும், கேயார்பற்றியும் விசாரித்துப் பாருங்கள். யார் யோக்கியமானவர் என்பது ஊருக்கே தெரியும்!'' என்கிறார்.
சங்கத்தின் புதிய தலைவரான எஸ்.ஏ.சந்திரசேகரன், ''சங்கத்தின் தலைவர் ராஜினாமா செய்யும்பட்சத்தில், அவருக்கு அடுத்த பதவியில் இருக்கும் துணைத் தலைவர், புதிய தலைவராகப் பதவி ஏற்கலாம் என்று கவுன்சிலின் சட்டம் சொல்கிறது. அதனால், செயற்குழு கூடி, என்னைத் தலைவராகத் தேர்வு செய்தது. பதவி ஏற்ற 25 நாட்களில் பொதுக் குழுவைக் கூட்டி, மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்டுகிறேன். அப்போது வேண்டுமானால், என் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கேயார் கொண்டுவரட்டும். அதுவரை சங்கத்து விஷயங்களை, வெளியில் பேச வேண்டாம். இப்போது இவ்வளவு வீரமாகப் பேசுபவர், தி.மு.க. ஆட்சியின்போது, நடந்த கொடுமைகளை எல்லாம் கைகட்டி வேடிக்கைதானே பார்த்துக்கொண்டு இருந்தார்? விஜய்க்கும் கவுன்சிலுக்கும் சம்பந்தமே இல்லை. தேவை இல்லாமல் முடிச்சுப் போட வேண்டாம். இதுவரை கவுன்சிலில் அரசியல் ஆதிக்கம் இருந்தது. ஆனால், இனிமேல் கவுன்சிலுக்குள் அரசியலை நுழைய விட மாட்டேன்!'' என்றார்.
நல்லாத்தான் சண்டை போடுறாங்க!
- எம்.குணா


ஜீனியர் விகடன் கலைஞர் டி.வி-க்கு படத்தை விற்றுத்தர நான் கமிஷன் வாங்கவில்லை! 678642
22-மே -2011



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum