புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைமைச் செயலகம். புதியதா ? பழையதா ?
Page 1 of 1 •
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
எல்லார் மனதிலும் உள்ள கேள்வி இது. வாசகர்களில் பலர், இந்தக் கட்டிடம் மக்கள் வரிப்பணத்தில் கட்டப் பட்டதால், ஈகோ பார்க்காமல், புதிய கட்டிடத்தில் ஜெயலலிதா பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஒரு வாசகர் இன்னும் ஒரு படி மேலே போய், சிறந்த நகைச்சுவை உணர்வோடு, இந்தக் கட்டிடத்தை கருணாநிதி குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டு, 1000 கோடி ரூபாயை திரும்ப வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார். இந்தக் கட்டிடம் அல்ல, புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஒரு விலை சொன்னீர்கள் என்றால் கூட, அதையும் வாங்கிக் கொள்ளும் அளவுக்கு கருணாநிதி குடும்பத்தினரிடம் பணம் இருக்கிறது என்பதே உண்மை. நினைத்த நாளில் குழந்தை ஆசைப்படுவது போல புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று, 2 கோடி ரூபாய்க்கு தோட்டா தரணியை வைத்து செட் போட்டு, திறப்பு விழா நடத்தினாரே கருணாநிதி….. மன்னிக்கவே முடியாது.
இந்த புதிய தலைமைச் செயலக கட்டிடம், கருணாநிதியின் திட்டம் மட்டும் அன்று. 2001 ஆட்சிக் காலத்தில், ஜெயலலிதா, புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று, ராணி மேரிக் கல்லூரியை இடித்து விட்டு, அங்கே கட்ட முயன்றதும், சுற்றுச் சூழல் அமைச்சராக மத்தியில் இருந்த திமுக அமைச்சர் டி.ஆர்.பாலு, அதற்கு தடையில்லா சான்று வழங்காததாலும், கல்லூரி மாணவிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தியதாலும், அந்தத் திட்டம் நிறைவேறாமல் போனது. ராணுவத்திற்கு சொந்தமான தற்போதைய தலைமைச் செயலக கட்டிடத்தை ராணுவம் திருப்பிக் கேட்டதால், அப்போது புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டுவதற்கான தேவை ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
அதற்குப் பிறகு, அந்த இடத்தை ராணுவம் கேட்டது போலத் தெரியவில்லை. அதனால்தானே செம்மொழி ஆய்வு நிறுவனத்துக்கு அந்தக் கட்டிடத்தை கருணாநிதி வழங்கினார் ?
சரி. 1000 கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவழித்தாகி விட்டது. சட்டசபையையும், தலைமைச் செயலகத்தையும், புதிய கட்டிடத்திற்கு மாற்றலாமா வேண்டாமா ?
ஏற்கனவே செயல்பட்டு வந்த புனித ஜார்ஜ் கோட்டையானது, பழம் பெருமை வாய்ந்தது. 17ம் நூற்றாண்டுக் கட்டிடம் அது. சென்னை நகரின் பாரம்பரியத்தையும் பெருமையையும் உணர்த்துவது. மற்ற மாநிலங்களில் புதிய கட்டிடத்தில் சட்ட சபையும், தலைமைச் செயலகமும் செயல்படுவதற்கான காரணம், இது போன்றதொரு அழகான கட்டிடம் இல்லாததுதானே ? அப்படிப் பட்ட சிறப்பான கட்டிடம் இருக்கும் போது புதிய கட்டிடம் எதற்கு ? கனியிருப்பக் காய் கவரலாமா ?
சரி புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை என்ன செய்யலாம் ? சென்னை நகரிலும், புறநகரிலும், நூற்றுக் கணக்கான அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றுள் பல வாடகை கட்டடிங்களில் இயங்கி வருகின்றன. உதாரணத்திற்கு, நீதிபதிகளுக்காக கட்டப் பட்ட குடியிருப்பில் தான், லஞ்ச ஒழிப்புத் துறை இயங்கி வருகிறது. இது போல, பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் துறைத் தலைமை அலுவலகங்களை ஒருங்கிணைத்து, துறைத் தலைமை அலுவலகங்களுக்கான கட்டிடமாக புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை மாற்றலாம். தற்போது அரசு கட்டிடங்களில் செயல்பட்டு வரும் துறைத் தலைமை அலுவலகங்களால் காலியாகும் இடங்களில், கீழ் நிலை அரசு அலுவலகங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொதுவாக ஒரு அரசு அலுவலகத்திலிருந்து மற்றொரு அரசு அலுவலகத்துக்கு ஒரு விபரம் வேண்டி கடிதம் எழுதினால், ஒரு வருடத்திற்கு, I invite your kind attention to the reference cited என்று மாவரைத்துக் கொண்டிருப்பார்கள். துறைத் தலைமை அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் இருந்தால், சம்பந்தப் பட்ட துறையின் அலுவலகர்கள், நேராக அந்த அலுவலகத்துக்கே சென்று, விளக்கங்கள் பெற்று, தேவையின்றி ஏற்படும் கால விரயத்தை தவிர்க்கலாம். மேலும், இது போன்ற ஒருங்கிணைந்த அரசு அலுவலகங்கள் இருப்பதால், ஒரு வகையான வெளிப்படைத் தன்மை ஏற்படும்.
ரகசியமாக அலுவலகத்தில் சந்தித்து, ‘டீல்’ பேசுவது போன்ற காரியங்களை தவிர்க்கலாம்.
இதையெல்லாம் விட, பல்வேறு காரணங்களுக்காக அரசு அலுவலகங்களை அணுகும் பொது மக்கள் இங்கும் அங்கும் அலையாமல், ஒரே இடத்தில் அனைத்து அலுவலகங்களில் உள்ள வேலையையும் முடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஆலோசனை நன்றாக இருக்கிறதா அன்பு வாசகர்களே ?
நன்றி :http://savukku.net/home/827-2011-05-16-04-07-02.html
இந்த புதிய தலைமைச் செயலக கட்டிடம், கருணாநிதியின் திட்டம் மட்டும் அன்று. 2001 ஆட்சிக் காலத்தில், ஜெயலலிதா, புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று, ராணி மேரிக் கல்லூரியை இடித்து விட்டு, அங்கே கட்ட முயன்றதும், சுற்றுச் சூழல் அமைச்சராக மத்தியில் இருந்த திமுக அமைச்சர் டி.ஆர்.பாலு, அதற்கு தடையில்லா சான்று வழங்காததாலும், கல்லூரி மாணவிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தியதாலும், அந்தத் திட்டம் நிறைவேறாமல் போனது. ராணுவத்திற்கு சொந்தமான தற்போதைய தலைமைச் செயலக கட்டிடத்தை ராணுவம் திருப்பிக் கேட்டதால், அப்போது புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டுவதற்கான தேவை ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
அதற்குப் பிறகு, அந்த இடத்தை ராணுவம் கேட்டது போலத் தெரியவில்லை. அதனால்தானே செம்மொழி ஆய்வு நிறுவனத்துக்கு அந்தக் கட்டிடத்தை கருணாநிதி வழங்கினார் ?
சரி. 1000 கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவழித்தாகி விட்டது. சட்டசபையையும், தலைமைச் செயலகத்தையும், புதிய கட்டிடத்திற்கு மாற்றலாமா வேண்டாமா ?
ஏற்கனவே செயல்பட்டு வந்த புனித ஜார்ஜ் கோட்டையானது, பழம் பெருமை வாய்ந்தது. 17ம் நூற்றாண்டுக் கட்டிடம் அது. சென்னை நகரின் பாரம்பரியத்தையும் பெருமையையும் உணர்த்துவது. மற்ற மாநிலங்களில் புதிய கட்டிடத்தில் சட்ட சபையும், தலைமைச் செயலகமும் செயல்படுவதற்கான காரணம், இது போன்றதொரு அழகான கட்டிடம் இல்லாததுதானே ? அப்படிப் பட்ட சிறப்பான கட்டிடம் இருக்கும் போது புதிய கட்டிடம் எதற்கு ? கனியிருப்பக் காய் கவரலாமா ?
சரி புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை என்ன செய்யலாம் ? சென்னை நகரிலும், புறநகரிலும், நூற்றுக் கணக்கான அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றுள் பல வாடகை கட்டடிங்களில் இயங்கி வருகின்றன. உதாரணத்திற்கு, நீதிபதிகளுக்காக கட்டப் பட்ட குடியிருப்பில் தான், லஞ்ச ஒழிப்புத் துறை இயங்கி வருகிறது. இது போல, பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் துறைத் தலைமை அலுவலகங்களை ஒருங்கிணைத்து, துறைத் தலைமை அலுவலகங்களுக்கான கட்டிடமாக புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை மாற்றலாம். தற்போது அரசு கட்டிடங்களில் செயல்பட்டு வரும் துறைத் தலைமை அலுவலகங்களால் காலியாகும் இடங்களில், கீழ் நிலை அரசு அலுவலகங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொதுவாக ஒரு அரசு அலுவலகத்திலிருந்து மற்றொரு அரசு அலுவலகத்துக்கு ஒரு விபரம் வேண்டி கடிதம் எழுதினால், ஒரு வருடத்திற்கு, I invite your kind attention to the reference cited என்று மாவரைத்துக் கொண்டிருப்பார்கள். துறைத் தலைமை அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் இருந்தால், சம்பந்தப் பட்ட துறையின் அலுவலகர்கள், நேராக அந்த அலுவலகத்துக்கே சென்று, விளக்கங்கள் பெற்று, தேவையின்றி ஏற்படும் கால விரயத்தை தவிர்க்கலாம். மேலும், இது போன்ற ஒருங்கிணைந்த அரசு அலுவலகங்கள் இருப்பதால், ஒரு வகையான வெளிப்படைத் தன்மை ஏற்படும்.
ரகசியமாக அலுவலகத்தில் சந்தித்து, ‘டீல்’ பேசுவது போன்ற காரியங்களை தவிர்க்கலாம்.
இதையெல்லாம் விட, பல்வேறு காரணங்களுக்காக அரசு அலுவலகங்களை அணுகும் பொது மக்கள் இங்கும் அங்கும் அலையாமல், ஒரே இடத்தில் அனைத்து அலுவலகங்களில் உள்ள வேலையையும் முடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஆலோசனை நன்றாக இருக்கிறதா அன்பு வாசகர்களே ?
நன்றி :http://savukku.net/home/827-2011-05-16-04-07-02.html
எப்படியோ மக்கள் வரி பணத்தில் இவர்கள் விளையாடுகின்றனர்.
ஆட்சி மாறினால் மீண்டும் இதை தலைமை செயலகமாக மாற்றுவார்கள்.
புதிய தலைமை செயலகத்திலேயே தொடரலாம் .....
ஆட்சி மாறினால் மீண்டும் இதை தலைமை செயலகமாக மாற்றுவார்கள்.
புதிய தலைமை செயலகத்திலேயே தொடரலாம் .....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|