புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
10 Posts - 71%
heezulia
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
1 Post - 7%
viyasan
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
202 Posts - 41%
heezulia
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
21 Posts - 4%
prajai
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon 11 Apr 2011 - 11:58

100 நாள் வேலை என்பது இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு சிறப்பான திட்டமாகும். ஆம் அப்படித்தான் அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் இத்திட்டம் உண்மையில் எந்தளவுக்கு விவசாயிகளை பாதிக்கிறது என்பதை இங்கு கூற நான் கடமைப் பட்டிருக்கிறேன்.
100 நாள் வேலை நடைபெறும் நேரம்:
காலை 8.௦௦ மணி ---------வருகைப் பதிவு
9.00 மணி- --------------வேலை துவங்கும்
11.00 மணி- -------------உணவு உண்ணுதல்
11.30 மணி- -------------உறங்குதல்
நண்பகல் 12 மணி------- மீண்டும் வேலை துவங்கும்
2.00 மணி---------------இனிதே வேலை நிறைவடையும.
ஆக மொத்தம் 4 மணி நேரம் மட்டுமே வேலை நடைபெறுகிறது.
வேலை நடைபெறும் விதம்:
குளம் அல்லது சாலைகளை செப்பணிடுதலே இதன் பணி ஆகும். குளம் என்றால் அரை அடி ஆழத்தில் மண்ணை வெட்டி அதை கரையில் போடுவார்கள். சாலை என்றால் சாலை ஓரத்தில் உள்ள மண்ணை வெட்டி அதை சாலையில் உள்ள குழிகளில் போடுப்படும். இந்த மண்ணில் வாரி விட்டு இரு சக்கர வாகணங்களில் இருந்து விழுந்த குடிமகன்களின் கதைகளும் உண்டு. இதனால் என்ன பயன் வரப் போகிறது. சென்ற ஆண்டில் வெட்டிய குழியில் முளைத்த புற்களை மட்டும் சுரண்டி விட்டு அதற்கும் சம்பளம் வாங்கிய நிகழ்வுகளும் உண்டு.
விவசாயத்தின் நிலை:
இந்த 100 நாள் வேலையால் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இவ்வளவு சொகுசு வேலை கிடைத்ததால் விவசாய வேலைக்கு யாரும் கிடைப்பதில்லை. ஞாயிறு 100 நாள் வேலைக்கு விடுமுறை என்பதால் அன்று மட்டும் ஆட்கள் வருகிறார்கள். இதன் காரணமாக விவசாயிகள் குடும்ப உறுப்பினர்களை கொண்டு சிறிய அளவில் விவசாயம் செய்கிறார்கள். பல விவசாயிகள் விவசாயம் செய்யாமல் 100 வேலைக்கு செல்கிறார்கள். இதனால் உற்பத்தி வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. நெல் அறுவடை காலத்தில், நெல் சுனை அரிக்கும் என்பதால் யாருமே இப்போதெல்லாம் வேலைக்கு கிடைப்பதில்லை. இதனால் விவசாயம் அழிவு பாதையில் செல்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தியை பெருக்க வழிகள்:


  • பல வகையான தொழிற்சாலைகளை அரசே எல்லா ஊர்களிலும் நிறுவலாம். இதனால் வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் நாட்டின் உற்பத்தியும் பெருகும்.
  • சீனாவில் உள்ளதைப் போல பொம்மை மற்றும் கலைப் பொருட்களை வீட்டிலியே உற்பத்தி செய்வதை கட்டாயப்படுத்தி அதனை ஏற்றுமதி செய்யலாம்.
  • விவசாய உற்பத்தியை பெருக்கும் வண்ணம் இத்திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக விவசாயிகளுக்கு உதவியாக விளைநிலங்களில் வேலை பார்க்க செய்ய வேண்டும். இவர்களுக்கான ஊதியத்தில் 2 பங்கை விவசாயிகளும் 1 பங்கு அரசாங்கமும் வழங்கலாம்.
  • படித்த இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க நிதி உதவி செய்யலாம்.
விவசாயிகளின கோர நிலையை கண்டு கொள்ளாமல், ஏதோ பர்னிச்சர் கடை விளம்பரம் போல டிவி, மிக்சி, கிரைண்டர் தருகிறேன் என்று சொல்வதால் எந்த பயனும் கிடைப்பதில்லை. நகரவாசிகளே காய்கறிகளின் விலை உயர்வை மட்டும் கண்டு மனம் நோகும் நீங்கள், அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலையை தயவு செய்து எண்ணா பாருங்கள்.
100 ரூபாய் கூலி கொடுத்து உற்பத்தி செய்த வெண்டைக் காய், மிளகாயின் தற்போதைய கொள்முதல் விலை 5 ரூபாய்க்கும் கீழ். விவசாயம் இல்லாமல் நமக்கெல்லாம் எப்படி உணவுக் கிடைக்கும்.
இந்த 100 நாள் வேலையால் பயனடைந்த குடும்பத்தில் உள்ளவர்கள், நான் ஏதோ பொறாமையில் இதை எழுதுவதாக நினைக்க வேண்டாம். விவசாயிகள் கடன் தொல்லையால் தினம் தினம் தற்கொலை செய்வது மகாராஷ்ட்ரா போன்ற வடமாநிலங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு தமிழகத்திலும் நடைபெறக்கூடாது என்று தான் எழுதுகிறேன்.
தங்களுடைய பொன்னான பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கிறேன். மாற்றுக் கருத்துகளும் வரவேற்கபடும்.


avatar
Guest
Guest

PostGuest Mon 11 Apr 2011 - 12:57

என்ன நண்பா 4 மணி நேரம் வேலை நடக்கிறதா ? எங்கள் பகுதில் வேலையே நடக்கவில்லை ,வந்து சம்பளம் வாங்கி போய் விடுகிறார்கள் ..... அதிர்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon 11 Apr 2011 - 13:02

மதன்கார்த்திக் wrote:என்ன நண்பா 4 மணி நேரம் வேலை நடக்கிறதா ? எங்கள் பகுதில் வேலையே நடக்கவில்லை ,வந்து சம்பளம் வாங்கி போய் விடுகிறார்கள் ..... அதிர்ச்சி

அப்படியா! நான் கூறியது அதிகபட்ச நேரம் நண்பா. இப்படி பணம் கொடுப்பதால் என்ன நன்மை? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 11 Apr 2011 - 13:04

ரொம்ப சரி அறிமுக நாயகன்.இந்த 100 நாள் வேலை வந்த பின் விவசாயத்திற்கு ஆள் கிடைப்பதில்லைதான்.
100 நாள் வேலையில என்ன செய்யுறாங்கன்னே தெரியலை.ஆனா கூலி மட்டும் சரியா பட்டுவாடா பண்ணிடறாங்க.இவங்களை ரோடு போட பயன்படுத்தலாம்.இல்ல நீங்க சொல்லி இருக்கற மாதிரி விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தினா உற்பத்தி செலவு குறைஞ்சு விலைவாசியும் குறையும்.ஆனா ஏன் இந்த அரசியல்வியாதிகள் யோசிக்க மாட்டேங்குறாங்களொ



நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Uநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Dநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Aநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Yநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Aநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Sநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Uநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Dநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Hநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon 11 Apr 2011 - 13:07

உதயசுதா wrote:ரொம்ப சரி அறிமுக நாயகன்.இந்த 100 நாள் வேலை வந்த பின் விவசாயத்திற்கு ஆள் கிடைப்பதில்லைதான்.
100 நாள் வேலையில என்ன செய்யுறாங்கன்னே தெரியலை.ஆனா கூலி மட்டும் சரியா பட்டுவாடா பண்ணிடறாங்க.இவங்களை ரோடு போட பயன்படுத்தலாம்.இல்ல நீங்க சொல்லி இருக்கற மாதிரி விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தினா உற்பத்தி செலவு குறைஞ்சு விலைவாசியும் குறையும்.ஆனா ஏன் இந்த அரசியல்வியாதிகள் யோசிக்க மாட்டேங்குறாங்களொ


ஆமாம் அக்கா.........

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon 11 Apr 2011 - 16:00

சூப்பருங்க மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon 11 Apr 2011 - 18:19

இதை நினைச்சாலே வயிறு எரியுது.அரசுக்குத்தான் புத்தியில்லை. மக்களுக்குமா? மரம் ,குளம் இதை யார் பயன் படுத்த போய்கிறார்கள் அரசாங்கமா? உங்கள் தலைமுறை தானே? இதை அனுப்பும் பொது கூட வயிறு எரியுது. என்ன கொடுமை சார் இது



நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Pநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Oநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Sநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Iநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Tநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Iநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Vநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Eநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Emptyநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Kநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Aநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Rநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Tநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Hநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Iநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  Cநூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  K
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 11 Apr 2011 - 19:08

மிகத்தெளிவாக உச்சந்தலையிலே உளி வைத்து அடித்தாற்போல் உண்மையை புட்டு புட்டு வைத்திருக்கிறார்.
எங்கள் ஊரிலும் விவசாயத்திற்கு ஆள் கிடைக்க வில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue 17 May 2011 - 12:53

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பர்களே .............

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 17 May 2011 - 13:05

எங்கள் ஊரில் விவசாயம் மிக சிறப்பாக இருந்தது . ஒரு காலத்தில்.
இபொபோது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால் விவசாய வேலைக்கு யாரும் வருவதில்லை. இந்த முறை நான் ஊருக்கு சென்ற பொது மிக சிறந்த விளைநிலங்கள் வீட்டுமனையகவும் , கல்லூரியாக மாறிவிட்டது கொடுமை .
பச்சை பசேல் வயல்கள் கட்டிடமாக காட்சியளிப்பது மிக வருத்தமாக உள்ளது.
இத்திட்டதால் விளைந்த பயன் விவசாயம் அழிவு மட்டுமே....






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக