புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_m10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10 
62 Posts - 63%
heezulia
வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_m10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_m10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_m10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_m10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10 
1 Post - 1%
viyasan
வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_m10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_m10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10 
254 Posts - 44%
heezulia
வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_m10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_m10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_m10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_m10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10 
15 Posts - 3%
prajai
வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_m10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_m10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_m10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_m10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_m10வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon May 16, 2011 5:00 pm

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Treetn

ஈராண்டுகள் பிரிந்து எமக்கிட்ட பணி முடித்து
போராடி நான் பெற்ற விடுப்பைக் கொண்டாட
ஊர் வந்து சேர்ந்தேன் உள்ளமெலாம் மகிழ்ந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊராரும் என்னருகில்

எனக்கென்று தனியாக யாருக்கும் தெரியாமல்
மனக்குறைகள் இறக்கிவைக்கும் சுமைதாங்கிக் கல் போல
கிழட்டு மரம் ஒன்றுண்டு கிணத்தங்கரை யருகே
வாட்டத்தோடு நீற்க்கும் எனை வாவென்று அழைத்தது அது .

வாஞ்சையோடு நிற்க்கும் இந்த வாகை மரத்தடியில்
வாழ்க்கையில் நான் பட்ட வலிமிக்க காயங்களை
வஞ்சனை துரோகங்களை வறுமையின் தழும்புகளை
வாய் உரக்கச் சொல்லி கண்ணீர் விட்டேன் ஓர் காலம்

நண்பர்கள் சேர்ந்து ஒன்றாய் கூடிக்களித்ததுண்டு
நட்பு மட்டும் மிஞ்சி விட நண்பர்கள் போனதெங்கே
சொல்லாத காதல் சுவற்றில் காய்ந்த மழைத்துளி போல்
பொல்லாத வறுமையால் பிழைக்கச் சென்றேன் அக்கறைக்கு

காசுக்கு ஆசைப்பட்டு கடனெல்லாம் அடைக்க வேண்டி
கடலுக்கு அப்பாலும் கை கட்டி சேவை செய்தேன்
காலங்கள் உருண்டோட கைப்பட்ட காசு எல்லாம்
காரியங்கள் பல செய்ய கை கொடுத்து நின்றதுவே

ஐந்து ருபாய் காசு வாப்பாவின் சட்டைப் பையில்
மாயமாய் போனதற்க்கு அடிபட்டு மிதிபட்டேன்
தந்தையின் கண்ணில் கண்ட கண்ணீரின் வடுக்கள்
பிந்தி ஓர் நாளில் என்னை நிரபராதி என்றே சொன்னார்

சின்னஞ்ச்சிறு வயதில் நானும் கண்ணுற்ற எந்தன் தந்தை
இன்னமும் எங்கள் வீட்டில் வசிக்கின்றார் எங்களோடு
கதி இனி பிள்ளை என்றே கண்களை இடுக்கிப் பார்ப்பார்
அதிகாரம் விட்டுவிட்டார் அலட்டலும் மாறிப் போச்சு

எனக்கொரு மகனும் உண்டு எல்லாமும் அவனுக்குண்டு
தனக்கொரு தேவையென்றால் தாயிடம் பேசுகின்றான்
தந்தையின் பணியைச் செய்ய நானில்லை அவனருகில்
கதி இனி அவன்தான் என்றே எதிர்பார்த்து வாழுகின்றேன்

வாகை மரத்தூரில் நின்று வாசத்தை முகர்ந்து பார்த்தேன்
வாஞ்சையாய் கைகள் கொண்டு வருடி முகம் தன்னில் தேய்த்தேன்
இன்னும் சில நாட்களிலே உனை விட்டுப் பிரிந்து போவேன்
என்னை நீ மறந்திடாமல் என் வரவுக்காய் காத்திரு ............




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Aவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Bவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Dவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Uவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Lவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Lவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Aவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  H
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon May 16, 2011 7:13 pm

அனைவருக்கும் வணக்கம்
வதை பட்டவனுக்குத் தான் வலியின் வலி தெரியும். தங்கள் பிரிவால் அந்த வாகை மரமும் இதே கண்ணீரை வடிக்கும், நெஞ்சைத் தொடும் வரிகள், பாராட்டுக்கள்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா


அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon May 16, 2011 7:16 pm

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
வதை பட்டவனுக்குத் தான் வலியின் வலி தெரியும். தங்கள் பிரிவால் அந்த வாகை மரமும் இதே கண்ணீரை வடிக்கும், நெஞ்சைத் தொடும் வரிகள், பாராட்டுக்கள்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

நன்றி தோழி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Aவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Bவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Dவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Uவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Lவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Lவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Aவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon May 16, 2011 7:20 pm

அருமை அருமை தோழரே

வரிகளில் வாழ்க்கையின் எதாதார்த்தங்கள்
வரிகளை வாசித்து விட்டு ஆழமாக மௌனம் காத்தேன்

வார்த்தைகள் இல்லை தோழரே

செய்தாலி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon May 16, 2011 7:24 pm

செய்தாலி wrote:அருமை அருமை தோழரே

வரிகளில் வாழ்க்கையின் எதாதார்த்தங்கள்
வரிகளை வாசித்து விட்டு ஆழமாக மௌனம் காத்தேன்

வார்த்தைகள் இல்லை தோழரே
தங்களின் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Aவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Bவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Dவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Uவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Lவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Lவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Aவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  H
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon May 16, 2011 9:16 pm

akaleel wrote:ஈராண்டுகள் பிரிந்து எமக்கிட்ட பணி முடித்து
போராடி நான் பெற்ற விடுப்பைக் கொண்டாட
ஊர் வந்து சேர்ந்தேன் உள்ளமெலாம் மகிழ்ந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊராரும் என்னருகில்

எனக்கென்று தனியாக யாருக்கும் தெரியாமல்
மனக்குறைகள் இறக்கிவைக்கும் சுமைதாங்கிக் கல் போல
கிழட்டு மரம் ஒன்றுண்டு கிணத்தங்கரை யருகே
வாட்டத்தோடு நீற்க்கும் எனை வாவென்று அழைத்தது அது .

வாஞ்சையோடு நிற்க்கும் இந்த வாகை மரத்தடியில்
வாழ்க்கையில் நான் பட்ட வலிமிக்க காயங்களை
வஞ்சனை துரோகங்களை வறுமையின் தழும்புகளை
வாய் உரக்கச் சொல்லி கண்ணீர் விட்டேன் ஓர் காலம்

நண்பர்கள் சேர்ந்து ஒன்றாய் கூடிக்களித்ததுண்டு
நட்பு மட்டும் மிஞ்சி விட நண்பர்கள் போனதெங்கே
சொல்லாத காதல் சுவற்றில் காய்ந்த மழைத்துளி போல்
பொல்லாத வறுமையால் பிழைக்கச் சென்றேன் அக்கறைக்கு

காசுக்கு ஆசைப்பட்டு கடனெல்லாம் அடைக்க வேண்டி
கடலுக்கு அப்பாலும் கை கட்டி சேவை செய்தேன்
காலங்கள் உருண்டோட கைப்பட்ட காசு எல்லாம்
காரியங்கள் பல செய்ய கை கொடுத்து நின்றதுவே

ஐந்து ருபாய் காசு வாப்பாவின் சட்டைப் பையில்
மாயமாய் போனதற்க்கு அடிபட்டு மிதிபட்டேன்
தந்தையின் கண்ணில் கண்ட கண்ணீரின் வடுக்கள்
பிந்தி ஓர் நாளில் என்னை நிரபராதி என்றே சொன்னார்

சின்னஞ்ச்சிறு வயதில் நானும் கண்ணுற்ற எந்தன் தந்தை
இன்னமும் எங்கள் வீட்டில் வசிக்கின்றார் எங்களோடு
கதி இனி பிள்ளை என்றே கண்களை இடுக்கிப் பார்ப்பார்
அதிகாரம் விட்டுவிட்டார் அலட்டலும் மாறிப் போச்சு

எனக்கொரு மகனும் உண்டு எல்லாமும் அவனுக்குண்டு
தனக்கொரு தேவையென்றால் தாயிடம் பேசுகின்றான்
தந்தையின் பணியைச் செய்ய நானில்லை அவனருகில்
கதி இனி அவன்தான் என்றே எதிர்பார்த்து வாழுகின்றேன்

வாகை மரத்தூரில் நின்று வாசத்தை முகர்ந்து பார்த்தேன்
வாஞ்சையாய் கைகள் கொண்டு வருடி முகம் தன்னில் தேய்த்தேன்
இன்னும் சில நாட்களிலே உனை விட்டுப் பிரிந்து போவேன்
என்னை நீ மறந்திடாமல் என் வரவுக்காய் காத்திரு ............


அற்புதமான கவிதை நண்பரே...அயல்தேச பணியால்
நம் அன்பானவர்களை தொலைத்ததை புதிய முறையில்
அழகாய் வடித்துள்ளீர்..பாராட்டுக்கள்.... வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  224747944 வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  224747944 வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  224747944
அந்த துன்பங்கள் நானும் கண்டதுண்டு... வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  2825183110 வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  2825183110 வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  2825183110




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Friendshipcomment54வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  00fq051jst
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon May 16, 2011 9:45 pm

ஐந்து ருபாய் காசு வாப்பாவின் சட்டைப் பையில்
மாயமாய் போனதற்க்கு அடிபட்டு மிதிபட்டேன்
தந்தையின் கண்ணில் கண்ட கண்ணீரின் வடுக்கள்
பிந்தி ஓர் நாளில் என்னை நிரபராதி என்றே சொன்னார்

arumai nanpaa
vaazhththukkal



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue May 17, 2011 12:25 pm

நன்றி சூர்யா & றினா.




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Aவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Bவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Dவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Uவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Lவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Lவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Aவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  H
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக