ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்

5 posters

Go down

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Empty வாகை மரத்தில் வடித்த கண்ணீர்

Post by அப்துல்லாஹ் Mon May 16, 2011 5:00 pm

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Treetn

ஈராண்டுகள் பிரிந்து எமக்கிட்ட பணி முடித்து
போராடி நான் பெற்ற விடுப்பைக் கொண்டாட
ஊர் வந்து சேர்ந்தேன் உள்ளமெலாம் மகிழ்ந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊராரும் என்னருகில்

எனக்கென்று தனியாக யாருக்கும் தெரியாமல்
மனக்குறைகள் இறக்கிவைக்கும் சுமைதாங்கிக் கல் போல
கிழட்டு மரம் ஒன்றுண்டு கிணத்தங்கரை யருகே
வாட்டத்தோடு நீற்க்கும் எனை வாவென்று அழைத்தது அது .

வாஞ்சையோடு நிற்க்கும் இந்த வாகை மரத்தடியில்
வாழ்க்கையில் நான் பட்ட வலிமிக்க காயங்களை
வஞ்சனை துரோகங்களை வறுமையின் தழும்புகளை
வாய் உரக்கச் சொல்லி கண்ணீர் விட்டேன் ஓர் காலம்

நண்பர்கள் சேர்ந்து ஒன்றாய் கூடிக்களித்ததுண்டு
நட்பு மட்டும் மிஞ்சி விட நண்பர்கள் போனதெங்கே
சொல்லாத காதல் சுவற்றில் காய்ந்த மழைத்துளி போல்
பொல்லாத வறுமையால் பிழைக்கச் சென்றேன் அக்கறைக்கு

காசுக்கு ஆசைப்பட்டு கடனெல்லாம் அடைக்க வேண்டி
கடலுக்கு அப்பாலும் கை கட்டி சேவை செய்தேன்
காலங்கள் உருண்டோட கைப்பட்ட காசு எல்லாம்
காரியங்கள் பல செய்ய கை கொடுத்து நின்றதுவே

ஐந்து ருபாய் காசு வாப்பாவின் சட்டைப் பையில்
மாயமாய் போனதற்க்கு அடிபட்டு மிதிபட்டேன்
தந்தையின் கண்ணில் கண்ட கண்ணீரின் வடுக்கள்
பிந்தி ஓர் நாளில் என்னை நிரபராதி என்றே சொன்னார்

சின்னஞ்ச்சிறு வயதில் நானும் கண்ணுற்ற எந்தன் தந்தை
இன்னமும் எங்கள் வீட்டில் வசிக்கின்றார் எங்களோடு
கதி இனி பிள்ளை என்றே கண்களை இடுக்கிப் பார்ப்பார்
அதிகாரம் விட்டுவிட்டார் அலட்டலும் மாறிப் போச்சு

எனக்கொரு மகனும் உண்டு எல்லாமும் அவனுக்குண்டு
தனக்கொரு தேவையென்றால் தாயிடம் பேசுகின்றான்
தந்தையின் பணியைச் செய்ய நானில்லை அவனருகில்
கதி இனி அவன்தான் என்றே எதிர்பார்த்து வாழுகின்றேன்

வாகை மரத்தூரில் நின்று வாசத்தை முகர்ந்து பார்த்தேன்
வாஞ்சையாய் கைகள் கொண்டு வருடி முகம் தன்னில் தேய்த்தேன்
இன்னும் சில நாட்களிலே உனை விட்டுப் பிரிந்து போவேன்
என்னை நீ மறந்திடாமல் என் வரவுக்காய் காத்திரு ............


Last edited by அப்துல்லாஹ் on Mon Jun 13, 2011 3:19 pm; edited 1 time in total


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Aவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Bவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Dவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Uவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Lவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Lவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Aவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Empty Re: வாகை மரத்தில் வடித்த கண்ணீர்

Post by nandhtiha Mon May 16, 2011 7:13 pm

அனைவருக்கும் வணக்கம்
வதை பட்டவனுக்குத் தான் வலியின் வலி தெரியும். தங்கள் பிரிவால் அந்த வாகை மரமும் இதே கண்ணீரை வடிக்கும், நெஞ்சைத் தொடும் வரிகள், பாராட்டுக்கள்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Empty Re: வாகை மரத்தில் வடித்த கண்ணீர்

Post by அப்துல்லாஹ் Mon May 16, 2011 7:16 pm

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
வதை பட்டவனுக்குத் தான் வலியின் வலி தெரியும். தங்கள் பிரிவால் அந்த வாகை மரமும் இதே கண்ணீரை வடிக்கும், நெஞ்சைத் தொடும் வரிகள், பாராட்டுக்கள்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

நன்றி தோழி


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Aவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Bவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Dவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Uவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Lவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Lவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Aவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Empty Re: வாகை மரத்தில் வடித்த கண்ணீர்

Post by செய்தாலி Mon May 16, 2011 7:20 pm

அருமை அருமை தோழரே

வரிகளில் வாழ்க்கையின் எதாதார்த்தங்கள்
வரிகளை வாசித்து விட்டு ஆழமாக மௌனம் காத்தேன்

வார்த்தைகள் இல்லை தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Empty Re: வாகை மரத்தில் வடித்த கண்ணீர்

Post by அப்துல்லாஹ் Mon May 16, 2011 7:24 pm

செய்தாலி wrote:அருமை அருமை தோழரே

வரிகளில் வாழ்க்கையின் எதாதார்த்தங்கள்
வரிகளை வாசித்து விட்டு ஆழமாக மௌனம் காத்தேன்

வார்த்தைகள் இல்லை தோழரே
தங்களின் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Aவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Bவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Dவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Uவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Lவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Lவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Aவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Empty Re: வாகை மரத்தில் வடித்த கண்ணீர்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon May 16, 2011 9:16 pm

akaleel wrote:ஈராண்டுகள் பிரிந்து எமக்கிட்ட பணி முடித்து
போராடி நான் பெற்ற விடுப்பைக் கொண்டாட
ஊர் வந்து சேர்ந்தேன் உள்ளமெலாம் மகிழ்ந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊராரும் என்னருகில்

எனக்கென்று தனியாக யாருக்கும் தெரியாமல்
மனக்குறைகள் இறக்கிவைக்கும் சுமைதாங்கிக் கல் போல
கிழட்டு மரம் ஒன்றுண்டு கிணத்தங்கரை யருகே
வாட்டத்தோடு நீற்க்கும் எனை வாவென்று அழைத்தது அது .

வாஞ்சையோடு நிற்க்கும் இந்த வாகை மரத்தடியில்
வாழ்க்கையில் நான் பட்ட வலிமிக்க காயங்களை
வஞ்சனை துரோகங்களை வறுமையின் தழும்புகளை
வாய் உரக்கச் சொல்லி கண்ணீர் விட்டேன் ஓர் காலம்

நண்பர்கள் சேர்ந்து ஒன்றாய் கூடிக்களித்ததுண்டு
நட்பு மட்டும் மிஞ்சி விட நண்பர்கள் போனதெங்கே
சொல்லாத காதல் சுவற்றில் காய்ந்த மழைத்துளி போல்
பொல்லாத வறுமையால் பிழைக்கச் சென்றேன் அக்கறைக்கு

காசுக்கு ஆசைப்பட்டு கடனெல்லாம் அடைக்க வேண்டி
கடலுக்கு அப்பாலும் கை கட்டி சேவை செய்தேன்
காலங்கள் உருண்டோட கைப்பட்ட காசு எல்லாம்
காரியங்கள் பல செய்ய கை கொடுத்து நின்றதுவே

ஐந்து ருபாய் காசு வாப்பாவின் சட்டைப் பையில்
மாயமாய் போனதற்க்கு அடிபட்டு மிதிபட்டேன்
தந்தையின் கண்ணில் கண்ட கண்ணீரின் வடுக்கள்
பிந்தி ஓர் நாளில் என்னை நிரபராதி என்றே சொன்னார்

சின்னஞ்ச்சிறு வயதில் நானும் கண்ணுற்ற எந்தன் தந்தை
இன்னமும் எங்கள் வீட்டில் வசிக்கின்றார் எங்களோடு
கதி இனி பிள்ளை என்றே கண்களை இடுக்கிப் பார்ப்பார்
அதிகாரம் விட்டுவிட்டார் அலட்டலும் மாறிப் போச்சு

எனக்கொரு மகனும் உண்டு எல்லாமும் அவனுக்குண்டு
தனக்கொரு தேவையென்றால் தாயிடம் பேசுகின்றான்
தந்தையின் பணியைச் செய்ய நானில்லை அவனருகில்
கதி இனி அவன்தான் என்றே எதிர்பார்த்து வாழுகின்றேன்

வாகை மரத்தூரில் நின்று வாசத்தை முகர்ந்து பார்த்தேன்
வாஞ்சையாய் கைகள் கொண்டு வருடி முகம் தன்னில் தேய்த்தேன்
இன்னும் சில நாட்களிலே உனை விட்டுப் பிரிந்து போவேன்
என்னை நீ மறந்திடாமல் என் வரவுக்காய் காத்திரு ............


அற்புதமான கவிதை நண்பரே...அயல்தேச பணியால்
நம் அன்பானவர்களை தொலைத்ததை புதிய முறையில்
அழகாய் வடித்துள்ளீர்..பாராட்டுக்கள்.... வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  224747944 வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  224747944 வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  224747944
அந்த துன்பங்கள் நானும் கண்டதுண்டு... வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  2825183110 வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  2825183110 வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  2825183110


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Friendshipcomment54வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Empty Re: வாகை மரத்தில் வடித்த கண்ணீர்

Post by றினா Mon May 16, 2011 9:45 pm

ஐந்து ருபாய் காசு வாப்பாவின் சட்டைப் பையில்
மாயமாய் போனதற்க்கு அடிபட்டு மிதிபட்டேன்
தந்தையின் கண்ணில் கண்ட கண்ணீரின் வடுக்கள்
பிந்தி ஓர் நாளில் என்னை நிரபராதி என்றே சொன்னார்

arumai nanpaa
vaazhththukkal


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Empty Re: வாகை மரத்தில் வடித்த கண்ணீர்

Post by அப்துல்லாஹ் Tue May 17, 2011 12:25 pm

நன்றி சூர்யா & றினா.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Aவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Bவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Dவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Uவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Lவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Lவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Aவாகை மரத்தில் வடித்த கண்ணீர்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வாகை மரத்தில் வடித்த கண்ணீர்  Empty Re: வாகை மரத்தில் வடித்த கண்ணீர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum