புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_m10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10 
96 Posts - 49%
heezulia
இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_m10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_m10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_m10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_m10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10 
7 Posts - 4%
prajai
இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_m10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10 
3 Posts - 2%
Barushree
இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_m10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_m10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_m10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_m10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_m10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10 
223 Posts - 52%
heezulia
இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_m10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_m10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_m10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_m10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10 
16 Posts - 4%
prajai
இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_m10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_m10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_m10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_m10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10 
2 Posts - 0%
Barushree
இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_m10இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி


   
   
pmutrhappan
pmutrhappan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 02/11/2010

Postpmutrhappan Mon May 16, 2011 4:41 pm

திருக்குறளுக்குப் பல பதிப்புகள்
உண்டு. அதனைப் போற்றிப் பாடும் நூல்களும் பல உண்டு. அதற்குக் உரை வழங்கிய
உரையாசிரியர்களும் பலர் உண்டு. இதன் காரணமாக திருக்குறள் காலந்தோறும்
தமிழ் மக்களைச் சென்றடைந்துகொண்டே இருந்துள்ளது. இவை தவிர, திருக்குறளை
முன்வைத்துப் பல புதிய படைப்பு முயற்சிகளும் அவ்வப்போது நடந்து வந்துள்ளன.
இவையும் திருக்குறளுக்கு பெருமை சேர்ப்பனவே ஆகும்.


திருக்குறளில்
உள்ள அதிகாரங்களில் இருந்து அதிகாரம் ஒன்றிற்கு ஒரு நல்ல குறள் என்ற
நிலையில் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதனை விளக்கும் கதையையும் அதனோடு
இயைத்து நயம்பட ஒரு நூல் செய்யப் பெற்றுள்ளது. இரங்கேச வெண்பா அல்லது நீதி
சூடாமணி என்பது அந்த நூலின் பெயராகும். 133 அதிகாரங்களில் இருந்து 133
குறட்பாக்களை மட்டும் தேர்ந்துகொண்டு ஒவ்வொரு குறளுக்கும் ஏற்ப ஒரு நீதிக்
கதையை முன்னால் உரைத்து அதற்குப் பின்னால் அந்தத் திருக்குறளையும் தரும்
முறையில் எழுதப் பெற்றது இந்நூல் ஆகும்.
வெண்பாவின்
இலக்கணத்திற்குப் பொருந்தி வருவதுபோல பின்னிரண்டு அடிகளில் குறளை வைத்து
முன்னிரண்டு அடிகளில் கதை சொல்லும் நேரிய போக்கை இந்நூல் பெற்றுள்ளது.
அதிலும் இரங்கேசா என்ற சொல் இரண்டாம் அடியில் மூன்றாம் சொல்லாக இடம்
பெறும்படி இந்நூல் பாடப் பெற்றுள்ளது. அரங்கத்தில் இருக்கும் அரங்கேசனை
விளத்துப் பாடுவதாக இந்நூல் உள்ளது. எனவே இது இரங்கேச வெண்பா என்று
அழைக்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக
முதல் குறளான அகர முதல எழுத்தெல்லாம் என்பதில் தொடங்கி, கூடி முயங்கப்
பெறின் என்ற நிறைவுக் குறளோடு முடிவதாக இந்நூல் பாடப் பெற்றுள்ளது.
இந்நூலைப் பாடிய ஆசிரியருக்குத் திருக்குறளின் மேல் ஆறாத ஆர்வம்
இருந்துள்ளது என்பதையே இது காட்டுகின்றது.
இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி Large_114404870இந்நூலை
எழுதியவர், பிறசை சாந்தக் கவிராயர் என்று அறியப் பெறுகிறார். இந்நூலிற்கு
உரை எழுதியவர் கருப்பக்கிளர் சு. அ. இராமசாமிப் புலவர் என்பவர் ஆவார்.
பிறசை என்ற ஊர் பிறையாறு என்பதாகக் கொள்ளலாம். அதாவது தற்போது உள்ள
பொறையாறு என்பதாகும். இந்நூலிற்கு உரை எழுதப் பெற்ற காலம் 1907ஆம்
ஆண்டாகும். எனவே அதற்கு முன்னரே இந்த நூல் படைக்கப் பெற்றிருக்க வேண்டும்.
இந்நூலில்
சேர மன்னன், சோழ மன்னன், பொற்கைப் பாண்டியன் போன்றோரின் வாழ்வு நிகழ்வுகள்
எடுத்துரைக்கப் பெறுகின்றன. இதன் காரணமாகத் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய
மன்னர்கள் வாழ்ந்த காலத்தின் நிறைவில் இந்நூல் செய்யப் பெற்றிருக்கலாம்
எனத் தோன்றுகிறது.
ஒரு
திருக்குறளுக்குத் திருக்குறளை மையமாக வைத்தே இந்நூல் கதை சொல்லியுள்ளது.
அவையஞ்சாமை பற்றி, இவ்வாசிரியர் பாடல் புனைய வந்தபோது திருக்குறளையே
அதற்கு உரிய கதை நிகழ்வாக இவ்வாசிரியர் படைத்துக் காட்டுகிறார்.
ஆன்றசங்கர் போற்றவொன்றை ஐயிரண்டா மாநிலத்தார்க்கு
ஈன்றவரின் சொன்னார் இரங்கேசா தோன்றவே
கற்றாருள் கற்றார் எனப்படுபவர் கற்றார்முற்
கற்ற செலச்சொல்லு வார் (73)
என்ற பாடலில் திருக்குறள் எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.
திருவள்ளுவர்,
சங்க காலத்தவர் போற்ற ஒரு பொருளை வலியுறுத்திப் பத்துப் பத்துப் பாடல்கள்
இயற்றியுள்ளார். இவை தாய்போல வழிகாட்டுவன. இரங்கேசா… கற்றாருள் கற்றார்
எனப்படுவர் கற்றார் முன் கற்ற செலச் சொல்லுவார் என்று வள்ளுவர் காட்டிய
குறளுக்கு அவரே இலக்கணமாகி நிற்கின்றார் என்பது இந்நூலாசிரியர்
கருத்தாகும்.
இராமாயணம், மகாபாரதம்
போன்ற இதிகாசங்களில் இருந்தும், புராணங்களில் இருந்தும் பலவகைக் கதை
நிகழ்வுகளைக் கொண்டு இந்நூல் செய்யப்பெற்றுள்ளது. இதன் காரணமாக
திருக்குறள் என்ற வாழ்விலக்கணத்திற்கு உரிய இலக்கியத்தையும் இவ்வாசிரியர்
படைத்து அளித்துள்ளார் என்பது பெருமைக்கு உரியதாகும்.
கண்கொண்டான் பொன்னிக் கரைகட்ட வாரானை
எண்கொண்ட சோழன் இரங்கேசா மண் கொண்ட
வேலன்று வென்றி தருவது மன்னவர்
கோலதூஉங் கோடா தெனின் (55)
என்ற
இந்தப் பாடலில் சோழ மன்னனைப் பற்றியக் குறிப்பு ஒன்று கிடைக்கின்றது.
காவிரிக் கரையை வலுவூட்ட வராத பிரதா பருத்திரன் என்னும் அரசனைக் சோழ
மன்னன் தண்டிக்க முற்படுகிறான். அவனின் படத்தைக் கொண்டுவரக்
கட்டளையிடுகிறான். அந்தப் படத்தைப் பார்த்த சோழன் அதிர்ந்து போனான்.
காரணம் படத்தில் இருந்த பிரதா பருத்திரன் உருவத்திற்கு முன்று கண்கள்
இருந்தன. இதன் காரணமாகவே அவன் ஆணவம் கொண்டு அலைகிறான் என்பதை அறிந்த
மன்னன், படத்தில் இருந்த அவன் உருவத்தின் முன்றாம் கண்ணினைக் குத்தினான்.
மன்னன் ஆட்சி செங்கோல் ஆட்சி என்பதால் உண்மை நிலையிலும் அவனுக்கு ஒரு கண்
அழிந்து போய்விட்டது. எனவே மன்னவன் வேல் பயிற்சி மட்டும் வெற்றியைத்
தந்துவிடாது. மன்னவர் கோல் கோடாது இருக்க வேண்டும் என்பதே இப்பாடல் தரும்
நீதிக் கருத்தாகும்.
இவ்வாறு படிக்கப் படிக்க இன்பம் தருவதாக, எடுத்துக் காட்டுக் கதைகள் அதிகம் இருப்பதாக இந்நூல் விளங்குகின்றது.
திருக்குறளின்
பெருமை காக்கப் படைப்பாளர் பற்பல படைப்பு முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு
வருகின்றனர் என்பதற்கு இந்நூல் தக்க சான்றாகும். மொத்தத்தில் 133
திருக்குறள் கதைகள், தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு மாலை போல கிடைத்துள்ளன
என்பதில் மகிழ்ச்சியே.
=======================================

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக