Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிலர் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்ன ?
+4
உமா
கலைவேந்தன்
SK
தாமு
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சிலர் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்ன ?
First topic message reminder :
சிலர் எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார்கள். இவர்கள் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்னவென ஜப்பானிய மற்றும் ஐக்கிய அமெரிக்க ஆய்வார்கள் ஆராய்ந்துள்ளனர்.
நபர் ஒருவரின் அமைதிக்கான காரணம் மரபணுக்களே என ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் சில குறிப்பிட்ட மரபணுக்கள் மட்டுமே அமைதியாக உள்ளன என்றும் ஏனையவை அவ்வாறு இல்லாமல் இருப்பதற்கான காரணம் குறித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பியானோவில் விசைக்கற்றைகள் அமைந்திருப்பது போல் DNA அனைத்து செல்களும் உற்பத்தி செய்யும் புரதங்களின் செயற்திட்டப் பிரிவாக செயற்படுகிறது. ‘இது ஒரு பியானோ கலைஞர் இசையை வாசிப்பதுடன் ஒத்திருக்கிறது’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழலும் புற்றுநோயும்
எதிர்மறையாக இருப்பதற்கு அப்பால், DNA மெத்திலேஷன் சுற்றுச்சூழலை எளிதில் பாதிக்கக் கூடியது. புற்றுநோய் ஏற்படும் காரணங்களில் மரபணு தன்மை மாற்றம் மிக முக்கியமானதாக இருக்கக்கூடும் என பல புற்றுநோயியல் நிபுணர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ‘மரபணுக்களின் அமைதித்தன்மைக்கான முழுக் காரணங்களையும் கண்டறிவது மிகவும் கடினமானது’ என சில ஆய்வாரள்கள் தெரிவித்துள்ளனர்.
பியானோவின் மேல் விரல்கள்
சிம்பொனியினை நாம் கேட்க மட்டுமே முடியும். ஆனால் நாம் எல்லா பாகங்களும் எவ்வாறு செயற்பட்டு இசையைக் கொடுக்கிறது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு தான் சில மரபணுக்களின் செயற்பாடுகள் கண்டறியப்படாதவை என மற்றுமொரு ஆய்வாரள் தெரிவித்துள்ளார்.
வணக்கம்
சிலர் எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார்கள். இவர்கள் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்னவென ஜப்பானிய மற்றும் ஐக்கிய அமெரிக்க ஆய்வார்கள் ஆராய்ந்துள்ளனர்.
நபர் ஒருவரின் அமைதிக்கான காரணம் மரபணுக்களே என ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் சில குறிப்பிட்ட மரபணுக்கள் மட்டுமே அமைதியாக உள்ளன என்றும் ஏனையவை அவ்வாறு இல்லாமல் இருப்பதற்கான காரணம் குறித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பியானோவில் விசைக்கற்றைகள் அமைந்திருப்பது போல் DNA அனைத்து செல்களும் உற்பத்தி செய்யும் புரதங்களின் செயற்திட்டப் பிரிவாக செயற்படுகிறது. ‘இது ஒரு பியானோ கலைஞர் இசையை வாசிப்பதுடன் ஒத்திருக்கிறது’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழலும் புற்றுநோயும்
எதிர்மறையாக இருப்பதற்கு அப்பால், DNA மெத்திலேஷன் சுற்றுச்சூழலை எளிதில் பாதிக்கக் கூடியது. புற்றுநோய் ஏற்படும் காரணங்களில் மரபணு தன்மை மாற்றம் மிக முக்கியமானதாக இருக்கக்கூடும் என பல புற்றுநோயியல் நிபுணர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ‘மரபணுக்களின் அமைதித்தன்மைக்கான முழுக் காரணங்களையும் கண்டறிவது மிகவும் கடினமானது’ என சில ஆய்வாரள்கள் தெரிவித்துள்ளனர்.
பியானோவின் மேல் விரல்கள்
சிம்பொனியினை நாம் கேட்க மட்டுமே முடியும். ஆனால் நாம் எல்லா பாகங்களும் எவ்வாறு செயற்பட்டு இசையைக் கொடுக்கிறது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு தான் சில மரபணுக்களின் செயற்பாடுகள் கண்டறியப்படாதவை என மற்றுமொரு ஆய்வாரள் தெரிவித்துள்ளார்.
வணக்கம்
Re: சிலர் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்ன ?
அமைதியாக இருக்கும் ஒருவர் மிகவும் அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறார் அவர் மனதிற்குள்ளேயே
வாயாடி போல் பேசுபவர்களை விட இவர் மிகவும் அதிகமாக பேசுவார் ஆனால் அது வெளியில் கேட்காது. இது ஒரு வகையான வருத்தம், சோகம், மனநிலை பாதிப்பு, அழுகை, விதி என்றும் சொல்லலாம்
வாயாடி போல் பேசுபவர்களை விட இவர் மிகவும் அதிகமாக பேசுவார் ஆனால் அது வெளியில் கேட்காது. இது ஒரு வகையான வருத்தம், சோகம், மனநிலை பாதிப்பு, அழுகை, விதி என்றும் சொல்லலாம்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சிலர் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்ன ?
Manik wrote:அமைதியாக இருக்கும் ஒருவர் மிகவும் அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறார் அவர் மனதிற்குள்ளேயே
வாயாடி போல் பேசுபவர்களை விட இவர் மிகவும் அதிகமாக பேசுவார் ஆனால் அது வெளியில் கேட்காது. இது ஒரு வகையான வருத்தம், சோகம், மனநிலை பாதிப்பு, அழுகை, விதி என்றும் சொல்லலாம்
இதுவும் ஒரு விதத்தில் உண்மை நாண்பா அதிகமானோர் இப்படி தான் இருக்கிறார்கள்
Re: சிலர் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்ன ?
நீங்கள் உங்கள் மனைவியை நேராக திட்ட பயந்துகொண்டு மனதிற்குள்ளேயே திட்டிகொள்வீர்களேதாமு wrote:Manik wrote:அமைதியாக இருக்கும் ஒருவர் மிகவும் அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறார் அவர் மனதிற்குள்ளேயே
வாயாடி போல் பேசுபவர்களை விட இவர் மிகவும் அதிகமாக பேசுவார் ஆனால் அது வெளியில் கேட்காது. இது ஒரு வகையான வருத்தம், சோகம், மனநிலை பாதிப்பு, அழுகை, விதி என்றும் சொல்லலாம்
இதுவும் ஒரு விதத்தில் உண்மை நாண்பா அதிகமானோர் இப்படி தான் இருக்கிறார்கள்
அதை மனதில்வைத்துதானே உண்மை நண்பா என சொல்கிறிர் தாமு
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சிலர் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்ன ?
ஹாஹாஹா தாமு அண்ணா முரளி அண்ணா சொல்வது உண்மைதானா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சிலர் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்ன ?
முரளிராஜா wrote:நீங்கள் உங்கள் மனைவியை நேராக திட்ட பயந்துகொண்டு மனதிற்குள்ளேயே திட்டிகொள்வீர்களேதாமு wrote:Manik wrote:அமைதியாக இருக்கும் ஒருவர் மிகவும் அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறார் அவர் மனதிற்குள்ளேயே
வாயாடி போல் பேசுபவர்களை விட இவர் மிகவும் அதிகமாக பேசுவார் ஆனால் அது வெளியில் கேட்காது. இது ஒரு வகையான வருத்தம், சோகம், மனநிலை பாதிப்பு, அழுகை, விதி என்றும் சொல்லலாம்
இதுவும் ஒரு விதத்தில் உண்மை நாண்பா அதிகமானோர் இப்படி தான் இருக்கிறார்கள்
அதை மனதில்வைத்துதானே உண்மை நண்பா என சொல்கிறிர் தாமு
என் மனைவியை நான் திட்ட வேண்டிய அவசியம் இல்லை
Re: சிலர் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்ன ?
தாமு பயப்படாம உண்மைய சொல்லுங்க
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சிலர் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்ன ?
அவங்க நான் தீட்டும் அளவுக்கு நடந்துக்க மாட்டாங்க......
ஒரு வேலை அவர் வீட்டில் அப்படி இருக்குமே என்னவோ
ஒரு வேலை அவர் வீட்டில் அப்படி இருக்குமே என்னவோ
Re: சிலர் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்ன ?
தாமு அண்ணா பாவம் உண்மையை சொல்ல முடியாம தவிக்கிறாரு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சிலர் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்ன ?
ஆமாம்தாமு wrote:அவங்க நான் தீட்டும் அளவுக்கு நடந்துக்க மாட்டாங்க......
ஒரு வேலை அவர் வீட்டில் அப்படி இருக்குமே என்னவோ
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சிலர் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்ன ?
முரளிராஜா wrote:ஆமாம்தாமு wrote:அவங்க நான் தீட்டும் அளவுக்கு நடந்துக்க மாட்டாங்க......
ஒரு வேலை அவர் வீட்டில் அப்படி இருக்குமே என்னவோ
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சிலர் தமிழில் பேச இழிவாக நினைப்பதற்கு என்ன காரணம்?
» குதிரையுடன் கூடிய அரச சிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருப்பதற்கான காரணம்
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி.
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி?
» குதிரையுடன் கூடிய அரச சிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருப்பதற்கான காரணம்
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி.
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி?
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|