புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_m10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10 
91 Posts - 63%
heezulia
கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_m10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_m10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_m10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10 
6 Posts - 4%
eraeravi
கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_m10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_m10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10 
1 Post - 1%
viyasan
கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_m10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_m10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10 
283 Posts - 45%
heezulia
கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_m10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_m10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_m10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_m10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10 
19 Posts - 3%
prajai
கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_m10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_m10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_m10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_m10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_m10கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 1:47 pm




(மே 13 அன்றே பதிவிட்டிருக்க வேண்டும் ப்ளாகர் செய்த அட்டகாசத்தால் இன்று இந்த பதிவு வெளியிடபடுகிறது)


ஒரு வழியாக அதிமுக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. கலைஞரின் குடும்ப அரசியல் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பும் கோபமும் அதிமுகவிற்கு வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறது. ஊழல் மீதான வெறுப்பும் சிறு அளவு வேலை செய்துள்ளது. ஆனால் இப்பொழுது நிகழ்ந்திருக்கும் ஆட்சி மாற்றம் கருணாநிதி குடும்பத்திடமிருந்து சசிகலா குடும்பம் ஊழல் செய்ய வழி வகுப்பது மட்டும் தான். இனி அதிமுக ஆட்சியில் பாலறும் தேனாறும் ஓடும் என்பது வீண் கனவு.


இன்னொரு பக்கம் தொடர்சியாக மாறி மாறி ஓட்டுபோடுவது என்பது ஒரு வித பழக்கமாகிவிட்ட நிலையில்(கேரளா மக்கள் மாதிரி). மேலே அரசியல்வாதிகள் தங்களுக்குகுள் ஒரு உடன்படிக்கைக்கு வர வாய்ப்பிருக்கிறது.ஏற்கனவே திமுக ஆட்சியில் சசிகலாவின் மிடாசில் போதிய பங்குகளை வாங்கிகொண்டு டாஸ்மாக்கிற்கு சரக்கு வாங்க அனுமத்திருந்தனர் திமுகவினர். அவர்களுக்குள் பிஸினஸ் அண்டர்ஸ்டேண்ட்ங் அருமையாக உள்ளது.


அதிமுகவின் இந்த வெற்றியை அதன் தனிபெரும் வெற்றி என்று பார்க்க முடியாது(தனி பெறும்பான்மை பெற்ற நிலையிலும்). அது திமுகவிற்கான ஆல்டர்நேட்டிவ் என்பது முக்கிய காரணம்.. உண்மையாகவே ஜெ வல்லவர் தான், எம்ஜியார் ஆஸ்பெத்திர்யில் படுத்துக்கொண்டே ஜெயித்தார் என்றால் ஜெவோ கொடாநாட்டில் ஓய்வெடுத்தப்படியே ஜெயித்திருக்கிறார்.


மக்களை பொருத்தவரை திமுகவின் இலவசங்களோ (அதிமுகவும் கொடுக்கபோகிறது!) மற்ற நல்ல திட்டங்களோ பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கின்றன, ஓட்டுக்கு காசு கொடுத்தாவது ஜெயித்துவிடலாம் என்பதும் பொய்யாகியுள்ளது. ஒரு வேளை ஓட்டுக்கு காசு என்பது இடைத்தேர்தலில் மட்டும் வேலை செய்யலாம்.


மக்கள் தங்கள் கோபத்தை வெளிக்காட்டியாயிற்று, இனி அவர்கள் கையில் உள்ள தூசியை தட்டி விட்டு அவரவர் வேலை பார்க்க கிளம்பிவிடுவார்கள். நாளை ஜெயலலிதா ஒழுங்காக ஆளவில்லை என்றால், அவரை அடுத்த ஐந்து வருடம் கழித்து இதே மாதிரியாக வெயிலில் நின்று பழிதீர்த்துவிடுவார்கள். மற்ற கால கட்டதில் திறமை இருப்பவர் ஊழல் செய்து பணம் சம்பாதித்துக்கொண்டு முன்னேறுவார்கள்.


ஸ்பெட்ரம் என்ற ஒரு வார்த்தை நிச்சயம் பல இடங்களில் நன்றாக வேலை செய்துள்ளது. மொத்த பணத்தையுமே கருணாநிதி குடும்பம சுருட்டி கொண்ட்து என மக்கள் நிச்சயம் நம்புகிறார்கள். இது இன்னும் எம் ஜி ஆர் உயிரோடு இருக்கிறர் என்று நம்புவதை விட முட்டாள்தனமானது தான்.மொத்தப் பணத்தில் பெர்ம்பான்மையை சுருட்டிய தனியார் நிறுவன்ங்கள் அடுத்து அதிமுகவை தேடியும் வருவார்கள்.


ஏன் என்றால் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் நாட்டை விற்பதில், மக்களை சுரண்டுவதில் பெரிய வித்தியாசமில்லை, அவர்கள் கொளகையிலும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டுபேருமே பொருளாதார அளவில் தனியாருக்கு நாட்டை விற்க தயாராகவே உள்ளன்ர். என்ன கலைஞரின் காலத்தில் அடக்கி வாசித்த பார்பன பாசிசம் ஜெ ஆட்சியில் கொஞ்சம் வீதிக்கு வெளியே வந்து ஆடும்.


கருணாநிதி எதிர்ப்பு என்பது அதிமுகவின் ஓட்டு வங்கியுடன் சேர்ந்து தேமுதிகவிற்கும், போலி கம்யுனிஸ்டுகளுக்கும் கொஞ்சம் அள்ளி கொடுத்திருக்கிறது.தேமுதிகவை பொருத்தவரை திமுக அளவிற்கு சீட்டுகளை வென்றிருப்பது ஆச்சரியம். இன்னொரு பக்கம் திமுகவிற்கோ அசிங்கம்.
இரு மாத நாடகம் முடிந்து மக்களின் தேவை முடிவுக்கு வருகிறது, மக்களெல்லாம் த்ங்களை அரசியலில் இருந்து துண்டித்துக்கொள்ள்வே விரும்புவார்கள். அவர்களின் பணி தான் முடிவடைந்துவிட்டதே. அடுத்த கோபம் ஐந்துவருடம் கழித்து தான்.


காங்கிரஸ் தோல்வியை பொருத்தவரை அது சீமானால் என்றோ அல்லது ஈழ பிரச்ச்னையை முன்றுத்தி இந்த தோல்விகள் திமுகவிற்கு ஏற்பட்டதென்றோ நினைப்பது எதிரியை குறைத்து மதிப்பிடுவது. வேண்டுமென்றால், ஈழ கொலைகள் போது கண் மூடியிருந்த்வர்களின் ஆட்சி ஒழிந்தது என்று சந்தோஷ்பட்டுக்கொள்ளலாம். தமிழ்நாட்டை பொருத்தவரை காங்கிரஸ் செத்த பாம்பு அதை திரவிட கட்சிகள் தான் முதுகில் சுமந்தன. இப்பொழ்தும் அதிமுக காங்கிரஸுடன் உறவு ஏற்பட முயற்ச்சிகளை செய்த்படி தான் இருப்பார்.


ஜெயலலிதா மாறிவிட்டார், திருந்திவிட்டார் என்று எல்லாம் நம்ப முடியாது. அதை அவரே உரிய ஆதாரங்களுடன் நிருபித்துகாட்டுவார்.ஊழல் லஞ்சம் இனியும் தொடரும், அடக்கு முறை அதிகமாக்வே இருக்கும், த்னி ஈழம் இப்பொழுதும் கிடைக்காது, பார்பனியம் அறியனை ஏறும் அதனால் மக்க்ளே நமக்கான வேலை அப்படியே தான் உள்ளது.


போராடுவது...


அக்னிபார்வை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 16, 2011 1:48 pm

சூப்பருங்க சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon May 16, 2011 1:59 pm

எதிர் கருத்து வருவது ஒன்றும் புதிதல்ல.

நல்லாச்சியை நாம் எதிர்பார்ப்போம்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 16, 2011 2:13 pm

அதிர்ச்சி அதிர்ச்சி கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  502589 என் எங்களை பயமுறுத்துகிறேர்கள் ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 2:18 pm

krishnaamma wrote:அதிர்ச்சி அதிர்ச்சி கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  502589 என் எங்களை பயமுறுத்துகிறேர்கள் ?

இது அப்படியே நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.

பொறுத்து இருந்து பார்ப்போம் சோகம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon May 16, 2011 2:23 pm

தாமு wrote:
krishnaamma wrote:அதிர்ச்சி அதிர்ச்சி கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  502589 என் எங்களை பயமுறுத்துகிறேர்கள் ?

இது அப்படியே நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.

பொறுத்து இருந்து பார்ப்போம் சோகம்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 16, 2011 2:25 pm

தாமு wrote:
krishnaamma wrote:அதிர்ச்சி அதிர்ச்சி கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  502589 என் எங்களை பயமுறுத்துகிறேர்கள் ?

இது அப்படியே நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.

பொறுத்து இருந்து பார்ப்போம் கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு  440806
உங்க பதிலை பார்த்ததும் கொஞ்சம் பயம் குறைந்து விட்டது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 2:30 pm

புன்னகை நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon May 16, 2011 2:31 pm

prasanna.ee wrote:எதிர் கருத்து வருவது ஒன்றும் புதிதல்ல.

நல்லாச்சியை நாம் எதிர்பார்ப்போம்.

நண்பா இது எதிர் கருது அல்ல , உண்மை புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக