புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீருக்குள் பிரசவம்!
Page 1 of 1 •
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் தான் இந்த `தண்ணீருக்குள் பிரசவம்' பிரபலமாக இருக்கிறது.
பாதுகாப்பான தொட்டிக்குள் இதமான சூட்டில் நீரை நிரப்புவார்கள். அது நமது உடல் சூட்டின் அளவான 37 டிகிரி சென்டி கிரேடில் இருக்கும். பிரசவ வலி என்பது பொதுவாக 10 முதல் 12 மணிநேரம் வரை இருக்கும். அந்த வலி தொடங்கும் நேரத்தில் கர்ப்பிணியை உள்ளே இறக்குவார்கள். வயிறு முழுமையாக நீருக்குள் மூழ்கியிருக்கும். தோள்பட்டை வரை நீர் நிரம்பியிருக்கும். `பிரசவத்திற்குரிய நிலையில்' உட்கார வைப்பார்கள். தொட்டிக்குள் இருக்கும் நீர் வெளியேறிக்கொண்டும், புதிய நீர் வந்து கொண்டும் இருக்கும்.
தண்ணீர் பிரசவத்தால் கர்ப்பிணிகளுக்கு என்ன பலன்?
பிரசவ வலியில் 60 சதவீதம் குறையும் வாய்ப்பிருக்கிறது. தசைகள் நன்றாக ரிலாக்ஸ் ஆகும். முதுகுதண்டு வடத்தில் இருந்து செல்லும் நரம்புகள் சுறுசுறுப்பாக இயங்கும். ரத்த ஓட்டமும் சீராக இருக்கும். குழந்தையை வெளியேற்ற கர்ப்பப்பை சுருங்கி விரியும் தன்மையும் சீராக இருக்கும்.
பிரசவ வலியை உருவாக்கி, பிரசவ செயல்பாட்டை முழுமைப்படுத்துவது ஆக்சிடோசின் என்ற ஹார்மோன். தண்ணீருக்குள் பிரசவம் நடக்கும்போது நீரின் சுழற்சி இதமாக, மிதமாக இருந்து கொண்டிருப்பதால் இந்த ஹார்மோன் சீராக வெளிப்பட்டு பிரசவ செயல்பாட்டுக்கு நன்றாக ஒத்துழைக்கும். கர்ப்பிணியின் யோனிக் குழாயின் தசைகள் நெகிழ்ந்து, குழந்தை எளிதாக வெளியே வரும் சூழலும் ஏற்படும்.
தண்ணீருக்குள் நடக்கும் பிரசவத்தில் குழந்தை வெளியே வரும்போது தண்ணீருக்குள் சிக்கிக் கொள்ளாதா?!
உன் வயிற்றுக்குள் இருக்கும் பனிக்குட நீரில் நீந்தியபடிதான் உன் குழந்தை வளர்ந்து கொண்டிருக்கும். பிரசவத்தின்போது குழந்தை வெளியே வந்து அதன் மீது காற்று பட்டபின்பு தான் குழந்தை சுவாசம் எடுக்கும். அதனால் அது தண்ணீருக்குள் பிறந்தாலும், சுவாசம் எடுக்காது. தண்ணீரையும் குடிக்காது. தண்ணீரில் இருந்து குழந்தையை வெளியே எடுத்தபின்பு தான் அதன் மீது காற்று படும். சுவாசம் எடுக்கும். இதில் பயப்படத் தேவையில்லை.
தண்ணீர் பிரசவத்தால் நிறைய பலன்கள் இருந்தாலும் பாதிப்புகளும் ஒன்றிரண்டு இருக்கத்தானே செய்யும்?!
சரிதான்! தொப்புள் கொடியின் நீளம் குழந்தைக்கு குழந்தை மாறும். குழந்தை பிறந்து வெளியே வரும்போது, அதன் தொப்புள் கொடி நீளம் குறைவாக இருந்து சரியாக கவனிக்காவிட்டால், அது கிழிந்து குழந்தையின் ரத்தம் வெளியேறி விடும். அதனால் தண்ணீரில் பிரசவம் நடக்கும்போது குழந்தையின் தொப்புள் கொடி அளவை கவனமாக கவனித்து பாதிப்பு ஏற்படாத அளவு கையாளவேண்டும்.
இன்னொரு விஷயம், பிரசவத்தின்போது தாயின் உதிரப்போக்கை தண்ணீருக்குள் சரியாக கணிக்க முடியாது. அதனால் அளவுக்குமீறி ரத்தம் வெளியேறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொட்டியில் பயன்படுத்தும் நீர் சுத்தம் இல்லாததாக இருந்தால் தாய்க்கு `இன்பெக்ஷன்' ஏற்படலாம். பனிக்குடம் முன்னமே உடைந்து பிரசவம் தாமதித்தாலும் இன்பெக்ஷன் ஏற்படலாம். அதை எல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தண்ணீருக்குள் உன் பிரசவத்தை அமைத்துக் கொள்ள விரும்பினால் நிறைமாதத்திற்கு வரும்போதிலிருந்து உன் ரத்த அழுத்தம் கவனிக்கப்பட வேண்டும். பிரசவத்தில் குறிப்பிடத்தக்க நெருக்கடிகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அங்கு உன்னை பரிசோதிக்கும் டாக்டர்கள் மூலம் ஆராய வேண்டும். ஒருவேளை உன் வயிற்றில் இரட்டைக் குழந்தை இருந்தாலும் தண்ணீர் பிரசவத்தை தவிர்க்க வேண்டும். குறிப்பிடத்தக்க வேறு எந்த நெருக்கடிகளும் இல்லாமல் இருந்தால் நீ தைரியமாக தண்ணீரில் பிரசவித்துக் கொள்ளலாம்.
பாதுகாப்பான தொட்டிக்குள் இதமான சூட்டில் நீரை நிரப்புவார்கள். அது நமது உடல் சூட்டின் அளவான 37 டிகிரி சென்டி கிரேடில் இருக்கும். பிரசவ வலி என்பது பொதுவாக 10 முதல் 12 மணிநேரம் வரை இருக்கும். அந்த வலி தொடங்கும் நேரத்தில் கர்ப்பிணியை உள்ளே இறக்குவார்கள். வயிறு முழுமையாக நீருக்குள் மூழ்கியிருக்கும். தோள்பட்டை வரை நீர் நிரம்பியிருக்கும். `பிரசவத்திற்குரிய நிலையில்' உட்கார வைப்பார்கள். தொட்டிக்குள் இருக்கும் நீர் வெளியேறிக்கொண்டும், புதிய நீர் வந்து கொண்டும் இருக்கும்.
தண்ணீர் பிரசவத்தால் கர்ப்பிணிகளுக்கு என்ன பலன்?
பிரசவ வலியில் 60 சதவீதம் குறையும் வாய்ப்பிருக்கிறது. தசைகள் நன்றாக ரிலாக்ஸ் ஆகும். முதுகுதண்டு வடத்தில் இருந்து செல்லும் நரம்புகள் சுறுசுறுப்பாக இயங்கும். ரத்த ஓட்டமும் சீராக இருக்கும். குழந்தையை வெளியேற்ற கர்ப்பப்பை சுருங்கி விரியும் தன்மையும் சீராக இருக்கும்.
பிரசவ வலியை உருவாக்கி, பிரசவ செயல்பாட்டை முழுமைப்படுத்துவது ஆக்சிடோசின் என்ற ஹார்மோன். தண்ணீருக்குள் பிரசவம் நடக்கும்போது நீரின் சுழற்சி இதமாக, மிதமாக இருந்து கொண்டிருப்பதால் இந்த ஹார்மோன் சீராக வெளிப்பட்டு பிரசவ செயல்பாட்டுக்கு நன்றாக ஒத்துழைக்கும். கர்ப்பிணியின் யோனிக் குழாயின் தசைகள் நெகிழ்ந்து, குழந்தை எளிதாக வெளியே வரும் சூழலும் ஏற்படும்.
தண்ணீருக்குள் நடக்கும் பிரசவத்தில் குழந்தை வெளியே வரும்போது தண்ணீருக்குள் சிக்கிக் கொள்ளாதா?!
உன் வயிற்றுக்குள் இருக்கும் பனிக்குட நீரில் நீந்தியபடிதான் உன் குழந்தை வளர்ந்து கொண்டிருக்கும். பிரசவத்தின்போது குழந்தை வெளியே வந்து அதன் மீது காற்று பட்டபின்பு தான் குழந்தை சுவாசம் எடுக்கும். அதனால் அது தண்ணீருக்குள் பிறந்தாலும், சுவாசம் எடுக்காது. தண்ணீரையும் குடிக்காது. தண்ணீரில் இருந்து குழந்தையை வெளியே எடுத்தபின்பு தான் அதன் மீது காற்று படும். சுவாசம் எடுக்கும். இதில் பயப்படத் தேவையில்லை.
தண்ணீர் பிரசவத்தால் நிறைய பலன்கள் இருந்தாலும் பாதிப்புகளும் ஒன்றிரண்டு இருக்கத்தானே செய்யும்?!
சரிதான்! தொப்புள் கொடியின் நீளம் குழந்தைக்கு குழந்தை மாறும். குழந்தை பிறந்து வெளியே வரும்போது, அதன் தொப்புள் கொடி நீளம் குறைவாக இருந்து சரியாக கவனிக்காவிட்டால், அது கிழிந்து குழந்தையின் ரத்தம் வெளியேறி விடும். அதனால் தண்ணீரில் பிரசவம் நடக்கும்போது குழந்தையின் தொப்புள் கொடி அளவை கவனமாக கவனித்து பாதிப்பு ஏற்படாத அளவு கையாளவேண்டும்.
இன்னொரு விஷயம், பிரசவத்தின்போது தாயின் உதிரப்போக்கை தண்ணீருக்குள் சரியாக கணிக்க முடியாது. அதனால் அளவுக்குமீறி ரத்தம் வெளியேறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொட்டியில் பயன்படுத்தும் நீர் சுத்தம் இல்லாததாக இருந்தால் தாய்க்கு `இன்பெக்ஷன்' ஏற்படலாம். பனிக்குடம் முன்னமே உடைந்து பிரசவம் தாமதித்தாலும் இன்பெக்ஷன் ஏற்படலாம். அதை எல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தண்ணீருக்குள் உன் பிரசவத்தை அமைத்துக் கொள்ள விரும்பினால் நிறைமாதத்திற்கு வரும்போதிலிருந்து உன் ரத்த அழுத்தம் கவனிக்கப்பட வேண்டும். பிரசவத்தில் குறிப்பிடத்தக்க நெருக்கடிகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அங்கு உன்னை பரிசோதிக்கும் டாக்டர்கள் மூலம் ஆராய வேண்டும். ஒருவேளை உன் வயிற்றில் இரட்டைக் குழந்தை இருந்தாலும் தண்ணீர் பிரசவத்தை தவிர்க்க வேண்டும். குறிப்பிடத்தக்க வேறு எந்த நெருக்கடிகளும் இல்லாமல் இருந்தால் நீ தைரியமாக தண்ணீரில் பிரசவித்துக் கொள்ளலாம்.
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அருமையான பதிவு
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
நன்றி பூஜிதா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|