ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்குள் ‘நான் – நீ’ விளையாட்டு வினையாகிவிடக்கூடாது

Go down

நமக்குள் ‘நான் – நீ’ விளையாட்டு வினையாகிவிடக்கூடாது Empty நமக்குள் ‘நான் – நீ’ விளையாட்டு வினையாகிவிடக்கூடாது

Post by தாமு Mon May 16, 2011 1:08 pm


“இங்கே வந்தும் ஆபீஸ் பற்றிய நினைப்புதானா? குடும்ப விசயமா நாலு வார்த்தை பேசுறது கிடையாது. எந்த சந்தோசத்தையும் காணோம். ஆபீஸ் வேலையை நெனைச்சிக்கிட்டே இருந்துட்டு கொறட்டைய விட்டு தூங்க வேண்டியது. என்ன வாழ்க்கை இது?”

“அதுதான் வாழ்க்கையா? மனுசன் கொஞ்ச நேரம் தனியா யோசிக்கவே கூடாதா?ஆபீசில்தான் மேனேஜர், எம்.டி. எல்லோரும் போட்டு பிய்க்கிறாங்க. இங்கே வந்தா நீயும் அதையே பண்ணுறே? ஒரு மனுசனுக்கு சொந்தமா எந்த ஆசையும் சிந்தனையும் இருக்காதா?”

“நாம இரண்டு பேரும் புருசன் –பொண்டாட்டிங்க. இதிலே உங்களுக்கு ஒரு வாழ்க்கை. எனக்கொரு வாழ்க்கைன்னு இரண்டு வாழ்க்கையா வாழ முடியும்? எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லுங்க”

-என்ன எங்க வீட்டில் நடக்கிறதை அப்படியே சொல்றீங்க? நிரா ராடியா விவகாரம் மாதிரி ஒட்டுக் கேட்டுட்டீங்களான்னு நினைக்காதீங்க வாசகர்களே.. உங்க வீட்டில் மட்டுமில்லை. எங்க வீட்டிலும் இதே கதைதான். குடும்பம்னு ஒண்ணு இருக்கிறவங்களோட வீட்டிலே எல்லாம் இதே நிலைமைதான்.

இருவர் ஒன்றாகக் கலப்பதுதான் இல்லறம் என்று நமக்குச் சொல்லித் தரப்பட்டிருக்கிறது. உண்மை.. ஒருவரையொருவர் புரிந்துகொள்வதும் பகிர்ந்துகொள்வதும் விட்டுக்கொடுப்பதும்தான் இல்லறத்தின் வெற்றி இலக்கணம். அதேநேரத்தில், ஒருவருக்காக இன்னொருவர் தன்னை முற்றிலுமாக இழப்பது என்பது நல்ல இல்லறமாகாது.

கணவனுக்கும் மனைவிக்குமிடையே எந்தளவுக்கு ஒன்று கலந்த அன்பு இருக்கிறதோ அதே அளவுக்கு தனித்தனியான ஆசைகளும் இருக்கின்றன. தேனிலவுக்குச் சென்ற இடத்தில் சைவ ஓட்டலுக்குப் போவதா, அசைவ ஓட்டலுக்குப் போவதா என்ற பட்டிமன்றம் நடப்பதுண்டு. அப்போது எடுக்கப்படும் முடிவிலேயே நாம் விட்டுக்கொடுத்திருக்கிறோமா, நம்மை இழந்திருக்கிறோமா என்பதை உணர்ந்துகொள் முடியும். “இன்றைக்கு இங்கே நாளைக்கு அங்கே” என்ற முடிவெடுத்தால் அது விட்டுக்கொடுத்தல். “நான் வெளியூர் வந்தால் சைவ ஓட்டலுக்குள் மட்டும்தான் நுழைவேன் ”என்று துணையின் குரல் பிடிவாதமாக இருந்து அதையே செயல்படுத்தினால் நீங்கள் இழந்தவர் பட்டியலில் சேர்கிறீர்கள்.

வீட்டுக்கு என்ன பெயிண்ட் அடிப்பது, குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது, அதை மியூசிக் கிளாஸ் அனுப்புவதா-கராத்தே க்ளாஸ் அனுப்புவதா? என்று எல்லாவற்றிலுமே விட்டுக்கொடுக்கிறோமோ, இழக்கிறோமா என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. தம்பதிகள் என்பதால் தனிப்பட்ட விருப்பங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிடவேண்டுமா? இல்லவே இல்லை என்கிறார்கள் உளவியல் மருத்துவர்கள்.

நாம் என்று இணைந்திருப்பதே நானும் நீயும்தான்-இதுவே இல்லறத்தின் தத்துவம். திரியை எண்ணெய்யில் தோய்த்தால்தான் விளக்கு எரியும். அதே நேரத்தில் திரியும் எண்ணெய்யும் தனித்தனியே. தோய்ந்த திரியிலிருந்து எண்ணெய்யைத் தனியாக வடித்துவிடமுடியும். வாழ்க்கையும் அப்படித்தான்.

“இன்றைக்கு கிரிக்கெட் மேட்ச் இருக்கிறது நீங்கள் பாருங்கள். நாளைக்கு சூப்பர் சிங்கர் போட்டியின்போது எனக்கு டி.வி. வேண்டும்“ என்கிற ஒப்பந்தம், பரஸ்பர விட்டுக்கொடுத்தலின் அடையாளம். “நான் ஜிம்முக்குப் போறேன். உன்னை பெயிண்ட்டிங் எக்ஸிபிஷனில் விட்டுடுறேன். திரும்பி வரும்போது அழைத்துக்கொள்கிறேன்“ என்பது, அவரவருக்குப் பிடித்த விஷயத்தை அனுபவிப்பதோடு, இருவரும் ஒரே நேரத்தை அதற்காகச் செலவிடுவதும் ஆகும்.

தனிமையாக இருக்கும் நேரத்தில் அவரவர் நண்பர்களுடன் போனில் பேசுங்கள். நண்பர்கள்தான் நமக்கு மனஅழுத்தக் குறைப்பான்கள் என்கிறது உளவியல் ஆய்வு. இருவரும் ஒன்றாக இருக்கும் நேரத்தில் உங்கள் குடும்பம் பற்றி நிறைய பேசுவதுடன், இருதரப்பு குடும்ப உறவினர்களுடனும் போனில் பேசுங்கள்.

வாரத்தில் ஒரு முறை, நண்பர்களோடு வெளியில் செல்லுங்கள். மாதத்தில் ஒரு முறையோ இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ உறவினர்களுடன் நேரத்தைச் செலவிடுஙகள். நண்பர்கள் குடும்பத்து நிகழ்ச்சியாக இருந்தாலும், உறவினர்கள் குடும்ப நிகழ்ச்சியாக இருந்தாலும் நீங்கள் இருவரும் சேர்ந்து செல்லுங்கள். வாய்ப்பிருந்தால் குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள். நாம் என்ற இணைப்பு பலப்படுவதுடன், அதில் நான் எந்த அளவுக்குப் பக்குவமாக இருக்கிறேன். நீ எந்த அளவுக்குப் பக்குபவப்பட்டிருக்கிறாய் என்பது வெளிப்படும்.

திருமணம் என்பது நமக்குள் கடைசி வரை நடக்கும் நான்-நீ விளையாட்டுதான். விளையாட்டு ஒரு போதும் வினையாகிவிடக்கூடாது.


http://www.kavvinmedia.com/



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum