ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்?

5 posters

Go down

  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Empty சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்?

Post by தாமு Mon May 16, 2011 12:53 pm

பதவியேற்றதும் முதல் வேலை, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சரிப்படுத்துவதுதான் என்று வெற்றிப் பேட்டி அளித்தார் செல்வி ஜெயலலிதா. வாக்களித்த மக்களும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஜெயலலிதா பேட்டியளித்த சில மணி நேரங்களில், கொளத்தூர் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரியில் பதற்றம்-பரபரப்பு- வாக்கு எண்ணிக்கை மைய அதிகாரி மீது தாக்குதல்- நாற்காலிகள் உடைப்பு என களேபரங்கள் நடந்தன. இவ்வளவையும் நடத்திய அ.தி.மு.க. தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வெற்றி பெற்ற கட்சியினர் ஏன் சாலை மறியல் செய்யவேண்டும்? எதற்காக களேபரத்தில் ஈடுபடவேண்டும்?

கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் அ.தி.மு.க. வேட்பாளரும் மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமிக்குமிடையே கடும்போட்டி. 8வது சுற்றுவரை சொற்ப வாக்குகளில் முன்னேறிவந்த ஸ்டாலின், 9வது சுற்றில் சற்று பின்தங்கினார். அதன்பிறகு ஏற்றமும் இறக்குமுமாக வாக்கு நிலவரம் இருந்தது.

மொத்தம் 19 சுற்றுகள். 18வது சுற்று முடிந்தபோது 2600க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத் தில் முன்னணியில் இருந்தார் ஸ்டாலின். கடைசி சுற்றும் அவருக்கே சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அ.தி.மு.க. வினர் திடீரென எதிர்ப்பு தெரிவித்தனர்.

முந்தைய சுற்றுகளில் 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் எண்ணப்படாமல் இருப்பதாகவும், அவற்றை எண்ணிவிட்டுத்தான் கடைசி சுற்றுக்குப் போகவேண்டும் என்றனர். நடைமுறைப்படி, மொத்த சுற்றுகளையும் முடித்துவிட்டுத்தான், நிலுவையில் உள்ள இயந்திரங்களில் பதிவாகியிருக்கும் வாக்குகளை எண்ண முடியும் என்றார் வாக்கு எண்ணிக்கை மைய அதிகாரி.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாற்காலிகளை உடைத்துப்போட்டனர் அ.தி.மு.க.வினர். வெற்றி அணிக்காரர்களாயிற்றே.. அங்கிருந்த போலீசாரும் அதிகாரிகளும் கைகட்டி நின்று சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டினர்.

அ.தி.மு.க.வினர் வலியுறுத்திய 3 வாக்குப்பதிவு இயந்திரங்களும் எண்ணுவதற்காகக் கொண்டு வரப்பட்டன. அதில் பதிவாகியிருந்த மொத்த வாக்குகளே, 2056தான். அத்தனையும் அ.தி.மு.க.வுக்கே பதிவாகியிருந்தாலும்கூட ஸ்டாலின்தான் முன்னணி பெறுவார் என்பதால், அதையும் எண்ணவிடாமல் தடுத்த அ.தி.மு.க.வினர், “எங்கள் வேட்பாளர் சைதை துரைசாமிதான் வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டும். இது அம்மா உத்தரவு” என்றார்கள். தேர்தல் அதிகாரியையும் தாக்கினர். அ.தி.மு.கவைச் சேர்ந்த ஜெயக்குமார், வெற்றிவேல் போன்றவர்கள் அங்கே வந்து, மேலிடத்து விருப்பத்தை அதிகாரியிடம் வலியுறுத்தினர். சைதை துரைசாமி வென்றதாக அறிவிக்கக்கோரி அ.தி.மு.க.வினர் சாலை மறியல் செய்தனர்.

இதனால் மாலை 6 மணிக்கு நிறைவடைந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் இரவு 10 மணி வரை அறிவிக்கப் படாமலேயே இருந்தது. கடைசியில், அ.தி.மு.க.வினரின் எதிர்ப்பையும் தாக்குதலையும் மீறி, மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தேர்தல் அதிகாரி. ஜெயலலிதா தன்னுடைய பேட்டியில் தேர்தல் ஆணையத்திற்குப் பாராட்டு தெரிவித்த கொஞ்ச நேரத்தில்தான், தேர்தல் அதிகாரியை அ.தி.மு.க.வினர் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் கலவரம் செய்வது, நாற்காலியை உடைப்பது, அதிகாரிகளை மிரட்டி-உதைப்பது இவையெல்லாம் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றும் நடவடிக்கை என அ.தி.மு.க.வினர் நினைத்திருக்கலாம். இது ஒன்றும் புதிய நடைமுறையும் அல்ல. 10 ஆண்டுகளுக்கு முன், 2001ல் இதே ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றபோது, சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் நடைபெற்றது. மேயர் பதவிக்குப் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றிருந்தபோது, வாக்கு எண்ணும் மையங்களுக்குள் உருட்டுக்கட்டை, கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நள்ளிரவில் புகுந்த அ.தி.மு.க.வினர் அங்கிருந்த அதிகாரிகளை மிரட்டி, ஸ்டாலினுக்கு விழுந்த ஓட்டுகளை அ.தி.மு.க. கணக்கில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பணிய மறுத்தவர்களை அடித்து விரட்டிவிட்டு, இவர்களே ஓட்டுகளை அ.தி.மு.க. கணக்கில் சேர்த்தனர். மாநகராட்சி ஆணையராக இருந்த ஆச்சார்யலுவிடமும், ஸ்டாலின் தோற்றதாக அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது, மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்திருந்ததால், உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி மூலமாக மாநகராட்சி ஆணையரைத் தொடர்புகொண்டனர். உண்மையான முடிவுகளை அறிவிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்த பிறகே, 5000 வாக்குகளில் ஸ்டாலின் வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றிக்குப் பிறகு, இரண்டாவது முறையாக சென்னையின் மேயரான மு.க.ஸ்டாலினை பதவி நீக்கம் செய்வதற்காகவே சட்டமன்றத்தில் தனிச் சட்டத்தைக்கொண்டு நிறைவேற்றி பதவியைப் பறித்தார் அன்றைக்கும் முதல்வராக இருந்த ஜெயலலிதா. அதுபோலவே, இனியும் சட்டம்-ஒழுங்கு நல்ல முறையில் பாதுகாக்கப்படலாம்.



http://www.kavvinmedia.com/BlogDetails.aspx?PostID=177#



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Empty Re: சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்?

Post by அருண் Mon May 16, 2011 12:58 pm

அதான் அம்மா ஸ்டாலின் க்கு எதிர்ப்ப ஸ்டே ஆர்டர் வங்கி இருக்கு பார்ப்போம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Empty Re: சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்?

Post by கலைவேந்தன் Mon May 16, 2011 1:13 pm

புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Empty Re: சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்?

Post by ரபீக் Mon May 16, 2011 1:15 pm

சட்டம் ஒழுங்கு விஷயத்தில் அவரை விட இந்தம்மா நல்லா செயல்படும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Empty Re: சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்?

Post by உமா Mon May 16, 2011 1:17 pm

  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? 224747944 நம்புகிறோம்‌....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Empty Re: சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்?

Post by தாமு Mon May 16, 2011 1:20 pm

நடப்பவை நல்லதாக நடந்தால் சரி ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Empty Re: சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
» ஐந்து தடவை முதல்வர் பதவி வகித்தும் கருணாநிதிக்கு சட்டம் தெரியாது - ஜெயலலிதா
» சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா
» என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum