புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
96 Posts - 49%
heezulia
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
7 Posts - 4%
prajai
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
3 Posts - 2%
Barushree
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
223 Posts - 52%
heezulia
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
16 Posts - 4%
prajai
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
2 Posts - 0%
Barushree
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 12:53 pm

பதவியேற்றதும் முதல் வேலை, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சரிப்படுத்துவதுதான் என்று வெற்றிப் பேட்டி அளித்தார் செல்வி ஜெயலலிதா. வாக்களித்த மக்களும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஜெயலலிதா பேட்டியளித்த சில மணி நேரங்களில், கொளத்தூர் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரியில் பதற்றம்-பரபரப்பு- வாக்கு எண்ணிக்கை மைய அதிகாரி மீது தாக்குதல்- நாற்காலிகள் உடைப்பு என களேபரங்கள் நடந்தன. இவ்வளவையும் நடத்திய அ.தி.மு.க. தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வெற்றி பெற்ற கட்சியினர் ஏன் சாலை மறியல் செய்யவேண்டும்? எதற்காக களேபரத்தில் ஈடுபடவேண்டும்?

கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் அ.தி.மு.க. வேட்பாளரும் மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமிக்குமிடையே கடும்போட்டி. 8வது சுற்றுவரை சொற்ப வாக்குகளில் முன்னேறிவந்த ஸ்டாலின், 9வது சுற்றில் சற்று பின்தங்கினார். அதன்பிறகு ஏற்றமும் இறக்குமுமாக வாக்கு நிலவரம் இருந்தது.

மொத்தம் 19 சுற்றுகள். 18வது சுற்று முடிந்தபோது 2600க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத் தில் முன்னணியில் இருந்தார் ஸ்டாலின். கடைசி சுற்றும் அவருக்கே சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அ.தி.மு.க. வினர் திடீரென எதிர்ப்பு தெரிவித்தனர்.

முந்தைய சுற்றுகளில் 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் எண்ணப்படாமல் இருப்பதாகவும், அவற்றை எண்ணிவிட்டுத்தான் கடைசி சுற்றுக்குப் போகவேண்டும் என்றனர். நடைமுறைப்படி, மொத்த சுற்றுகளையும் முடித்துவிட்டுத்தான், நிலுவையில் உள்ள இயந்திரங்களில் பதிவாகியிருக்கும் வாக்குகளை எண்ண முடியும் என்றார் வாக்கு எண்ணிக்கை மைய அதிகாரி.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாற்காலிகளை உடைத்துப்போட்டனர் அ.தி.மு.க.வினர். வெற்றி அணிக்காரர்களாயிற்றே.. அங்கிருந்த போலீசாரும் அதிகாரிகளும் கைகட்டி நின்று சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டினர்.

அ.தி.மு.க.வினர் வலியுறுத்திய 3 வாக்குப்பதிவு இயந்திரங்களும் எண்ணுவதற்காகக் கொண்டு வரப்பட்டன. அதில் பதிவாகியிருந்த மொத்த வாக்குகளே, 2056தான். அத்தனையும் அ.தி.மு.க.வுக்கே பதிவாகியிருந்தாலும்கூட ஸ்டாலின்தான் முன்னணி பெறுவார் என்பதால், அதையும் எண்ணவிடாமல் தடுத்த அ.தி.மு.க.வினர், “எங்கள் வேட்பாளர் சைதை துரைசாமிதான் வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டும். இது அம்மா உத்தரவு” என்றார்கள். தேர்தல் அதிகாரியையும் தாக்கினர். அ.தி.மு.கவைச் சேர்ந்த ஜெயக்குமார், வெற்றிவேல் போன்றவர்கள் அங்கே வந்து, மேலிடத்து விருப்பத்தை அதிகாரியிடம் வலியுறுத்தினர். சைதை துரைசாமி வென்றதாக அறிவிக்கக்கோரி அ.தி.மு.க.வினர் சாலை மறியல் செய்தனர்.

இதனால் மாலை 6 மணிக்கு நிறைவடைந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் இரவு 10 மணி வரை அறிவிக்கப் படாமலேயே இருந்தது. கடைசியில், அ.தி.மு.க.வினரின் எதிர்ப்பையும் தாக்குதலையும் மீறி, மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தேர்தல் அதிகாரி. ஜெயலலிதா தன்னுடைய பேட்டியில் தேர்தல் ஆணையத்திற்குப் பாராட்டு தெரிவித்த கொஞ்ச நேரத்தில்தான், தேர்தல் அதிகாரியை அ.தி.மு.க.வினர் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் கலவரம் செய்வது, நாற்காலியை உடைப்பது, அதிகாரிகளை மிரட்டி-உதைப்பது இவையெல்லாம் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றும் நடவடிக்கை என அ.தி.மு.க.வினர் நினைத்திருக்கலாம். இது ஒன்றும் புதிய நடைமுறையும் அல்ல. 10 ஆண்டுகளுக்கு முன், 2001ல் இதே ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றபோது, சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் நடைபெற்றது. மேயர் பதவிக்குப் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றிருந்தபோது, வாக்கு எண்ணும் மையங்களுக்குள் உருட்டுக்கட்டை, கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நள்ளிரவில் புகுந்த அ.தி.மு.க.வினர் அங்கிருந்த அதிகாரிகளை மிரட்டி, ஸ்டாலினுக்கு விழுந்த ஓட்டுகளை அ.தி.மு.க. கணக்கில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பணிய மறுத்தவர்களை அடித்து விரட்டிவிட்டு, இவர்களே ஓட்டுகளை அ.தி.மு.க. கணக்கில் சேர்த்தனர். மாநகராட்சி ஆணையராக இருந்த ஆச்சார்யலுவிடமும், ஸ்டாலின் தோற்றதாக அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது, மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்திருந்ததால், உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி மூலமாக மாநகராட்சி ஆணையரைத் தொடர்புகொண்டனர். உண்மையான முடிவுகளை அறிவிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்த பிறகே, 5000 வாக்குகளில் ஸ்டாலின் வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றிக்குப் பிறகு, இரண்டாவது முறையாக சென்னையின் மேயரான மு.க.ஸ்டாலினை பதவி நீக்கம் செய்வதற்காகவே சட்டமன்றத்தில் தனிச் சட்டத்தைக்கொண்டு நிறைவேற்றி பதவியைப் பறித்தார் அன்றைக்கும் முதல்வராக இருந்த ஜெயலலிதா. அதுபோலவே, இனியும் சட்டம்-ஒழுங்கு நல்ல முறையில் பாதுகாக்கப்படலாம்.



http://www.kavvinmedia.com/BlogDetails.aspx?PostID=177#




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 16, 2011 12:58 pm

அதான் அம்மா ஸ்டாலின் க்கு எதிர்ப்ப ஸ்டே ஆர்டர் வங்கி இருக்கு பார்ப்போம்!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 16, 2011 1:13 pm

புன்னகை புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 16, 2011 1:15 pm

சட்டம் ஒழுங்கு விஷயத்தில் அவரை விட இந்தம்மா நல்லா செயல்படும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 16, 2011 1:17 pm

  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? 224747944 நம்புகிறோம்‌....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 1:20 pm

நடப்பவை நல்லதாக நடந்தால் சரி ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக