புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக
Page 1 of 1 •
- Ramya25பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009
அலகாபாத் உயர்நீதி மன்றம், ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு மத்திய
அரசு பொருளாதாரச் சலுகைகள் வழங்குவதைத் தடுத்து வெளியிட்ட இடைக்கால
ஆணைக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசு, இந்த ஆண்டுக்கான
ஹஜ் புனித யாத்திரக்கு வேண்டி, ஏற்கனவே செய்துள்ள ஏற்பாடுகளை கவனத்தில்
கொண்டு, இந்த ஆண்டுக்கு மட்டுமே, இத்தடை செல்லுபடியாகும் என்று உச்ச நீதி
மன்றம் கூறியுள்ளது.
அரசு வழக்குரைஞர், இத்தடை
வழங்கப்படவில்லையெனில், அரசுக்கு பெரும் பொருளிழப்பும், உலக அரங்கில் தலை
குனிவும் ஏற்படும் என்று வாதாடினார். மேலும், கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம்
இந்திய ஹஜ் பயணிகள் தங்கும் வசதிக்கான ஏற்பாடுகள் குறித்து சவுதி அரேபிய
அரசுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினார்.
அலகாபாத் உயர் நீதி மன்றம், தன் பார்வைக்கு வந்த சிவசேனாவின் (1995ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட !) மனுவை ஏற்று, ஹஜ்
புனித யாத்திரை என்றில்லாமல், அனைத்து மத யாத்திரைகளுக்கும், மத்திய /
மாநில அரசுகள் மானியம் / சலுகைகள் வழங்குவதற்கு, இடைக்கால தடை ஆனையை
விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், யாத்திரிகர்களின் பாதுகாப்புக்கு அரசு ஆவன செய்வதை தடை செய்யவில்லை.
எந்த
மத யாத்திரைக்கும் அரசுப்பணத்தை செலவழிக்கக் கூடாது என்று இடைக்கால ஆணை
சொல்வதால், இப்பிரச்சினை அரசியல் ஆக்கப்பட மாட்டாது என்று நம்பலாம் !
கத்தோலிகக் கிறித்துவர்கள் வாடிகனுக்கு யாத்திரை
செல்வதற்கு அரசு ஏதாவது மானியம் / சலுகைகள் அளிக்கிறதா என்று விஷயம்
தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது. அந்தந்த மதம் சார்ந்த
அறக்கட்டளைகள், புனித மதப் பயணங்களுக்கு வேண்டிய உதவிகளை
யாத்திரிகர்களுக்கு செய்யலாம் என்பது என் எண்ணம். உயர்நீதி மன்றத்தின்
இறுதித் தீர்ப்பு வந்த பிறகு, அரசும், அரசியல்வாதிகளும் என்ன செய்யப்
போகிறார்கள் என்று பார்ப்போம் !
அரசு பொருளாதாரச் சலுகைகள் வழங்குவதைத் தடுத்து வெளியிட்ட இடைக்கால
ஆணைக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசு, இந்த ஆண்டுக்கான
ஹஜ் புனித யாத்திரக்கு வேண்டி, ஏற்கனவே செய்துள்ள ஏற்பாடுகளை கவனத்தில்
கொண்டு, இந்த ஆண்டுக்கு மட்டுமே, இத்தடை செல்லுபடியாகும் என்று உச்ச நீதி
மன்றம் கூறியுள்ளது.
அரசு வழக்குரைஞர், இத்தடை
வழங்கப்படவில்லையெனில், அரசுக்கு பெரும் பொருளிழப்பும், உலக அரங்கில் தலை
குனிவும் ஏற்படும் என்று வாதாடினார். மேலும், கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம்
இந்திய ஹஜ் பயணிகள் தங்கும் வசதிக்கான ஏற்பாடுகள் குறித்து சவுதி அரேபிய
அரசுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினார்.
அலகாபாத் உயர் நீதி மன்றம், தன் பார்வைக்கு வந்த சிவசேனாவின் (1995ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட !) மனுவை ஏற்று, ஹஜ்
புனித யாத்திரை என்றில்லாமல், அனைத்து மத யாத்திரைகளுக்கும், மத்திய /
மாநில அரசுகள் மானியம் / சலுகைகள் வழங்குவதற்கு, இடைக்கால தடை ஆனையை
விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், யாத்திரிகர்களின் பாதுகாப்புக்கு அரசு ஆவன செய்வதை தடை செய்யவில்லை.
எந்த
மத யாத்திரைக்கும் அரசுப்பணத்தை செலவழிக்கக் கூடாது என்று இடைக்கால ஆணை
சொல்வதால், இப்பிரச்சினை அரசியல் ஆக்கப்பட மாட்டாது என்று நம்பலாம் !
கத்தோலிகக் கிறித்துவர்கள் வாடிகனுக்கு யாத்திரை
செல்வதற்கு அரசு ஏதாவது மானியம் / சலுகைகள் அளிக்கிறதா என்று விஷயம்
தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது. அந்தந்த மதம் சார்ந்த
அறக்கட்டளைகள், புனித மதப் பயணங்களுக்கு வேண்டிய உதவிகளை
யாத்திரிகர்களுக்கு செய்யலாம் என்பது என் எண்ணம். உயர்நீதி மன்றத்தின்
இறுதித் தீர்ப்பு வந்த பிறகு, அரசும், அரசியல்வாதிகளும் என்ன செய்யப்
போகிறார்கள் என்று பார்ப்போம் !
அனைவருக்கும் மானியங்கள் அளிப்பததைத் தடுத்து, வசதியற்றவர்களுக்கு இச்சலுகைகள் தொடர்ந்து கிடைக்க ஆவண செய்யலாம்!
அரசுக்கு பொருளிழப்பு என்பது சரி, அது என்ன உலக அளவில் தலை குனிவு? சாத்தியமே இல்லாத வாதம் இது!
இதில் அரசியல்வாதிகளின் நிலை என்ன என்பது தேர்தல் நேரமா இல்லையா என்பதைப் பொறுத்தே தீர்வு அமையும்!
அரசுக்கு பொருளிழப்பு என்பது சரி, அது என்ன உலக அளவில் தலை குனிவு? சாத்தியமே இல்லாத வாதம் இது!
இதில் அரசியல்வாதிகளின் நிலை என்ன என்பது தேர்தல் நேரமா இல்லையா என்பதைப் பொறுத்தே தீர்வு அமையும்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ksyed_86புதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 02/08/2009
இது இங்கு தேவை இல்லாத விஸயம் என நினைக்கிறேன்.
“BeAt ThE wOrLd, BrEaK tHe RuLeS”
ksyed_86 wrote:இது இங்கு தேவை இல்லாத விஸயம் என நினைக்கிறேன்.
விவாதக் களம் என்பது அனைத்து விடயங்களைப் பற்றியும் விவாதிக்கத்தானே? மேலே கூறப்பட்டுள்ளது ரம்யாவின் கருத்து அல்ல! இது ஒரு செய்தி! எனவே நாம் இதிலுள்ள நிறை குறைகளை அலசலாமே! தவறில்லை என நினைக்கிறேன்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Ramya25பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009
சிவா wrote:அனைவருக்கும் மானியங்கள் அளிப்பததைத் தடுத்து, வசதியற்றவர்களுக்கு இச்சலுகைகள் தொடர்ந்து கிடைக்க ஆவண செய்யலாம்!
அரசுக்கு பொருளிழப்பு என்பது சரி, அது என்ன உலக அளவில் தலை குனிவு? சாத்தியமே இல்லாத வாதம் இது!
இதில் அரசியல்வாதிகளின் நிலை என்ன என்பது தேர்தல் நேரமா இல்லையா என்பதைப் பொறுத்தே தீர்வு அமையும்!
மொத்த செலவு இந்திய நாணயத்தில் 5000 கோடிக்கும் மேல் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பல நாடுகளில் கையேந்தும் நிலை (கடன்) உருவாகும்.
- ksyed_86புதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 02/08/2009
anna neenga sonna sarithan.........
“BeAt ThE wOrLd, BrEaK tHe RuLeS”
மலேசியா ஒரு இஸ்லாம் நாடு என தன்னை அறிவித்துக் கொண்டாலும், தைப்ப்பூசத் திருநாளில் கோலாலம்பூரிலிருந்து பத்துமலைக்கு வெள்ளிரத ஊர்வலம் நடைபெறுகிறது, அந்த ஊர்வலம் செல்லும்பொழுது பல மணி நேரம் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை இடையூராகக் கருதாமல் அதற்கு அனுமதி அளிக்கிறது! அதற்கு பாதுகாப்பாக மாலாய் போலீசாரும் உடன் வருகிறார்கள். காரணம் குடிமக்களின் நலனுக்கு அரசு உரிய அங்கீகாரமும், அவர்களின் மததிற்குரிய மரியாதையையும் செய்கிறது.
அரசின் பணம் என்றால் அதில் மக்களின் வரிப்பணமும் உள்ளதுதானே! அதிலிருந்துதானே செலவு செய்கிறார்கள். அரசியல்வாதிகள் செய்யும் ஊழலில் இத்தொகை பெரிதல்ல என்பது என் தாழ்மையான கருத்து!
அரசின் பணம் என்றால் அதில் மக்களின் வரிப்பணமும் உள்ளதுதானே! அதிலிருந்துதானே செலவு செய்கிறார்கள். அரசியல்வாதிகள் செய்யும் ஊழலில் இத்தொகை பெரிதல்ல என்பது என் தாழ்மையான கருத்து!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Ramya25பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009
மலேசியாவில் உள்ள பெருந்தொகையான இந்து கோயில்களை ஏற்கனவே அழிச்சாச்சு.ஏனைய கோயில்களையும் அழிக்க நடக்கும் சதிக்கு மாட்டு தலை ஊர்வலமே சான்று. மலேசிய திருமண சட்டத்தை தெரிந்தால் இவ்வாறு பேச மாட்டீர்கள் என நினைக்கிறன்.
அந்த கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயில் மலேசியா சுற்றுலா வாசிகளை நம்பி வாழும் நாடு இதன் பாதிப்பு உலக அளவில் ஆப்கான் போல் மதவாதம் காட்டப்பட்டால் வருவாய் இழப்பு ,மற்றும் இந்தியர்கள் கணிசமாக வாழும் நாடு.அவர்கள் இந்தியாவுக்கு புனித யாத்திரை பண்ண உதவுக்றார்களா? .ஒரு அரசாங்க எதிர்ப்பு ஆட்பாட்டங்களுக்கே அனுமதி கிடைக்கும் போது மத ஊர்வலத்துக்கு அனுமதி கிடைப்பது பெரிய விஷயமா ? என்ன செய்வது சில சிறிய செயலை கொண்டு தான் அவர்களது மனிதாபிமானத்தை தெரிய வேண்டி இருக்கு .இஸ்லாம் எப்பவும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது
அந்த கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயில் மலேசியா சுற்றுலா வாசிகளை நம்பி வாழும் நாடு இதன் பாதிப்பு உலக அளவில் ஆப்கான் போல் மதவாதம் காட்டப்பட்டால் வருவாய் இழப்பு ,மற்றும் இந்தியர்கள் கணிசமாக வாழும் நாடு.அவர்கள் இந்தியாவுக்கு புனித யாத்திரை பண்ண உதவுக்றார்களா? .ஒரு அரசாங்க எதிர்ப்பு ஆட்பாட்டங்களுக்கே அனுமதி கிடைக்கும் போது மத ஊர்வலத்துக்கு அனுமதி கிடைப்பது பெரிய விஷயமா ? என்ன செய்வது சில சிறிய செயலை கொண்டு தான் அவர்களது மனிதாபிமானத்தை தெரிய வேண்டி இருக்கு .இஸ்லாம் எப்பவும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது
- Sponsored content
Similar topics
» கிராம பி.பீ.ஓ.க்களுக்கு தமிழக அரசு மானியம்
» ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
» சூரியசக்தி மின் நிலையத்திற்கு மானியம்:வீடுகளில் அமைத்தால் தருகிறது மத்திய அரசு
» இஸ்ரேல் புனித பயணத்திற்கு அரசு நிதியுதவி
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
» ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
» சூரியசக்தி மின் நிலையத்திற்கு மானியம்:வீடுகளில் அமைத்தால் தருகிறது மத்திய அரசு
» இஸ்ரேல் புனித பயணத்திற்கு அரசு நிதியுதவி
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|