ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

துரோகியாய் வாழுவதோ? (கவிதை)

4 posters

Go down

துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Empty துரோகியாய் வாழுவதோ? (கவிதை)

Post by kirikasan Mon 16 May 2011 - 0:55

வெட்ட வெட்ட நாம் முளைப்போம் பாரடா--கீழே
வீழ வீழ மீண்டும் எழும் பந்தடா
கட்டிவைக்க கூர்முளைக்கும் வித்தடா - நாங்கள்
கண்ணை மூடச் சுட்டெரிக்கும் சக்தியாம்
எட்டி உதைபோடு மந்த இழியவர் - தம்மை
எரிக்குமந்த சிவனின் நெற்றிக் கண்ணடா
சொட்டுமுந்தன் மேனி தொட்டதில்லையே -ஆனால்
சூடு அற்றதாக இரத்தம் ஆனதேன்?

பட்டுடையும் காசுபணம் என்றதும்- தாயை
விற்று நீயும் வாழுவது எப்படி?
கட்டிவைத்துசோறுபோட கத்தி நீ - அந்தக்
கயவர் பக்கம் மொழியுரைப்ப தெப்படி
வெட்டிஎங்கள் மக்கள் லட்சம் கொன்றதை - இந்த
வெளிஉலகம் அறியும் அதை நீதெரி
அட்டையாக ஒட்டிநீயும் பகைவனின் சொல்லை
அப்படியே சொல்லலாகு தெப்படி?

மட்டிமடை பேயனாக வாழலாம் -ஒரு
மண்ணுமில்லை மேலே என்றும் ஆகலாம்
தட்டியதோர் பைத்தியமாய் மாறலாம் -- ஒரு
தலைகழன்ற விசரனாகப் போகலாம்
வெட்டி எங்கள் இனம் அழிக்க பகைவனின் ஒரு
விழியசைக்க தலைவணங்கும் கயவனாய்
கட்டிவைத்துக் மாசு செய்ய தங்கையை -கண்கள்
கண்டுகளித் துள்ளம் ஈனமாவதோ

வெட்கமுறு நெஞ்சிலன்பு உணர்வெடு- உள்ளம்
விளையும் நியாய உணர்வு பொங்கப் பழகிடு
சுட்டதீ சுதந்திரத்தின் வேட்கையில் நெஞ்சில்
சொல்லொணாச் சினம் எழும்ப மாறிடு
கட்டையிலே நீகிடந்து கடைசியில் உன்
காலம்வந்து எரிகையிலத் தீயதும்
பட்டுத் தேகம்தானெரிந்து மூளுமோ அது
பாவி என்று விட்டணைந்து போகுமோ?


Last edited by kirikasan on Mon 16 May 2011 - 3:21; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Empty Re: துரோகியாய் வாழுவதோ? (கவிதை)

Post by மஞ்சுபாஷிணி Mon 16 May 2011 - 1:11

சாட்டையடி வரிகள்.....
உணர்வில் உடலில் ஓடும் ரத்தம் கூட துடிக்கவைக்கும் வரிகள்.....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

துரோகியாய் வாழுவதோ? (கவிதை) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Empty Re: துரோகியாய் வாழுவதோ? (கவிதை)

Post by கலைவேந்தன் Mon 16 May 2011 - 1:25

நல்ல கவிதை . வாழ்த்துகள். கிரிகாசன்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Empty Re: துரோகியாய் வாழுவதோ? (கவிதை)

Post by kirikasan Mon 16 May 2011 - 3:06

மஞ்சுபாஷிணி wrote:சாட்டையடி வரிகள்.....
உணர்வில் உடலில் ஓடும் ரத்தம் கூட துடிக்கவைக்கும் வரிகள்.....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா...

தங்களுக்கும் கலையண்ணாவுக்கும் நன்றிகள் !
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Empty Re: துரோகியாய் வாழுவதோ? (கவிதை)

Post by றினா Mon 16 May 2011 - 3:12

வெட்டி எங்கள் இனம் அழிக்க பகைவனின் ஒரு
விழியசைக்க தலைவணங்கும் கயவனாய்
கட்டிவைத்துக் மாசு செய்ய தங்கையை -கண்கள்
கண்டுகளித் துள்ளம் ஈனமாவதோ

நெத்தியடி வசனங்கள்,
வாழ்த்துக்கள் கவிஞரே.




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Empty Re: துரோகியாய் வாழுவதோ? (கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum