Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிமுகவால் லாபமடைந்த விஜயகாந்த்: வைகோவை 'நம்பி' ஏமாந்த திமுக!
+3
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
ந.கார்த்தி
7 posters
Page 1 of 1
அதிமுகவால் லாபமடைந்த விஜயகாந்த்: வைகோவை 'நம்பி' ஏமாந்த திமுக!
சென்னை: சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அரசியல் அரங்கில் பல விசித்திரங்களை ஏற்படுத்தியுள்ளன.
இதுவரை இல்லாத அளவுக்கு அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு, அது அமைத்த கூட்டணி மட்டும் காரணமில்லை, மக்கள் மனதுக்குள் திமுகவுக்கு எதிராக கடும் அதிருப்தியும், கோபமும் உழன்று கொண்டு இருந்ததே முக்கியக் காரணம் என்பது அதில் ஒன்று.
இந்தத் தேர்தலில் ஜெயலலிதா புத்திசாலித்தனமாக செய்த காரியம், விஜயகாந்த்துடன் அமைத்த கூட்டணிதான். இருப்பினும் இந்த கூட்டு மட்டுமே அதிமுகவுக்கு பெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்து விட்டது என்று கூற முடியாத நிலை.
உண்மையில் அதிமுகவுடன் சேர்ந்ததால் விஜயகாந்த்துக்குத்தான் பெரும் லாபமும், பயனும் கிடைத்துள்ளது. அதாவது அதிமுகவை விட தேமுதிகதான் அதிக பலனைப் பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில் ஒரு சீட்டில் மட்டுமே வென்றது தேமுதிக. இந்த முறையும் அது தனித்துப் போட்டியிடிருந்தால் அதிமுக வாக்குகளைப் பிரித்திருக்கும் வழக்கம் போல. ஆனால் வழக்கம் போல விஜயகாந்த் மட்டுமே ஜெயித்திருப்பார், இந்த சந்துக்குள் புகுந்து திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும்.
இதைத் தடுத்து நிறுத்தியதே ஜெயலலிதாவின் புத்திசாலித்தனம். 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக இன்று 29 தொகுதிகளில் வென்றிருப்பது அக்கட்சிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு வந்திருந்தால் கட்சி ஒரு கட்டத்தில் காணாமல் போயிருக்கும். ஆனால் அதிமுகவுடன் சேர்ந்ததால் பெரும் அங்கீகாரம் கிடைத்திருப்பதாக தேமுதிகவினர் கருதுகிறார்கள். கிட்டத்தட்ட தேமுதிகவுக்கு உயிர் கொடுத்துப் பிழைக்க வைத்திருக்கிறார் ஜெயலலிதா என்பதே உண்மை.
சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுக்குக் கிடைத்துள்ள வாக்குகள் 31 லட்சமாகும். கடந்த 2009 லோக்சபா தேர்தலில், தமிழகம் முழுவதும் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 27.65 லட்சமாகும்.
லோக்சபா தேர்தலில் தேமுதிகவுக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் 8.33 சதவீதமாகும். தற்போதைய சட்டசபைத் தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைத்துள்ள வாக்கு சதவீதம் 10 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதிமுகவுடன் சேர்ந்ததால் வந்த ஆதாயம் இது. இந்த அபார வெற்றியின் மூலம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் தேமுதிகவுக்குக் கிடைத்துள்ளது. முரசு சின்னம் அக்கட்சிக்கு நிரந்தரமாகியுள்ளது.
ஏமாற்றத்தைக் கொடுத்த வைகோ
இப்படி அதிமுகவை நம்பி விஜயகாந்த் பெரும் பலன் பெற்றுள்ள அதே நேரத்தில், வைகோவை நம்பிய திமுக பெரும் தோல்வியைச் சந்தித்து சுருண்டு போயுள்ளது.
அதிமுக கூட்டணியில் ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்தவர் வைகோ. எத்தனையோ விமர்சனங்கள் வந்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் ஜெயலலிதாவுக்கு உறுதியாக ஆதரவு அளித்து வந்தவர். ஆனால் இந்தத் தேர்தலில் அவருக்கு மிகவும் குறைவான சீட்களே தர முடியும் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டதால் அதிருப்தி அடைந்த வைகோ, கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து வெளியேறினார், தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்தார்.
இதனால் திமுக தரப்பு உற்சாகமடைந்தது. வைகோவின் வெளியேற்றத்தால் அதிமுக பலவீனமடையும், மதிமுக வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என்று அவர்கள் கணக்குப் போட்டனர்.
இதையடுத்து ஆங்காங்கு மதிமுகவினரை வளைக்க ஆரம்பித்தனர் திமுகவினர். அவர்களை பண ரீதியாகவும், பிற ரீதியாகவும் தங்கள் பக்கம் திருப்பினர். இதனால் மதிமுகவின் வாக்கு வங்கி அப்படியே திமுகவுக்கே கிடைக்கும். இதன் மூலம் அதிமுகவை தடுமாற வைக்கலாம் என்பது திமுகவினரின் கணக்கு.
ஆனால் நடந்தது வேறு. மதிமுகவின் வாக்கு வங்கி அதிமுகவுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களின் வாக்குகள் திமுகவுக்கு எந்தப் பலனையும் தரவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
ஆக, வைகோவையும்,மதிமுகவையும் நம்பி சற்று தெம்புடன் இருந்த திமுகவுக்கு அது கைவிட்டு விட்டது பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. எனவே வைகோவின் வெளியேற்றத்தால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும், பிரச்சினையும், சிறு சலனமோ கூட ஏற்படவில்லை என்பது அதிமுகவினரை நிம்மதிக்குள்ளாக்கியுள்ளது.
தட்ஸ் தமிழ்
இதுவரை இல்லாத அளவுக்கு அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு, அது அமைத்த கூட்டணி மட்டும் காரணமில்லை, மக்கள் மனதுக்குள் திமுகவுக்கு எதிராக கடும் அதிருப்தியும், கோபமும் உழன்று கொண்டு இருந்ததே முக்கியக் காரணம் என்பது அதில் ஒன்று.
இந்தத் தேர்தலில் ஜெயலலிதா புத்திசாலித்தனமாக செய்த காரியம், விஜயகாந்த்துடன் அமைத்த கூட்டணிதான். இருப்பினும் இந்த கூட்டு மட்டுமே அதிமுகவுக்கு பெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்து விட்டது என்று கூற முடியாத நிலை.
உண்மையில் அதிமுகவுடன் சேர்ந்ததால் விஜயகாந்த்துக்குத்தான் பெரும் லாபமும், பயனும் கிடைத்துள்ளது. அதாவது அதிமுகவை விட தேமுதிகதான் அதிக பலனைப் பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில் ஒரு சீட்டில் மட்டுமே வென்றது தேமுதிக. இந்த முறையும் அது தனித்துப் போட்டியிடிருந்தால் அதிமுக வாக்குகளைப் பிரித்திருக்கும் வழக்கம் போல. ஆனால் வழக்கம் போல விஜயகாந்த் மட்டுமே ஜெயித்திருப்பார், இந்த சந்துக்குள் புகுந்து திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும்.
இதைத் தடுத்து நிறுத்தியதே ஜெயலலிதாவின் புத்திசாலித்தனம். 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக இன்று 29 தொகுதிகளில் வென்றிருப்பது அக்கட்சிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு வந்திருந்தால் கட்சி ஒரு கட்டத்தில் காணாமல் போயிருக்கும். ஆனால் அதிமுகவுடன் சேர்ந்ததால் பெரும் அங்கீகாரம் கிடைத்திருப்பதாக தேமுதிகவினர் கருதுகிறார்கள். கிட்டத்தட்ட தேமுதிகவுக்கு உயிர் கொடுத்துப் பிழைக்க வைத்திருக்கிறார் ஜெயலலிதா என்பதே உண்மை.
சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுக்குக் கிடைத்துள்ள வாக்குகள் 31 லட்சமாகும். கடந்த 2009 லோக்சபா தேர்தலில், தமிழகம் முழுவதும் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 27.65 லட்சமாகும்.
லோக்சபா தேர்தலில் தேமுதிகவுக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் 8.33 சதவீதமாகும். தற்போதைய சட்டசபைத் தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைத்துள்ள வாக்கு சதவீதம் 10 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதிமுகவுடன் சேர்ந்ததால் வந்த ஆதாயம் இது. இந்த அபார வெற்றியின் மூலம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் தேமுதிகவுக்குக் கிடைத்துள்ளது. முரசு சின்னம் அக்கட்சிக்கு நிரந்தரமாகியுள்ளது.
ஏமாற்றத்தைக் கொடுத்த வைகோ
இப்படி அதிமுகவை நம்பி விஜயகாந்த் பெரும் பலன் பெற்றுள்ள அதே நேரத்தில், வைகோவை நம்பிய திமுக பெரும் தோல்வியைச் சந்தித்து சுருண்டு போயுள்ளது.
அதிமுக கூட்டணியில் ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்தவர் வைகோ. எத்தனையோ விமர்சனங்கள் வந்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் ஜெயலலிதாவுக்கு உறுதியாக ஆதரவு அளித்து வந்தவர். ஆனால் இந்தத் தேர்தலில் அவருக்கு மிகவும் குறைவான சீட்களே தர முடியும் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டதால் அதிருப்தி அடைந்த வைகோ, கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து வெளியேறினார், தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்தார்.
இதனால் திமுக தரப்பு உற்சாகமடைந்தது. வைகோவின் வெளியேற்றத்தால் அதிமுக பலவீனமடையும், மதிமுக வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என்று அவர்கள் கணக்குப் போட்டனர்.
இதையடுத்து ஆங்காங்கு மதிமுகவினரை வளைக்க ஆரம்பித்தனர் திமுகவினர். அவர்களை பண ரீதியாகவும், பிற ரீதியாகவும் தங்கள் பக்கம் திருப்பினர். இதனால் மதிமுகவின் வாக்கு வங்கி அப்படியே திமுகவுக்கே கிடைக்கும். இதன் மூலம் அதிமுகவை தடுமாற வைக்கலாம் என்பது திமுகவினரின் கணக்கு.
ஆனால் நடந்தது வேறு. மதிமுகவின் வாக்கு வங்கி அதிமுகவுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களின் வாக்குகள் திமுகவுக்கு எந்தப் பலனையும் தரவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
ஆக, வைகோவையும்,மதிமுகவையும் நம்பி சற்று தெம்புடன் இருந்த திமுகவுக்கு அது கைவிட்டு விட்டது பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. எனவே வைகோவின் வெளியேற்றத்தால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும், பிரச்சினையும், சிறு சலனமோ கூட ஏற்படவில்லை என்பது அதிமுகவினரை நிம்மதிக்குள்ளாக்கியுள்ளது.
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: அதிமுகவால் லாபமடைந்த விஜயகாந்த்: வைகோவை 'நம்பி' ஏமாந்த திமுக!
அட இவ்ளோ விஷயங்கள் நடந்திருக்கா?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: அதிமுகவால் லாபமடைந்த விஜயகாந்த்: வைகோவை 'நம்பி' ஏமாந்த திமுக!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அதிமுகவால் லாபமடைந்த விஜயகாந்த்: வைகோவை 'நம்பி' ஏமாந்த திமுக!
எந்த கட்சி வெற்றி பெற்றாலும் நாம் உழைத்தால் தான் நமக்கும் நாம் குடும்பத்துக்கும் சோறு
Re: அதிமுகவால் லாபமடைந்த விஜயகாந்த்: வைகோவை 'நம்பி' ஏமாந்த திமுக!
வடிவேலு
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அதிமுகவால் லாபமடைந்த விஜயகாந்த்: வைகோவை 'நம்பி' ஏமாந்த திமுக!
அதிமுகவால் லாபமடைந்த விஜயகாந்த்::::::
விஜயகாந்த்தால் லாபமடைந்த அதிமுக::::::
இதை பலவிதமாக சொல்லலாம் - ஆனால் நல்ல விதமாக சொல்ல வேண்டும் என்றால் - இவர்கள் கூட்டணியல் தமிழ்நாடு தப்பியது.
விஜயகாந்த்தால் லாபமடைந்த அதிமுக::::::
இதை பலவிதமாக சொல்லலாம் - ஆனால் நல்ல விதமாக சொல்ல வேண்டும் என்றால் - இவர்கள் கூட்டணியல் தமிழ்நாடு தப்பியது.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Similar topics
» உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்
» திமுக மட்டும் விற்பனை வரியைக் குறைக்காதது ஏன்?- விஜயகாந்த் கேள்வி
» சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக
» திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த்
» சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த்
» திமுக மட்டும் விற்பனை வரியைக் குறைக்காதது ஏன்?- விஜயகாந்த் கேள்வி
» சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக
» திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த்
» சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|