Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடித்து வையுங்கள் பார்க்கலாம்
+3
உதயசுதா
சிவா
றினா
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
முடித்து வையுங்கள் பார்க்கலாம்
First topic message reminder :
இதிலே ஒரு கவிதைப் போட்டி எங்கே முடித்து வையுங்கள் பார்க்கலாம்..
இதிலே ஒரு கவிதைப் போட்டி எங்கே முடித்து வையுங்கள் பார்க்கலாம்..
அதோ அந்தப் பூக்கள்
முகமோடு முகமுரசி
முணுமுனுப்பது...
முகமோடு முகமுரசி
முணுமுனுப்பது...
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: முடித்து வையுங்கள் பார்க்கலாம்
நண்பர்கள் அருமையாய் முடித்து வைக்கிறார்கள், இன்னும் பல கவிஞர்கள் வருவார்கள் என எதிர்பாக்கிறேன். இன்னும் சில பதிவுகளின் பின் இதன் நிஜக் கவிதையினைத் தருகிறேன்.
Last edited by றினா on Sun May 15, 2011 2:03 pm; edited 1 time in total
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: முடித்து வையுங்கள் பார்க்கலாம்
அதோ அந்தப் பூக்கள்
முகமோடு முகமுரசி
முணுமுனுப்பது...
அதற்கு நீர் ஊற்றிய
தோட்ட காரனை பார்த்து
முகமோடு முகமுரசி
முணுமுனுப்பது...
அதற்கு நீர் ஊற்றிய
தோட்ட காரனை பார்த்து
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: முடித்து வையுங்கள் பார்க்கலாம்
இப் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றிகள்.
இனி இக்கவிதையின் நிஜக்கவிதையைப் பார்போம்.
இனி இக்கவிதையின் நிஜக்கவிதையைப் பார்போம்.
அதோ அந்தப் பூக்கள்
முகமோடு முகமுரசி
முணுமுனுப்பது
மொட்டுக்கள் சமைவதை
மோகமுடன்
உற்றுப் பார்க்கும்
வண்டுகளைப் பார்த்தா?
அல்லது
தங்கள் இனத்திற்கும்
வரதர்சனைக் கொடுமை
வந்துவிடுமோ என்ற
அச்சத்தினாலா..?
இக்கவிதையை இயற்றியவர் ''முனவ்வாரா'' என்பவர்,
இலங்கை மித்திரனில் வெளியானது.
முகமோடு முகமுரசி
முணுமுனுப்பது
மொட்டுக்கள் சமைவதை
மோகமுடன்
உற்றுப் பார்க்கும்
வண்டுகளைப் பார்த்தா?
அல்லது
தங்கள் இனத்திற்கும்
வரதர்சனைக் கொடுமை
வந்துவிடுமோ என்ற
அச்சத்தினாலா..?
இக்கவிதையை இயற்றியவர் ''முனவ்வாரா'' என்பவர்,
இலங்கை மித்திரனில் வெளியானது.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: முடித்து வையுங்கள் பார்க்கலாம்
kirikasan wrote:முடிக்காமல் நீட்டிவிட்டேன்.....
அதோ அந்தப் பூக்கள்
முகமோடு முகமுரசி
முணுமுனுப்பது...
தென்றலும் வந்துன்னைத் தொட்டதா?
தீண்டியதோ உண்மை சொல்லுடீ
கன்னம் சிவந்திடக் காணுதே
காதலன்முத்தமோ கூறடி
உந்தன் இதழ்கள் வெளுத்ததேன்?
உண்டு சுவைகண்ட வண்டதா?
சிந்திடும் தேனதை தந்தால்
செய்தகுறும்பில் சிரிப்பதா
அங்கவள் பாரடி தாமரை
ஆதவனாம் பெரும்ஆளையே
இங்கிருந்தே காதல் செய்வளாம்
எட்டா கனிக்கென்று ஏங்குறாள்
எத்தனை சின்னவராயினும்
எங்களவர் எம்மை தொட்டுத்தான்
முத்தம் தருவது இன்பமே
மோகத்தில வாடுதல் இல்லையே
தாமரை:
சின்ன சுகங்களுக்கென்றுமே
என்னை அளித்திட செய்வனோ
உன்னதமானவர் எண்ணமும்
ஓர் பெரும் இலட்சியம் கொண்டிடும்
மண்ணின் உயிர்களைக் காப்பவன்
மா உலகின் வாழ்வு தந்தவன்
தன்னைநினைத்து தென்றும் வாழுவேன்
தாகத்தை நீரில் தணிக்கிறேன்
அருமை, அருமை
வாழ்த்துக்கள்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கட்டி முடித்து 3 ஆண்டாகியும் திறக்கப்படாத சிறைச்சாலை
» திருமணம் முடித்து தேனிலவு செல்லும் பெண் ஜோடிகள்!
» 'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி
» ஒரே ஆண்டில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த 9 வயது சிறுவன் !
» வெளியானது இறுதி தீர்ப்பு! காவேரி வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்
» திருமணம் முடித்து தேனிலவு செல்லும் பெண் ஜோடிகள்!
» 'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி
» ஒரே ஆண்டில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த 9 வயது சிறுவன் !
» வெளியானது இறுதி தீர்ப்பு! காவேரி வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|