புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2012 இல் திமுக காணாமல் போகும்?
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
திருச்செந்தூர், பென்னாகரம்
இடைத்தேர்தல்களில் திமுகவின் தொடர் வெற்றிகளுக்கு 'அஞ்சா நெஞ்சன்' என்று
திமுகவினரால் வர்ணிக்கப்படும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின்
'திருமங்கலம் ஃபார்முலா'வே காரணம் என்று சொல்லப்பட்டது. தென் மாநிலங்களைத்
தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோடு, முக்கிய எதிர்கட்சியான அதிமுகவின்
முன்னாள் அமைச்சர்களையும் திமுகவிற்குள் அழைத்து வந்து அதிர்ச்சி
வைத்தியம் கொடுத்தார் அழகிரி.
மைனாரிட்டி அரசாக காலம் தள்ளிய திமுக அரசுக்குக் கிடைக்கும்
ஒன்றிரண்டு இடைத்தேர்தல் வெற்றிகளும் அவசியம் என்பதால் திமுக கணக்கின்றிப்
பணத்தை வாரி இறைத்தது. தேர்தல் மேற்பார்வையாளர்களே கையைப் பிசைந்து
நிற்குமளவுக்கு அழகிரியின் திருமங்கலம் பார்முலா ஒர்க்-அவுட் ஆகியது.
இந்தத் தொடர்வெற்றிகளால் திமுகவில் அழகிரியின் கை சற்று மேலோங்கியது.
இந்நிலையில் 2011 இல் அதிமுக காணாமல்போகும் என்று அறிக்கைவிட்டு
அதிமுகவினரின் வயிற்றில் மேலும் புளியைக் கரைத்தார்.
அழகிரியின்
அதிரடி நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து காய்நகர்த்தி வந்த அதிமுக
தலைமை, கோவை செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு திமுக அரசுக்கு எதிரான கண்டன
ஆர்ப்பாட்டங்களை மாநகராட்சிகள் வாரியாக நடத்தி இறுதிஆர்ப்பாட்டத்தை
மதுரையில் நடத்தி, கொல்லன் தெருவில் ஊசி விற்கும் சக்தியை அதிமுக இன்னும்
இழந்துவிடவில்லை என்று நிரூபித்தார்.
இப்படியாக வெகுண்டெழுந்த
அதிமுகவுக்கு 2G ரூபத்தில் பம்பர் பரிசு கிடைத்தது. 2G ஸ்பெக்ட்ரம்
முறைகேட்டில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியும், அவரது
தாயாரும் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லி, அதையே திமுகவுக்கு எதிரான கடைசி
ஆயுதமாகப் பயன்படுத்த நினைத்தார் ஜெயலலிதா.
நாடாளுமன்றக்கூட்டுக்குழு
வேண்டி, தேசிய எதிர்கட்சிகளுடன் ஒத்தூதியது, ஆ.ராசாவைக் கைது
செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது ஆகியவற்றின்மூலம் திமுகவுக்கு
எதிரான இறுதிகட்ட அரசியல் செய்வதற்கு அடுத்தடுத்து கிடைத்த அத்தனை
வாய்ப்புகளையும் நழுவவிடாது திறமையாகப் பயன்படுத்தி இந்த தேர்தலில்
திமுகவை மூன்றாம் இடத்திற்கு ஜெயலலிதா தள்ளிவிட்டார்.
தமிழக
தேர்தல்களில் திமுக, புதிதாக முளைத்த தேமுதிகவைவிட பின்னுக்குச்சென்று
மூன்றாம் இடத்தைப் பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும்,
திமுகவில் பழம் தின்று கொட்டை போட்ட பகுத்தறிவு பிம்பங்கள் எல்லாம்
திமுகவின் குடும்ப அரசியலை ஜீரணித்து அல்லது ஒவ்வாமல் அதிலிருந்து விலகி
கடலில் கரைத்த பெருங்காயமாகிப் போய்விட்டதால் அடுத்தடுத்த தேர்தல்களில்
திமுகவை வழிநடத்த உருப்படியான இரண்டாம் கட்டத்தலைமை இல்லை.
கனிமொழி
மீதான ஊழல் வழக்குகள், அழகிரி-ஸ்டாலின் பனிப்போர், தயாநிதி-கலாநிதி
சகோதரர்களின் திமுகவை லவட்டும் திட்டம் ஆகியவற்றால், எதிர்வரும்
காலங்களில் திமுக உட்கட்சிப்பூசல் வெளிப்படையாக வெடிக்கும் வாய்ப்புகள்
அதிகமுள்ளன. தேமுதிகவின் அசுர வளர்ச்சி, அதிமுகவில் ஏற்பட்டுள்ள
ஆட்சிமாற்ற புத்துணர்ச்சி ஆகியவற்றை வைத்துப்பார்க்கும்போது திமுகவிற்கு
அடுத்த ஓரிரு தேர்தல்களில் நம்பிக்கை தரக்கூடிய வாய்ப்பு எதுவும்
இருப்பதாகத் தெரியவில்லை.
கூட்டிக்கழித்துப் பார்த்தால்
அழகிரியின் ஆருடம் பொய்த்ததோடு, அது அவரது கட்சிக்கே பொருந்திப்போய் 2012
இல் திமுக இல்லாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது!
- அதிரைவாலா
நன்றி சிந்தனை களம்
இடைத்தேர்தல்களில் திமுகவின் தொடர் வெற்றிகளுக்கு 'அஞ்சா நெஞ்சன்' என்று
திமுகவினரால் வர்ணிக்கப்படும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின்
'திருமங்கலம் ஃபார்முலா'வே காரணம் என்று சொல்லப்பட்டது. தென் மாநிலங்களைத்
தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோடு, முக்கிய எதிர்கட்சியான அதிமுகவின்
முன்னாள் அமைச்சர்களையும் திமுகவிற்குள் அழைத்து வந்து அதிர்ச்சி
வைத்தியம் கொடுத்தார் அழகிரி.
மைனாரிட்டி அரசாக காலம் தள்ளிய திமுக அரசுக்குக் கிடைக்கும்
ஒன்றிரண்டு இடைத்தேர்தல் வெற்றிகளும் அவசியம் என்பதால் திமுக கணக்கின்றிப்
பணத்தை வாரி இறைத்தது. தேர்தல் மேற்பார்வையாளர்களே கையைப் பிசைந்து
நிற்குமளவுக்கு அழகிரியின் திருமங்கலம் பார்முலா ஒர்க்-அவுட் ஆகியது.
இந்தத் தொடர்வெற்றிகளால் திமுகவில் அழகிரியின் கை சற்று மேலோங்கியது.
இந்நிலையில் 2011 இல் அதிமுக காணாமல்போகும் என்று அறிக்கைவிட்டு
அதிமுகவினரின் வயிற்றில் மேலும் புளியைக் கரைத்தார்.
அழகிரியின்
அதிரடி நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து காய்நகர்த்தி வந்த அதிமுக
தலைமை, கோவை செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு திமுக அரசுக்கு எதிரான கண்டன
ஆர்ப்பாட்டங்களை மாநகராட்சிகள் வாரியாக நடத்தி இறுதிஆர்ப்பாட்டத்தை
மதுரையில் நடத்தி, கொல்லன் தெருவில் ஊசி விற்கும் சக்தியை அதிமுக இன்னும்
இழந்துவிடவில்லை என்று நிரூபித்தார்.
இப்படியாக வெகுண்டெழுந்த
அதிமுகவுக்கு 2G ரூபத்தில் பம்பர் பரிசு கிடைத்தது. 2G ஸ்பெக்ட்ரம்
முறைகேட்டில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியும், அவரது
தாயாரும் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லி, அதையே திமுகவுக்கு எதிரான கடைசி
ஆயுதமாகப் பயன்படுத்த நினைத்தார் ஜெயலலிதா.
நாடாளுமன்றக்கூட்டுக்குழு
வேண்டி, தேசிய எதிர்கட்சிகளுடன் ஒத்தூதியது, ஆ.ராசாவைக் கைது
செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது ஆகியவற்றின்மூலம் திமுகவுக்கு
எதிரான இறுதிகட்ட அரசியல் செய்வதற்கு அடுத்தடுத்து கிடைத்த அத்தனை
வாய்ப்புகளையும் நழுவவிடாது திறமையாகப் பயன்படுத்தி இந்த தேர்தலில்
திமுகவை மூன்றாம் இடத்திற்கு ஜெயலலிதா தள்ளிவிட்டார்.
தமிழக
தேர்தல்களில் திமுக, புதிதாக முளைத்த தேமுதிகவைவிட பின்னுக்குச்சென்று
மூன்றாம் இடத்தைப் பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும்,
திமுகவில் பழம் தின்று கொட்டை போட்ட பகுத்தறிவு பிம்பங்கள் எல்லாம்
திமுகவின் குடும்ப அரசியலை ஜீரணித்து அல்லது ஒவ்வாமல் அதிலிருந்து விலகி
கடலில் கரைத்த பெருங்காயமாகிப் போய்விட்டதால் அடுத்தடுத்த தேர்தல்களில்
திமுகவை வழிநடத்த உருப்படியான இரண்டாம் கட்டத்தலைமை இல்லை.
கனிமொழி
மீதான ஊழல் வழக்குகள், அழகிரி-ஸ்டாலின் பனிப்போர், தயாநிதி-கலாநிதி
சகோதரர்களின் திமுகவை லவட்டும் திட்டம் ஆகியவற்றால், எதிர்வரும்
காலங்களில் திமுக உட்கட்சிப்பூசல் வெளிப்படையாக வெடிக்கும் வாய்ப்புகள்
அதிகமுள்ளன. தேமுதிகவின் அசுர வளர்ச்சி, அதிமுகவில் ஏற்பட்டுள்ள
ஆட்சிமாற்ற புத்துணர்ச்சி ஆகியவற்றை வைத்துப்பார்க்கும்போது திமுகவிற்கு
அடுத்த ஓரிரு தேர்தல்களில் நம்பிக்கை தரக்கூடிய வாய்ப்பு எதுவும்
இருப்பதாகத் தெரியவில்லை.
கூட்டிக்கழித்துப் பார்த்தால்
அழகிரியின் ஆருடம் பொய்த்ததோடு, அது அவரது கட்சிக்கே பொருந்திப்போய் 2012
இல் திமுக இல்லாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது!
- அதிரைவாலா
நன்றி சிந்தனை களம்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கருணாநிதி இருக்கும்வரை திமுக கண்டிப்பாக இருக்கும் ,ஒருவேளை அவரது மறைவுக்கு பின்னர் பிளவுகள் ஏற்படும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மூன்றாம் நிலைக்குப் போனாலும் அவ்வளவு விரைவில் கட்சி தொலைய வாய்ப்புகள் இருப்பதாகத தெரியவில்லை. ஆழமாக வேர்விட்ட திராவிடக் கட்சி...
மேலும் எத்தனை நாட்கள் அம்மா வாலைச்சுருட்டிக்கொண்டு இருக்கப்போகிறார்கள்... அவர் இருந்தாலும் தோழி விட மாட்டாரே.. மீண்டும் மீண்டும் நாம் அரசை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்... இரட்டை இலையும் உதய சூரியனும் சிரஞ்சீவியாக...
மேலும் எத்தனை நாட்கள் அம்மா வாலைச்சுருட்டிக்கொண்டு இருக்கப்போகிறார்கள்... அவர் இருந்தாலும் தோழி விட மாட்டாரே.. மீண்டும் மீண்டும் நாம் அரசை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்... இரட்டை இலையும் உதய சூரியனும் சிரஞ்சீவியாக...
பாவம் இவங்களும் கொள்ளையடிச்சி கொள்ளையடிச்சி கலைத்து போய் இருப்பாங்க அதுக்காக நாம ரெஸ்ட் கொடுதிருகோமா இவங்களுக்கு
இதவிட பெரிய கொடும கலையுலக கண்ணகி சொல்றாங்க இது மக்களுக்கான தோல்வியாம்
அப்போ மக்கள் வோட்டே போடலாயா
இதவிட பெரிய கொடும கலையுலக கண்ணகி சொல்றாங்க இது மக்களுக்கான தோல்வியாம்
அப்போ மக்கள் வோட்டே போடலாயா
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கருணாநிதி இருக்கும் வரை திமுக இருக்கும் அதுக்கப்புறம் தி ......மு .....க ...இருக்கும்..
Aathira wrote:மூன்றாம் நிலைக்குப் போனாலும் அவ்வளவு விரைவில் கட்சி தொலைய வாய்ப்புகள் இருப்பதாகத தெரியவில்லை. ஆழமாக வேர்விட்ட திராவிடக் கட்சி...
மேலும் எத்தனை நாட்கள் அம்மா வாலைச்சுருட்டிக்கொண்டு இருக்கப்போகிறார்கள்... அவர் இருந்தாலும் தோழி விட மாட்டாரே.. மீண்டும் மீண்டும் நாம் அரசை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்... இரட்டை இலையும் உதய சூரியனும் சிரஞ்சீவியாக...
சகோதரி ஆதிராவின் கருத்து முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது மிகச் சரியானது.
மேலும் தி மு க கடந்த காலங்களில் அதன் வீழ்ச்சியை இன்றைய நிலைமையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இது அக்கட்சிக்கு ஒன்றுமே இல்லை.இந்த அரசியல் வாதிகளின் உலகம் தனி. இவர்கள் பெயருக்குத்தான் நம்மிடம் ஒருவருக்கொருவர் எதிர்த்துக் கொள்வது போல படம் காட்டுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.
வெகு விரைவில் காங்கிரஸுடன் கை கோர்த்து விடுவார் ஜெ. கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பார்கள், தலைமைச்செயலக முக்கிய அதிகாரிகள் உளவாளிகளாக மாறி கருணாநிதியின் கைக்கு அவல்அள்ளித்தருவார்கள்.கனிமொழி கைது செய்யப்பட்டாலும் கருணாநிதி கலங்க மாட்டார். மன்னார்குடிக் காரர்களின் நடமாட்டம் நோட்டமிடப்படும். அடிக்கடி சற்று முன் கிடைத்த செய்தியாக பரபரப்புக் காட்டும்.
அரசாங்கத்தின் கஜானா வைக் காரணம் காட்டி ஆல்குறைப்பு நடக்கும்.மாணவர்களையும் அரசுப்பணியாளர்களையும் தி மு க தூண்டும். மிக முக்கியமாக கேப்டன் ஒருவர் போதும் பத்திரமாக அரசாங்கத்தை கைப்பிடித்து திமுக கையில் ஒப்படைக்க.
அனுபவத்தால் மட்டுமே பதிகிறேன் மாறாக நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல.
முக்கியமாக இது என் மனதில் பட்ட என் தாழ்மையான கருத்து யார் மனதும் புண்பட்டிருந்தால் என்னை தயை கூர்ந்து மன்னிக்கவும்,.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உங்கள் கருத்தை நானும் அப்படியே வழிமொழிகிறேன் கலில்akaleel wrote:Aathira wrote:மூன்றாம் நிலைக்குப் போனாலும் அவ்வளவு விரைவில் கட்சி தொலைய வாய்ப்புகள் இருப்பதாகத தெரியவில்லை. ஆழமாக வேர்விட்ட திராவிடக் கட்சி...
மேலும் எத்தனை நாட்கள் அம்மா வாலைச்சுருட்டிக்கொண்டு இருக்கப்போகிறார்கள்... அவர் இருந்தாலும் தோழி விட மாட்டாரே.. மீண்டும் மீண்டும் நாம் அரசை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்... இரட்டை இலையும் உதய சூரியனும் சிரஞ்சீவியாக...
சகோதரி ஆதிராவின் கருத்து முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது மிகச் சரியானது.
மேலும் தி மு க கடந்த காலங்களில் அதன் வீழ்ச்சியை இன்றைய நிலைமையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இது அக்கட்சிக்கு ஒன்றுமே இல்லை.இந்த அரசியல் வாதிகளின் உலகம் தனி. இவர்கள் பெயருக்குத்தான் நம்மிடம் ஒருவருக்கொருவர் எதிர்த்துக் கொள்வது போல படம் காட்டுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.
வெகு விரைவில் காங்கிரஸுடன் கை கோர்த்து விடுவார் ஜெ. கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பார்கள், தலைமைச்செயலக முக்கிய அதிகாரிகள் உளவாளிகளாக மாறி கருணாநிதியின் கைக்கு அவல்அள்ளித்தருவார்கள்.கனிமொழி கைது செய்யப்பட்டாலும் கருணாநிதி கலங்க மாட்டார். மன்னார்குடிக் காரர்களின் நடமாட்டம் நோட்டமிடப்படும். அடிக்கடி சற்று முன் கிடைத்த செய்தியாக பரபரப்புக் காட்டும்.
அரசாங்கத்தின் கஜானா வைக் காரணம் காட்டி ஆல்குறைப்பு நடக்கும்.மாணவர்களையும் அரசுப்பணியாளர்களையும் தி மு க தூண்டும். மிக முக்கியமாக கேப்டன் ஒருவர் போதும் பத்திரமாக அரசாங்கத்தை கைப்பிடித்து திமுக கையில் ஒப்படைக்க.
அனுபவத்தால் மட்டுமே பதிகிறேன் மாறாக நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல.
முக்கியமாக இது என் மனதில் பட்ட என் தாழ்மையான கருத்து யார் மனதும் புண்பட்டிருந்தால் என்னை தயை கூர்ந்து மன்னிக்கவும்,.
- alwinபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009
நண்பர் கலீல் அவர்களே! கனிமொழி கைது செய்யப்பட்டால் கருணாநிதி இருக்கமாட்டார். கருணாநிதி இல்லை என்றால் தி மு க இரண்டாகும். கடைசியில் தி மு க காணாமல் போகும். கேப்டன் முக்கிய எதிர் கட்சியாக உருவாகுவார்.(பாவம் கருணாநிதிக்கு வயது இல்லை, ஸ்டாலின், அழகிரி ஒற்றுமை இல்லை) இது தாங்கள் அறியாதது அல்ல.யார் மனதும் புண்பட்டிருந்தால் என்னை தயை கூர்ந்து மன்னிக்கவும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|