புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_m10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10 
25 Posts - 38%
heezulia
கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_m10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_m10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_m10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_m10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_m10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10 
2 Posts - 3%
prajai
கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_m10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_m10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_m10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10 
1 Post - 2%
Barushree
கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_m10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_m10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_m10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_m10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_m10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_m10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10 
8 Posts - 2%
prajai
கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_m10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_m10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_m10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_m10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_m10கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதிக்கு பல களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன - கி.வீரமணி


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat May 14, 2011 3:38 pm

கருணாநிதிக்கு, “ஓய்வு” என்பது சட்டசபை, ஆட்சி அரசியல் களத்திலிருந்துதான் ஓய்வே தவிர, அவரது தொண்டறத் தொடர் பணிகளுக்கு அல்ல; இனமானப் போர்க்களம், சுயமரியாதைப் பிரச்சாரக் களம், சமூக நீதிக் களம், பகுத்தறிவு, எழுத்துப் பேச்சு, ஊடகம் களம் போன்றவை காத்துக் கொண்டிருக்கின்றன வரலாற்றின் பல பகுதிகள் அவரால் எழுதப்படுவதற்காக!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள், அதிர்ச்சி தரத்தக்கவை வெற்றி பெற்ற அணிக்கும், தோல்வியுற்ற அணியினரான அனைவருக்கும். வெற்றி பெற்ற அ.தி.மு.க. அணியினர்கூட இவ்வளவு சாதகமான அலை போன்ற முடிவைப் பெறுவோம் என்று எண்ணவில்லை. அங்கே இடம் பெற்ற கூட்டணிக் கட்சியினர் பலரும் இதை நேற்று குறிப்பிட்டுள்ளார்கள்!

இந்தத் தோல்வி, தி.மு.க. அரசு சொன்னதையெல்லாம் செய்த அரசு, மேலும் சொல்லாததையும் கூடுதலாகச் செய்த அரசு என்பதால் அதற்குக் கிடைத்த வாக்காளர் பரிசா என்றால், “ஆம்” என்று ஒப்புக் கொள்ளுவதில் உண்மை பேசுவோர் எவரும் வெட்கப்படத் தேவையில்லை.

ஜனநாயகம் என்ற மக்களாட்சியின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று! இவ்வளவு சாதனைகளுக்குப் பிறகுமா இப்படி ஒரு தேர்தல் முடிவு என்று கேட்கின்றனர் பல நண்பர்கள்.

பெரியார் ‘குடிஅரசில்’ எழுதிய வைர வரிகளை நினைவூட்டிக் கொண்டாலே அதற்குத் தக்க பதில் கிடைக்கும்.

“நன்றி என்பது பலனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பாகும்; உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும்”

இவ்வரிகள் மக்களின் இயல்புகளைக் காட்டும் கண்ணாடிகள் அல்லவா?

"இவ்வளவு பெரிய தோல்வி கண்டும் சிறிதும் கலங்காமல், மனந் தளராமல், “மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்; அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்’’ என்று சிரித்துக் கொண்டே கருணாநிதி சொன்னார் நேற்று! எந்த நிலையிலும் எதிர்நீச்சல் போடத் தயங்காத ஈரோட்டுக் குரு குல வாசத்தின் பண்பையும், பழக்கத்தையும், எதையும் தாங்கும் அண்ணாவின் இதயமும் கொண்டவர் என்பதை இதன் மூலம் காட்டியுள்ளார்!

1967 இல் காமராசர்கூட தோற்ற நிலையில், “சாதனைகளை அதிகமாகச் செய்தோம் என்றாலும் நம்மைத் தோற்கடித்தார்கள் மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்” என்றார்!

ஏன் இப்படிப்பட்ட தோல்வி தி.மு.க. கூட்டணிக்கு என்று அலசி ஆராய்வதற்கு போதிய அவகாசம் உள்ளது.

தமிழ்நாட்டு வாக்காளர்கள் என்றுமே கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல கூட்டணி ஆட்சியையோ, தொங்கு சட்டசபையையோ விரும்பியதில்லை என்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே அ.தி.மு.வுக்கு அதன் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவிற்கு தனித்த மெஜாரிட்டியைத் தந்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது!

புதிய முதலமைச்சர் பொறுப்பேற்று, ஒன்றரை ஆண்டுகளுக்குள் தனது தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகளையெல்லாம் செய்து முடிப்பதாகக் கூறியுள்ளார். அதனை எதிர்பார்க்க, வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. ஜனநாயகத்தில் அதோடு அதை வற்புறுத்தும் உரிமையும் உண்டு எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பாக தி.மு.க.வுக்கு; கடுகு சிறுத்தாலும் காரம் போகாதல்லவா?

நல்ல சாதனைக்கு பிறகும் தோல்விகளை சந்திப்பது திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி காலம் முதல் ஜனநாயகத்தில் இது முதல் தடவை அல்ல. புதிதும் அல்ல.

திராவிடர் இனத்தின் தலைவர் கருணாநிதியின் மவுனம் எளிதில் கலையக் கூடாது; தொடர வேண்டும் என்பதே நமது விழைவு.

தி.மு.க.விற்குப் பல களங்கள் உண்டே!

கருணாநிதிக்கு, “ஓய்வு” என்பது சட்டசபை, ஆட்சி அரசியல் களத்திலிருந்துதான் ஓய்வே தவிர, அவரது தொண்டறத் தொடர் பணிகளுக்கு அல்ல; இனமானப் போர்க்களம், சுயமரியாதைப் பிரச்சாரக் களம், சமூக நீதிக் களம், பகுத்தறிவு, எழுத்துப் பேச்சு, ஊடகம் களம் போன்றவை காத்துக் கொண்டிருக்கின்றன வரலாற்றின் பல பகுதிகள் அவரால் எழுதப்படுவதற்காக!

திராவிடர் தமிழர் இனமானப் பிரச்சினைகள் என்ற பணிகள், ஈழத் தமிழர் வாழ்வுரிமை விடியல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உட்பட பகுத்தறிவுப் பிரச்சாரம் வரை எத்தனையோ களங்கள் காத்திருக்கின்றன தி.மு.க.விற்கு அரசியல் களத்திற்கும் அப்பால்! இவற்றில் சாதிக்கப்பட வேண்டியவை நிரம்பவே உண்டு அரசியலோடு வலிமையாக அந்தப் பணிகளும் தொடரப்பட வேண்டும்.

வெறும் பதவி அரசியலுக்காகத் துவங்கப்பட்டதல்ல தி.மு.க. என்பது நிரூபிக்கப்பட வேண்டும். மக்கள் வழங்கியுள்ள வாய்ப்பாக இதனைக் கருதி தி.மு.க.வின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

சமுதாயப் புரட்சி இலட்சியங்களை செயல்படுத்த ஆட்சியைக் கருவியாக்கிடத்தான் அரசியல் கட்சியானோம் என்பதுதானே அண்ணா தந்த விளக்கம்?

அரசியல் நாகரீகப்படி நமது வாழ்த்துக்கள் என்று அவர் கூறியுள்ளார்.

-- thatstamil



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக