புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆட்சியை பறித்தது ஊழல், குடும்ப தலையீடு, விலைவாசி உயர்வு...!
Page 1 of 1 •
அளவுக்கு அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகளும், ஒரு துறையைக் கூட விட்டு வைக்காமல், அனைத்து துறைகளிலும் கருணாநிதியின் குடும்பத்தினர் மூக்கை நுழைத்து, ஏகபோக ஆதிக்கம் செலுத்தியதும் தான், தி.மு.க.,வை படுதோல்வி அடையச் செய்து, ஆட்சியை பறிகொடுக்க வைத்துவிட்டது.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம், இலவச ஆம்புலன்ஸ் திட்டம், இலவச கலர், "டிவி', இலவச, "காஸ்' அடுப்பு, இலவச கான்கிரீட் வீடு திட்டம், பல்வேறு அரசுத் துறைகளில் ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, தலைநகர் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் மேம்பாலங்கள், சாலைப் பணிகள், குடிநீர் திட்டங்கள் என, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியதால், சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி கிடைக்கும் என்று, தி.மு.க., தலைமை நம்பியது.மேலும், கடந்த தேர்தலில் இலவசத் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததை மனதில் கொண்டு, இந்த தேர்தலில் இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் உட்பட பல்வேறு இலவசத் திட்டங்களை, தி.மு.க., அறிவித்தது. ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்களும், தேர்தலையொட்டி அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களும், மீண்டும் வெற்றியைக் கொடுக்கும் என, தி.மு.க., தலைமை உறுதியாக நம்பியது.
தி.மு.க., 119 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், 63, பா.ம.க., 30, விடுதலைச் சிறுத்தைகள், 10, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 7, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தலா ஒரு இடங்களிலும் போட்டியிட்டன.அ.தி.மு.க., அணியில், அ.தி.மு.க., 160 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகளான தே.மு.தி.க., 41, மார்க்சிஸ்ட் 12, இந்திய கம்யூனிஸ்ட் 10, மனிதநேய மக்கள் கட்சி மூன்று இடங்கள் மற்றும் உதிரி கட்சிகள் 8 இடங்களிலும் போட்டியிட்டன.தேர்தல் பிரசாரத்தில், ஐந்து ஆண்டுகளில் செய்த நலத்திட்டங்களை எடுத்துக் கூறி தி.மு.க.,வினர் பிரசாரம் செய்தனர். அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள், ஸ்பெக்ட்ரம் ஊழல், தி.மு.க., ஆட்சியில் நடந்த பல்வேறு ஊழல்கள், பல்வேறு துறைகளில் முதல்வரின் குடும்பத்தினர் தலையிட்டு ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வருவதால் ஏற்படும் பாதிப்புகள், மின்வெட்டு பிரச்னையால் தொழிற்துறை பாதிப்பு உள்ளிட்டவற்றை முன் வைத்தனர்.
ஓட்டுப்பதிவு நடந்து ஒரு மாதத்திற்குப் பின், நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று, ஓட்டு எண்ணிக்கை நிலவரங்களை, தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், எடுத்த எடுப்பிலேயே, அ.தி.மு.க., கூட்டணி, 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்தது. மக்கள், இழுபறியான ஒரு நிலையை ஏற்படுத்தாமல் தெள்ளத் தெளிவாக ஓட்டு போட்டதால், தனிப்பெரும்பான்மையுடன், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றது; தி.மு.க., படுதோல்வி அடைந்தது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு, தி.மு.க., அரசின் பல்வேறு துறைகளில் ஊழல் குற்றச்சாட்டு, இந்த துறையை விட்டு வைத்தனர் என்று கூற முடியாத அளவிற்கு, அனைத்து துறைகளிலும் கருணாநிதி குடும்பத்தினர் மூக்கை நுழைத்து, ஏகபோக ஆதிக்கம் செலுத்தியதன் விளைவால், ஆட்சியைப் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.அரசுத் துறை, சினிமாத் துறை, கேபிள் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதல்வர் குடும்பத்தினர், ஐந்து ஆண்டுகளாக கோலோச்சி வந்தனர். இதனால், ஒவ்வொரு துறையிலும் பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். மேலும், அரசியலிலும் குடும்ப ஆதிக்கம் மேலோங்கியது. இவர்களின் அத்துமீறல்களால், ஒவ்வொரு வகையிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த கோபத்தை, தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர்.
"ரோடு போட்டோம்; மேம்பாலம் கட்டினோம்; வேலை வழங்கினோம்' என்ற தி.மு.க.,வின் வாதத்தையெல்லாம், மக்கள் ஏற்கவில்லை என்பது, தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டியது ஒரு அரசின் கடமை என்ற அளவில் தான், தி.மு.க., பிரசாரத்தை மக்கள் பார்த்தனர்.ஆனால், மின்சாரப் பற்றாக்குறையால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு, விவசாயம் பாதிப்பு, ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தால் விவசாயத்திற்கு ஆள் கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்பு, விஷம் போல் ஏறிய விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதும், தி.மு.க.,வின் தோல்விக்கு காரணம்!
தினமலர்
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம், இலவச ஆம்புலன்ஸ் திட்டம், இலவச கலர், "டிவி', இலவச, "காஸ்' அடுப்பு, இலவச கான்கிரீட் வீடு திட்டம், பல்வேறு அரசுத் துறைகளில் ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, தலைநகர் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் மேம்பாலங்கள், சாலைப் பணிகள், குடிநீர் திட்டங்கள் என, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியதால், சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி கிடைக்கும் என்று, தி.மு.க., தலைமை நம்பியது.மேலும், கடந்த தேர்தலில் இலவசத் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததை மனதில் கொண்டு, இந்த தேர்தலில் இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் உட்பட பல்வேறு இலவசத் திட்டங்களை, தி.மு.க., அறிவித்தது. ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்களும், தேர்தலையொட்டி அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களும், மீண்டும் வெற்றியைக் கொடுக்கும் என, தி.மு.க., தலைமை உறுதியாக நம்பியது.
தி.மு.க., 119 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், 63, பா.ம.க., 30, விடுதலைச் சிறுத்தைகள், 10, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 7, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தலா ஒரு இடங்களிலும் போட்டியிட்டன.அ.தி.மு.க., அணியில், அ.தி.மு.க., 160 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகளான தே.மு.தி.க., 41, மார்க்சிஸ்ட் 12, இந்திய கம்யூனிஸ்ட் 10, மனிதநேய மக்கள் கட்சி மூன்று இடங்கள் மற்றும் உதிரி கட்சிகள் 8 இடங்களிலும் போட்டியிட்டன.தேர்தல் பிரசாரத்தில், ஐந்து ஆண்டுகளில் செய்த நலத்திட்டங்களை எடுத்துக் கூறி தி.மு.க.,வினர் பிரசாரம் செய்தனர். அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள், ஸ்பெக்ட்ரம் ஊழல், தி.மு.க., ஆட்சியில் நடந்த பல்வேறு ஊழல்கள், பல்வேறு துறைகளில் முதல்வரின் குடும்பத்தினர் தலையிட்டு ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வருவதால் ஏற்படும் பாதிப்புகள், மின்வெட்டு பிரச்னையால் தொழிற்துறை பாதிப்பு உள்ளிட்டவற்றை முன் வைத்தனர்.
ஓட்டுப்பதிவு நடந்து ஒரு மாதத்திற்குப் பின், நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று, ஓட்டு எண்ணிக்கை நிலவரங்களை, தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், எடுத்த எடுப்பிலேயே, அ.தி.மு.க., கூட்டணி, 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்தது. மக்கள், இழுபறியான ஒரு நிலையை ஏற்படுத்தாமல் தெள்ளத் தெளிவாக ஓட்டு போட்டதால், தனிப்பெரும்பான்மையுடன், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றது; தி.மு.க., படுதோல்வி அடைந்தது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு, தி.மு.க., அரசின் பல்வேறு துறைகளில் ஊழல் குற்றச்சாட்டு, இந்த துறையை விட்டு வைத்தனர் என்று கூற முடியாத அளவிற்கு, அனைத்து துறைகளிலும் கருணாநிதி குடும்பத்தினர் மூக்கை நுழைத்து, ஏகபோக ஆதிக்கம் செலுத்தியதன் விளைவால், ஆட்சியைப் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.அரசுத் துறை, சினிமாத் துறை, கேபிள் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதல்வர் குடும்பத்தினர், ஐந்து ஆண்டுகளாக கோலோச்சி வந்தனர். இதனால், ஒவ்வொரு துறையிலும் பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். மேலும், அரசியலிலும் குடும்ப ஆதிக்கம் மேலோங்கியது. இவர்களின் அத்துமீறல்களால், ஒவ்வொரு வகையிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த கோபத்தை, தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர்.
"ரோடு போட்டோம்; மேம்பாலம் கட்டினோம்; வேலை வழங்கினோம்' என்ற தி.மு.க.,வின் வாதத்தையெல்லாம், மக்கள் ஏற்கவில்லை என்பது, தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டியது ஒரு அரசின் கடமை என்ற அளவில் தான், தி.மு.க., பிரசாரத்தை மக்கள் பார்த்தனர்.ஆனால், மின்சாரப் பற்றாக்குறையால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு, விவசாயம் பாதிப்பு, ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தால் விவசாயத்திற்கு ஆள் கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்பு, விஷம் போல் ஏறிய விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதும், தி.மு.க.,வின் தோல்விக்கு காரணம்!
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நன்றி தல... தாத்தாக்கு ஆப்பு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|