புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்ன உலகமடா..? Poll_c10என்ன உலகமடா..? Poll_m10என்ன உலகமடா..? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன உலகமடா..? Poll_c10என்ன உலகமடா..? Poll_m10என்ன உலகமடா..? Poll_c10 
284 Posts - 45%
heezulia
என்ன உலகமடா..? Poll_c10என்ன உலகமடா..? Poll_m10என்ன உலகமடா..? Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
என்ன உலகமடா..? Poll_c10என்ன உலகமடா..? Poll_m10என்ன உலகமடா..? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்ன உலகமடா..? Poll_c10என்ன உலகமடா..? Poll_m10என்ன உலகமடா..? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என்ன உலகமடா..? Poll_c10என்ன உலகமடா..? Poll_m10என்ன உலகமடா..? Poll_c10 
19 Posts - 3%
prajai
என்ன உலகமடா..? Poll_c10என்ன உலகமடா..? Poll_m10என்ன உலகமடா..? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என்ன உலகமடா..? Poll_c10என்ன உலகமடா..? Poll_m10என்ன உலகமடா..? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என்ன உலகமடா..? Poll_c10என்ன உலகமடா..? Poll_m10என்ன உலகமடா..? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என்ன உலகமடா..? Poll_c10என்ன உலகமடா..? Poll_m10என்ன உலகமடா..? Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்ன உலகமடா..? Poll_c10என்ன உலகமடா..? Poll_m10என்ன உலகமடா..? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன உலகமடா..?


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun May 15, 2011 11:49 pm

கத்தும்கடலே பெருகிவிடு, கயவர் கூட்டம் அழித்துவிடு
செத்தும் காணச் சிறுமையரை தீயே பற்றி எரித்துவிடு
வித்தும் முளையும் பூவென்று வெறியர் கிள்ளி எறிகின்றார்
கொத்தும் மலராய் மேனிகளைக் கோரம் வெட்டிக் கொல்கின்றார்

சட்டம் போட்டு விதியெழுதி சரமாய்வார்த்தை தான் கோர்த்து
முட்டிமோதி விளையாடி மெல்லச் சுற்றுது பூவுலகு
வெட்டிபோடும் கைகளினை வேடிக் கையாய் விழிகண்டு
சுட்டுகொல்வோர் தோள்களினை தொட்டே தோழமை பேசுகிறார்

ஒற்றைக் கையை மேலோங்கி ஒன்றுமில்லை பாரென்று
மற்றக் கையில் வாள்தூக்கி மறைவில் எங்கள் மெய்கிழிக்க
பற்றுக் கொண்டு பார் என்று பாவிஉலகம் ஏமாற்றி
வெற்று கையை இரண்டாக்க விம்பம் வைத்துக்காட்டுதடா

வைத்துக் கட்டும் சொல்லாக வார்த்தை இரட்டை விதமாக்கி
மெத்தப்புழுகும் செயல்கண்டு மேனிதுடிக்கக் காண்கின்றேன்
சொத்தும்சுகமும் இதோஎன்றால் சுழலும் வேகக் காற்றாடி
வைத்துகொள்ளும் வேகத்தில் வானத்தேறி சுற்றுகிறார்

வெட்டிப் போடப் படமாக்கி வியந்து பார்த்த உலகமது
தொட்டில் இருந்து சுடுகாடு செல்லும்வயது மாந்தர்களைக்
கட்டிக் கொல்லும் காட்சியதை காட்டக் கண்டும் உலகமது
சட்டை செய்யாக் கண்களினை சாட்சி கருதி மூடுவதேன்

உள்நாட்டுள்ளே பேசிடுவோம் ஒருவர்வேண்டா என்கின்ற
கள்ளன் தானும் காட்சிக்காய் கடவுள்வேடம் போட்டுவர
துள்ளிக்காலில் வீழ்ந்தெம்மை சிவனே என்று கும்பிட்டு
கொள்ளிப்பேய்க்கு வாழ்வாகி கூடப்போ நீ என்கின்றார்

சொல்லும் வரையில் இராமகதை சொல்லக்கேட்டு காலையிலே
நல்லாள்சீதைக்(கு) அண்ணன்தான் ராமன் இலங்கா ஆளுகையில்
பொல்லாக் குணத்தோன் இராவணனும் உள்ளேவந்து போர்செய்தான்
கொல்லு என்றே கூத்தாடும் கூட்டம் கொண்டது உலகமடா

செல்லு வீதி ராஜமனை சிறந்த இவர்கள் அரசாங்க
கல்லுமனைகள் முன்னாலே கைகள்கோர்த்து கதறியழு
நில்லு நீதி கேட்டெழுந்து நேரே கண்முன் முகம்பார்த்து
சொல்லு, நீதி தாவென்றே சுற்றும் உலகைப் புரட்டியெடு

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 15, 2011 11:56 pm

அருமையான சந்தப்பாடல் வாழ்த்துகள் கிரிகாசன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 16, 2011 12:06 am

கலைவேந்தன் wrote:அருமையான சந்தப்பாடல் வாழ்த்துகள் கிரிகாசன்..!

நன்றிகள் தங்களுக்கு !!

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon May 16, 2011 12:12 am

வெட்டிப் போடப் படமாக்கி வியந்து பார்த்த உலகமது
தொட்டில் இருந்து சுடுகாடு செல்லும்வயது மாந்தர்களைக்
கட்டிக் கொல்லும் காட்சியதை காட்டக் கண்டும் உலகமது
சட்டை செய்யாக் கண்களினை சாட்சி கருதி மூடுவதேன்


அருமை கவிஞரே அருமை,
வாழ்த்துக்கள்...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக