புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
284 Posts - 45%
heezulia
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
19 Posts - 3%
prajai
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri May 13, 2011 10:12 pm

கப்பல் கவிழ்ந்த தென்ன? காணாமல் போனதென்ன?
எப்போது மேல்மிதந்து ஏறிக்கரை சேருமய்யா
தப்பும் நடந்ததென்ன தலை மேலே வெள்ளமென்ன
தெப்பம் நடுவிற்புனல் சேர்ந்தே கவிழ்த்ததென்ன

கண்ணீர் கரைக்கவில்லை காற்றோலம் கேட்கவில்லை
மண்ணின் அவலங்களோ மாளிகையுள் எட்டவில்லை
எண்ணும் இதயமது ஏழைகளை எண்ணவில்லை
பொன்னை மணிகளெண்ணி பொழுதோடி மிஞ்சவில்லை

அழுதுஉயிர் போகையிலே அன்புமனம் நோகவில்லை
எழுத்தாணி விட்டுக்கரம் ஏழைக்களைக் காக்கவில்லை
விழிகூசும் சாவுகளை வட்டகுறுந் தட்டிலிட்டால்
பொழுதோடும் சித்திரமாய் பார்த்தும்மனத் துக்கமில்லை

மானாட மயிலாட மகிழுமனம் மீளவுமோர்
ஊனாடி உயிரோட ஏங்கித்துயர் கொள்ளலையோ
கோனோடி கொள்கையிலே கொப்பேறி குதித்தவரை
தேனோடும் தீந்தமிழை தேர்ந்தவர்கள் மன்னிப்பரோ

அன்னைத் தமிழுரைப்போர் அத்தனையும் ஒன்று என
பொன்னார் உறவுகளோ பொங்கிஎழுந்துவிட்டார்
அன்னையே வெற்றிகொண்டு ஆளவந்த பொன்மகளே
உன்னையே நம்பிநின்றோம் உள்ளம் மகிழ்வாக நின்றோம்

வெல்லட்டும் வீரத்தமிழ் விளையட்டும் பேரரசு
செல்லட்டும் பொய்புரட்சி சேரட்டும் இன்பங்களே
நல்லோர் கரம் ஓங்கி நாட்டில் நீதி உய்யட்டும்
வல்லோர் புதுவாழ்வு வந்துவிட செய்வீரம்மா!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat May 14, 2011 2:52 am

மெல்ல நடந்தன்னை மேனி கனத்துடல்
மிக்கவலிந் துழன்று -மிக
சொல்லவொணா வலிகொண்டு உடல்நொந்து
சுந்தர ரூபமுடன் -அருஞ்
செல்லமென வொரு பிள்ளையை பெற்றுமே
சீராட்டித் தான்வளர்ந்து -ஒரு
வல்லவனாய் வெகுநல்லவ னாக்கினாள்
கொல்லவோ சிங்களனே!

வெள்ளைமனம் கொண்டு வீட்டில்விளையாடி
வேடிக்கை தான்புரிந்து -தினம்
அள்ளியணைத்துப் பாலூற்றி அமுதுடன்
அன்பையும் ஊட்டிவிட்டு -நல்ல
தெள்ளுத் தமிழ்க்கதை சொல்லி வளர்த்தவன்
தூங்கும் அழகினையே -அவள்
அள்ளிப்பருகிய அன்னை வளர்த்தது
கொல்லவோ நீ பதரே

தத்திநடந்திடும் தங்கமகன் நடை
தள்ளாடும் காலிரண்டை- அள்ளி
ஒத்தி இருகண்ணில் உள்ளம்மகிழ்ந்திட
எட்டி உதைத்தவனை -பின்னும்
முத்தமிட்டே அன்பில் மூழ்கிகளித்திட
முன்னே இருத்தி கண்ணாய் -தினம்
பொத்தி வளர்த்தனள் அன்னை புதல்வனை
கொல்லவோ நீ பதரே

பள்ளிக்குப் போகுநற் சின்னபருவத்தில்
பாசமுட னணைத்து -நல்ல
வெள்ளைஉடையிட்டு வாரித் தலைசீவி
வாசல்வரைநடந்து -எண்ணி
உள்ளம்கனத்திட என்னசெய்வானென
உள்ளே மனமழுது -பின்னே
துள்ளி வீடுவர புன்னகைத்தாள் நீயும்
கொன்றிடவோ வளர்த்தாள்?

கண்கள் கலங்கிடும் அன்னையே ஈதொரு
காலத்தின் மாதவறு -மனம்
எண்ணிட உள்ளமும் ஏங்கிஅழும் இது
இல்லை உலகிலொன்று -ஒரு
மண்ணின் சரித்திரம் மாறியது இது
மானிட சக்தியன்று - அந்த
விண்ணுறை தெய்வமும் பேய்களும் போரிடும்
வல்லமை மோதல் ஒன்று

கொன்றவன் உள்ளத்தைப் பேய்கள் நின்றாளுது
பேரோ மகிந்தவென்று அதை
நின்று எதிர்த்திடும் ஆண்டவன் சக்தியோ
நல்லவர் நெஞ்சிலுண்டு -இதில்
வென்றுவிடுவது யாரென்பது எங்கள்
வல்லமை தன்னிலுண்டு -நீயோ
என்றும் இறைவனைவேண்டி பக்கம்நின்று
போரிடு வென்றுவிடு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக