புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் என்னும் உணவு


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 12, 2011 6:27 pm

மனிதன் என்னும் உணவு 1_62_neanderthal_family


இரத்தமும் சதையும்
கருவறையில் இறவன் சமைத்த
மனித உணவு

ஆனந்தம், கண்ணீர், மௌனம்
மனிதர்களில் மனிதர்கள் இரசிக்கும்
அருஞ்சுவை ருசிகள்

புன்னகை கோபம் நர்மம்
மனித உறவுகள் நுகரும்
மாசற்ற நறுமணம்

வெறுப்பு சூழ்ச்சி வஞ்சனை
மனித உணவில் தவறிவிழுந்த
நஞ்சு கக்கும் உயிர்கொல்லி

உண்மை பொய்
உன்னத மேண்மை உயர்த்தும்
உணவின் தரம்

அருஞ்சுவை ருசிகள்
அளவோடு சுவைக்கையில்
அமிர்தமாகிறது மனித உணவு

நறுமணங்களை உறவுகள்
தத்தம் பூசிக்க்கொள்கையில்
வெளியேறுகிறது அசுத்த நாற்றம்

நஞ்சுகளை புறம்தள்ளி
பிரித்து உண்ணுகையில்
கசப்பதில்லை உறவுகள்

நூல் அளவு தரம்
சிதைக்கப் படுகையில்
தரம் இழக்கிறது உணவு

வாழ்கையை ரசித்து உண்ண
மனிதனுக்கு இறவன் சமைத்த
அற்புத மனித உணவு

மனித உணவை மனிதர்கள்
இரசித்து உண்ணுகையில் நிறைகிறது
இறைவன் உள்ளம்


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Thu May 12, 2011 8:22 pm

செய்தாலி wrote:
மனிதன் என்னும் உணவு 1_62_neanderthal_family


இரத்தமும் சதையும்
கருவறையில் இறவன் சமைத்த
மனித உணவு

ஆனந்தம், கண்ணீர், மௌனம்
மனிதர்களில் மனிதர்கள் இரசிக்கும்
அருஞ்சுவை ருசிகள்

புன்னகை கோபம் நர்மம்
மனித உறவுகள் நுகரும்
மாசற்ற நறுமணம்

வெறுப்பு சூழ்ச்சி வஞ்சனை
மனித உணவில் தவறிவிழுந்த
நஞ்சு கக்கும் உயிர்கொல்லி

உண்மை பொய்
உன்னத மேண்மை உயர்த்தும்
உணவின் தரம்

அருஞ்சுவை ருசிகள்
அளவோடு சுவைக்கையில்
அமிர்தமாகிறது மனித உணவு

நறுமணங்களை உறவுகள்
தத்தம் பூசிக்க்கொள்கையில்
வெளியேறுகிறது அசுத்த நாற்றம்

நஞ்சுகளை புறம்தள்ளி
பிரித்து உண்ணுகையில்
கசப்பதில்லை உறவுகள்

நூல் அளவு தரம்
சிதைக்கப் படுகையில்
தரம் இழக்கிறது உணவு

வாழ்கையை ரசித்து உண்ண
மனிதனுக்கு இறவன் சமைத்த
அற்புத மனித உணவு

மனித உணவை மனிதர்கள்
இரசித்து உண்ணுகையில் நிறைகிறது
இறைவன் உள்ளம்

கவிதை பசியில் இருக்கும் எங்களுக்கு அருமையான உணவு இது நண்பா!
வாழ்த்துக்கள்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 12, 2011 10:38 pm

வித்தியாச சிந்தனை செய்தாலி....

தரமான மனித உணவை படைக்க இறைவன் செய்த முயற்சியில் நாம் என்ற பெருமிதம் கொள்ளவைக்கும் மிக அழகு வரிகள்....

சிந்தனைத்துளியில் இப்படி கூட கவிதை பிறக்குமா ஆச்சர்யப்படவைக்கும் அருமையான வரிகள்.....

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி வித்தியாச சிந்தனைக்கு....ரசிக்கவைத்த கவிதை உணவை விருந்தை படைத்தமைக்கு..... சூப்பருங்க
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதன் என்னும் உணவு 47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Fri May 13, 2011 12:22 pm

jawid_raiz wrote:
செய்தாலி wrote:
மனிதன் என்னும் உணவு 1_62_neanderthal_family


இரத்தமும் சதையும்
கருவறையில் இறவன் சமைத்த
மனித உணவு

ஆனந்தம், கண்ணீர், மௌனம்
மனிதர்களில் மனிதர்கள் இரசிக்கும்
அருஞ்சுவை ருசிகள்

புன்னகை கோபம் நர்மம்
மனித உறவுகள் நுகரும்
மாசற்ற நறுமணம்

வெறுப்பு சூழ்ச்சி வஞ்சனை
மனித உணவில் தவறிவிழுந்த
நஞ்சு கக்கும் உயிர்கொல்லி

உண்மை பொய்
உன்னத மேண்மை உயர்த்தும்
உணவின் தரம்

அருஞ்சுவை ருசிகள்
அளவோடு சுவைக்கையில்
அமிர்தமாகிறது மனித உணவு

நறுமணங்களை உறவுகள்
தத்தம் பூசிக்க்கொள்கையில்
வெளியேறுகிறது அசுத்த நாற்றம்

நஞ்சுகளை புறம்தள்ளி
பிரித்து உண்ணுகையில்
கசப்பதில்லை உறவுகள்

நூல் அளவு தரம்
சிதைக்கப் படுகையில்
தரம் இழக்கிறது உணவு

வாழ்கையை ரசித்து உண்ண
மனிதனுக்கு இறவன் சமைத்த
அற்புத மனித உணவு

மனித உணவை மனிதர்கள்
இரசித்து உண்ணுகையில் நிறைகிறது
இறைவன் உள்ளம்

கவிதை பசியில் இருக்கும் எங்களுக்கு அருமையான உணவு இது நண்பா!
வாழ்த்துக்கள்


என் மனித உணவை புரிந்து உணர்ந்து இரசித்த தோழனுக்கு
மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Fri May 13, 2011 12:47 pm

மஞ்சுபாஷிணி wrote:வித்தியாச சிந்தனை செய்தாலி....

தரமான மனித உணவை படைக்க இறைவன் செய்த முயற்சியில் நாம் என்ற பெருமிதம் கொள்ளவைக்கும் மிக அழகு வரிகள்....

சிந்தனைத்துளியில் இப்படி கூட கவிதை பிறக்குமா ஆச்சர்யப்படவைக்கும் அருமையான வரிகள்.....

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி வித்தியாச சிந்தனைக்கு....ரசிக்கவைத்த கவிதை உணவை விருந்தை படைத்தமைக்கு..... சூப்பருங்க

மனிதன் என்பவன் ஒரு உணவு

அதன் தரம் உண்மை ,பொய்
சுவைகள் கண்ணீர் ,ஆனந்தம் ,மௌனம்
வாசம் புன்னகை நகைச்சுவை ,கோபம்
கசப்பு வெறுப்பு பகை வஞ்சம்

மனிதன் என்ற உணவில் இவைகளை அளவோடு ருசியுங்கள் (உணருதல் )
நல்ல பண்பான வாழ்கையை அமைக்கும்

மனித உணவை பற்றி என் ஒரு சிறிய முயற்சி
உங்கள் புரிதலுக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக