புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்திகள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பிரதமர் டெலிபோனில் வாழ்த்து
தமிழக சட்டசபை தேர்தல் வெற்றிக்காக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பியவுடன், அவர் ஜெயலலிதாவை டெலிபோனில் தொடர்பு கொண்டார்.
அப்போது தனது வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்துக் கொண்டதாக பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் வெற்றிக்காக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பியவுடன், அவர் ஜெயலலிதாவை டெலிபோனில் தொடர்பு கொண்டார்.
அப்போது தனது வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்துக் கொண்டதாக பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சந்திரபாபு நாயுடு வாழ்த்து
தமிழக சட்ட சபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து உள்ளார். அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ``இந்த வெற்றி ஊழலுக்கு எதிரான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்ட சபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து உள்ளார். அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ``இந்த வெற்றி ஊழலுக்கு எதிரான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ப.சிதம்பரம் வாழ்த்து
5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இந்த சிறப்பான வெற்றிக்காக அ.தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். புதிய அரசுக்கு எனது வாழ்த்துகள்.
மேற்கு வங்காளத்திலும், அசாமிலும் காங்கிரஸ் கூட்டணி, கவனத்தை ஈர்க்கக்கூடிய வெற்றியை பெற்றுள்ளது. கேரளாவில், காங்கிரஸ் கூட்டணி, ஆட்சியை கைப்பற்றி இருப்பது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இந்த சிறப்பான வெற்றிக்காக அ.தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். புதிய அரசுக்கு எனது வாழ்த்துகள்.
மேற்கு வங்காளத்திலும், அசாமிலும் காங்கிரஸ் கூட்டணி, கவனத்தை ஈர்க்கக்கூடிய வெற்றியை பெற்றுள்ளது. கேரளாவில், காங்கிரஸ் கூட்டணி, ஆட்சியை கைப்பற்றி இருப்பது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்கிற அண்ணாவின் பொன்மொழியின்படி தமிழகத்தின் முதல்-அமைச்சராக 3-வது முறையாக ஜெயலலிதா பொறுப்பு ஏற்கிறார். அவருக்கு புதிய நீதிக்கட்சியின் சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் இந்த புதிய ஆட்சி தமிழகத்தின் பொற்காலமாக அமையவேண்டும். வன்முறை ஒழிக்கப்பட்டு சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும். விஷம்போல ஏறிவிட்ட விலைவாசியை குறைக்க ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன்னியர்கள், அருந்ததியினர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு அளித்ததுபோல முதலியார், வேளாளர், செங்குந்தர், சேனைத்தலைவர் பிரிவினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் இன்னல் தீர்ந்து நிம்மதியாக, பாதுகாப்பாக வாழ தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஏழை, எளியோர் நலமும், வளமும் பெறவும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழவும் விவசாயிகள் நெசவாளர்களின் இன்னல் நீங்கிடவும் மின்வெட்டு அடியோடு நீங்கிடவும் தமிழகம் அனைத்து துறையிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலம் என்ற அந்தஸ்தை தங்கள் சீரிய ஆட்சி காலத்தில் பெற்றிட வேண்டும்.
இவ்வாறு ஏ.சி.சண்முகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்கிற அண்ணாவின் பொன்மொழியின்படி தமிழகத்தின் முதல்-அமைச்சராக 3-வது முறையாக ஜெயலலிதா பொறுப்பு ஏற்கிறார். அவருக்கு புதிய நீதிக்கட்சியின் சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் இந்த புதிய ஆட்சி தமிழகத்தின் பொற்காலமாக அமையவேண்டும். வன்முறை ஒழிக்கப்பட்டு சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும். விஷம்போல ஏறிவிட்ட விலைவாசியை குறைக்க ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன்னியர்கள், அருந்ததியினர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு அளித்ததுபோல முதலியார், வேளாளர், செங்குந்தர், சேனைத்தலைவர் பிரிவினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் இன்னல் தீர்ந்து நிம்மதியாக, பாதுகாப்பாக வாழ தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஏழை, எளியோர் நலமும், வளமும் பெறவும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழவும் விவசாயிகள் நெசவாளர்களின் இன்னல் நீங்கிடவும் மின்வெட்டு அடியோடு நீங்கிடவும் தமிழகம் அனைத்து துறையிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலம் என்ற அந்தஸ்தை தங்கள் சீரிய ஆட்சி காலத்தில் பெற்றிட வேண்டும்.
இவ்வாறு ஏ.சி.சண்முகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நரேந்திரமோடி, ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் வாழ்த்து
நரேந்திர மோடி வாழ்த்து
இதைத்தொடர்ந்து, முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு, குஜராத் மாநில முதல்-மந்திரி நரேந்திர மோடி, டெல்லி மாநில முதல்-மந்திரி ஷீலா தீட்சித், ஒரிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, எம்.பி., நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் ஜெயலலிதாவிடம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
நடிகர் விஜய் சந்திப்பு
ஜெயலலிதாவை, திரைப்பட நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், பல்வேறு துறைகளை சார்ந்த ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகளும், காவல் துறையைச் சார்ந்த ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, மலர் கொத்துக்களை அளித்து, தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்து, பல்வேறு துறை அதிகாரிகளும், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகளும், திரைப்பட துறையை சார்ந்தவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், ஜெயலலிதா, தனது இதயம் நிறைந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
நரேந்திர மோடி வாழ்த்து
இதைத்தொடர்ந்து, முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு, குஜராத் மாநில முதல்-மந்திரி நரேந்திர மோடி, டெல்லி மாநில முதல்-மந்திரி ஷீலா தீட்சித், ஒரிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, எம்.பி., நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் ஜெயலலிதாவிடம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
நடிகர் விஜய் சந்திப்பு
ஜெயலலிதாவை, திரைப்பட நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், பல்வேறு துறைகளை சார்ந்த ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகளும், காவல் துறையைச் சார்ந்த ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, மலர் கொத்துக்களை அளித்து, தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்து, பல்வேறு துறை அதிகாரிகளும், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகளும், திரைப்பட துறையை சார்ந்தவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், ஜெயலலிதா, தனது இதயம் நிறைந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நானும் மனமாற வாழ்த்துகிறேன்.
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நீங்களாவது நல்லாட்சி புறியுங்கள்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தமிழக முதல்வராக ஜெயலலிதா திங்கள் கிழமையன்று பதவியேற்கிறார். சென்னை
பல்கலைக்கழகம் நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தமிழக
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளது.
பல்கலைக்கழகம் நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தமிழக
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி!
» தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் கடிதம்!
» முதல்வர் ஜெயலலிதாவுக்கு மு.க ஸ்டாலின்ன் ட்விட்டரில் வாழ்த்து
» முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா
» ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்காததால் தாடியுடன் சோகமாக காணப்படும் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள்
» தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் கடிதம்!
» முதல்வர் ஜெயலலிதாவுக்கு மு.க ஸ்டாலின்ன் ட்விட்டரில் வாழ்த்து
» முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று பாராட்டு விழா
» ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்காததால் தாடியுடன் சோகமாக காணப்படும் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|