புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சென்னை: தி்முக மிகப் பெரிய தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், அக்கட்சியை காங்கிரஸ் மேலிடம் கைவிடும் சூழல் வலுத்துள்ளது. இதனால் நாளை சிபிஐ கோர்ட்டில் ஆஜராகவுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கைது செய்யப்பட்டு திஹார் சிறைக்கு அனுப்பப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே உறவு கசந்து வெகு நாட்களாகிறது. இருப்பினும் சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு இரு தரப்பும் பல்வேறு விஷயங்களில் விட்டுக் கொடுத்து பூசல் பெரிதாகாமல் கட்டுக்கோப்புடன் இருந்து வந்தன.
இருப்பினும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுகவை மிகக் கடுமையாகவே மிரட்டி வந்தது காங்கிரஸ். அதை வைத்து மிரட்டித்தான் 63 சீட்களை அது திமுகவிடமிருந்து பெற்றுப் போட்டியிட்டு இப்போது ஒரு சீட்டில் கூட வெல்ல முடியாத கேவலமான நிலைக்குப் போயுள்ளது.
இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியை இழந்துள்ளதால், காங்கிரஸின் நிலையும் அப்படியே உல்டாவாக மாறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை அது திமுகவுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை இந்த வழக்கில் டெல்லி சிபிஐ கோர்ட்டில் கனிமொழி ஆஜராக வேண்டும். அப்போது அவர் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி அறிவிக்கவுள்ளார். அதில் கனிமொழிக்குப் பாதகமாக தீர்ப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அப்படி நடந்தால் கனி்மொழி உடனடியாக சிபிஐயால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்படலாம்.
சிபிஐ இந்த வழக்கில் சுதந்திரமாக செயல்படுவதாக கூறப்பட்டாலும், திமுக தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடத்தின் அனுமதியைப் பெற்றே ஒவ்வொரு வேலையையும் செய்து கொண்டிருக்கிறது. எனவே திமுகவின் தோல்வியால் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ், தற்போது திமுகவுக்கு எதிராக திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனிமொழியை சிறையில் அடைக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ள அதே நேரத்தில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் பெயரையும் கூட குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க காங்கிரஸ் முயலலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அடுத்து வரும் நாட்களில் காங்கிரஸின் துரோகத்தனம் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தட்ஸ்தமிழ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தி.மு.க வின் இந்த நிலைமைக்கு கனிமொழியே காரணம் . பல பேர்
பாடுபட்டு வளர்த்த கட்சி இப்படி ஆகிவிட்டதே.
இதை தான் சொல்லுவார்கள் கூடா நட்பு என்று....
பாடுபட்டு வளர்த்த கட்சி இப்படி ஆகிவிட்டதே.
இதை தான் சொல்லுவார்கள் கூடா நட்பு என்று....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
கனிமொழி இன்றுமுதல் காலாவதி ஆக போகிறாய்....
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அதான் சரி. ஆடிய ஆட்டம் என்ன, தேடிய / திருடிய செல்வம் என்ன? எப்போ ஜிங் ஜக்.
- GuestGuest
இன்னும் என்னலாம் நடக்க போதுணு பாருங்களேன் ...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வை.பாலாஜி wrote:தி.மு.க வின் இந்த நிலைமைக்கு கனிமொழியே காரணம் . பல பேர்
பாடுபட்டு வளர்த்த கட்சி இப்படி ஆகிவிட்டதே.
இதை தான் சொல்லுவார்கள் கூடா நட்பு என்று....
அது நட்ப்பாய் இருந்தால் ஒதுக்கி விடலாம்...
பெண் ஆகிற்றே...என்ன செய்ய முடியும்
தாயை போல தான் பிள்ளை..நூலை போல தானே சேலை....
உமா wrote:வை.பாலாஜி wrote:தி.மு.க வின் இந்த நிலைமைக்கு கனிமொழியே காரணம் . பல பேர்
பாடுபட்டு வளர்த்த கட்சி இப்படி ஆகிவிட்டதே.
இதை தான் சொல்லுவார்கள் கூடா நட்பு என்று....
அது நட்ப்பாய் இருந்தால் ஒதுக்கி விடலாம்...
பெண் ஆகிற்றே...என்ன செய்ய முடியும்
தாயை போல தான் பிள்ளை..நூலை போல தானே சேலை....
அண்ணா போன்றவர்கள் பாடுபட்டு வளர்த்த கட்சி இன்று இவரால் இப்படி ஆகிவிட்டதே என்று நினைக்கும் பொது சின்ன வருத்தம்..
ஆனால் தேர்தல் முடிவுகள் நான் எதிர்பார்த்துதான் .. ஆனால் வெற்றி வித்தியாசம் எதிர்பார்க்கவில்லை..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வை.பாலாஜி wrote:
அண்ணா போன்றவர்கள் பாடுபட்டு வளர்த்த கட்சி இன்று இவரால் இப்படி ஆகிவிட்டதே என்று நினைக்கும் பொது சின்ன வருத்தம்..
ஆனால் தேர்தல் முடிவுகள் நான் எதிர்பார்த்துதான் .. ஆனால் வெற்றி வித்தியாசம் எதிர்பார்க்கவில்லை..
உண்மை தான்..ஆனால் அண்ணாவாள் ஆரமிக்கப்பட்ட கட்சி என்று சொல்லிக்கொள்ள மட்டுமே அது தகுதி உடையது ... அதற்க்கு எதிர் கட்சி என்று சொல்லப்படும் அ தி மு க தான் அண்ணாவின் பெயரை கொண்ட கட்சி...அது தான் என்றுமே புரட்சி தலைவரின் கட்சி...
அண்ணா சொன்ன வழி சென்று நன்மை தேடுங்கள் -
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அறிஞர் அண்ணாவின் எஸ்.எம்.எஸ்.
அன்பு தம்பி கருணையும் நிதியும் இழந்த கருணையற்ற கருணாநிதியே
நம்பித்தானே கட்சியை காப்பாய் என நம்பித்தானே உன்னிடம் கொடுத்துவிட்டு வந்தேன்.
தமிழை விற்றாய், ஈழத்தமிழனை விற்றாய். இன்று நான் வளர்த்த கட்சியையும் விற்றாய்.
ஏன்டா தம்பி இப்படிச் செய்தாய், நாடு காக்க் வேண்டிய நீ நாணயம் இழந்தாய்,
சுரண்டலில் புகுந்து மக்களின் நாணயத்தை உனதாக்கிக் கொண்டாய்.
விரைவில் என்னிடம் வருவாய், இங்கே உனக்கு தகுந்த தண்டனை வழங்க எனது தம்பி எம்.ஜி.ஆர். காத்திருக்கிறார்.
அன்பு தம்பி கருணையும் நிதியும் இழந்த கருணையற்ற கருணாநிதியே
நம்பித்தானே கட்சியை காப்பாய் என நம்பித்தானே உன்னிடம் கொடுத்துவிட்டு வந்தேன்.
தமிழை விற்றாய், ஈழத்தமிழனை விற்றாய். இன்று நான் வளர்த்த கட்சியையும் விற்றாய்.
ஏன்டா தம்பி இப்படிச் செய்தாய், நாடு காக்க் வேண்டிய நீ நாணயம் இழந்தாய்,
சுரண்டலில் புகுந்து மக்களின் நாணயத்தை உனதாக்கிக் கொண்டாய்.
விரைவில் என்னிடம் வருவாய், இங்கே உனக்கு தகுந்த தண்டனை வழங்க எனது தம்பி எம்.ஜி.ஆர். காத்திருக்கிறார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிங்கப்பூர் .......... தமிழ் நாடு ........திஹார் சிறை? காலம் தான் பதில் சொல்லும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|