Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளா காட்சிப்பொருளா!!!
+5
அன்பு தளபதி
மகா பிரபு
ANTHAPPAARVAI
றினா
பிஜிராமன்
9 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
கடவுளா காட்சிப்பொருளா!!!
First topic message reminder :
சுற்றுலா தலமா...... இல்லை
கோடை வாசஸ்தலமா???
கும்பிடும் இடமா..... இல்லை
கூத்தடிக்கும் மடமா???
கடவுளுக்கு தான் மரியாதையா.... இல்லை
கோவில் புகழ் பெற்றதால்
கடவுளுக்கும் மரியாதையா???
வீட்டருகே இருக்கும் விநாயகன்
வெறுமனே இருக்க,
பிள்ளையார்பட்டி விநாயகன் மட்டும்
விமரிசையாக இருப்பதென்ன...
கடவுள் பொதுவானவனா..... இல்லை
வசதி படைத்தவரின்
தனியுடைமையா???
கும்பிடுபவன் அனைவரும் பக்தனா இல்லை,
சிறப்பு பூஜை போல
சிறப்பு பக்தன் என்றும் உளரோ???
கடவுள் இங்கு காட்சிப் பொருளானான்;
பக்தர்கள் அதற்கு காசு(காணிக்கை) கொடுக்கின்றனர்....
அவன் பேசியது இல்லை - ஆனால்
அவனைப் பற்றி பேசி,
மக்களை ஏமாற்றி, வாழ்பவர்கள் அதிகம்
பாவம் மக்கள்....
ஏமாளி அல்ல என்று கூறிக்கொண்டே
ஏமாறுகின்றனர் தினம்தினம்...
சுற்றுலா தலமா...... இல்லை
கோடை வாசஸ்தலமா???
கும்பிடும் இடமா..... இல்லை
கூத்தடிக்கும் மடமா???
கடவுளுக்கு தான் மரியாதையா.... இல்லை
கோவில் புகழ் பெற்றதால்
கடவுளுக்கும் மரியாதையா???
வீட்டருகே இருக்கும் விநாயகன்
வெறுமனே இருக்க,
பிள்ளையார்பட்டி விநாயகன் மட்டும்
விமரிசையாக இருப்பதென்ன...
கடவுள் பொதுவானவனா..... இல்லை
வசதி படைத்தவரின்
தனியுடைமையா???
கும்பிடுபவன் அனைவரும் பக்தனா இல்லை,
சிறப்பு பூஜை போல
சிறப்பு பக்தன் என்றும் உளரோ???
கடவுள் இங்கு காட்சிப் பொருளானான்;
பக்தர்கள் அதற்கு காசு(காணிக்கை) கொடுக்கின்றனர்....
அவன் பேசியது இல்லை - ஆனால்
அவனைப் பற்றி பேசி,
மக்களை ஏமாற்றி, வாழ்பவர்கள் அதிகம்
பாவம் மக்கள்....
ஏமாளி அல்ல என்று கூறிக்கொண்டே
ஏமாறுகின்றனர் தினம்தினம்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கடவுளா காட்சிப்பொருளா!!!
maniajith007 wrote:பிஜிராமன் wrote:
இப்போலுது தான் நீங்க விஷயத்திற்கு வந்திருக்கிறீர்கள்......நீங்கள் கூறிய இதே காரணத்தை வைதுகொண்டு இன்னொரு முறை நான் எலுதிய கவிதையை படியுங்கள்.....இந்த கவிதையில் நான் எந்த இடதிலும் கடவுளை குறை கூறவே இல்லை அது என் விருப்பமும் இல்லை என்பது புரியும் நண்பா.....
உண்மை ராமன் ஆனால் ஒரு விஷயம் சில கோவில்கள் புகழ் பெற காரணம் யென தெரியுமா
கூறுங்கள் மணி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: கடவுளா காட்சிப்பொருளா!!!
பிஜிராமன் wrote:
கூறுங்கள் மணி
ஒரு ஆகர்ஷன ஷக்திதான் எல்லா இடத்திலும் உள்ளதே அங்கெல்லாம் இல்லையா யென ஆனால் நாம் முன்னோர்கள் சரியான வாஸ்த்து முறையில் ( வாஸ்து என்பதும் அறிவியலே அதை பிறகு கூறுகிறேன் )கட்டப்பட்டது இன்னொன்று பெரும்பாலும் பிரபல்யமான கோவில்கள் பெரும்பாலானவற்றில் மகான் எவரேனும் சமாதி அடைந்திருப்பார் திருப்பதி பழனி சிதம்பரம் போன்ற கோவில்கள் நமக்கு தெரியாமல் கூட சில ஞானிகள் அமரத்துவம் பெற்று இருக்கலாம் இவை யெல்லாம் ஒரு மந்திரவாதி கதை கேட்பது போல இருக்கும் படிபவர்களுக்கு ஆனால் அனுபவம் மட்டுமே இதனை உணர்த்தும் அந்த அனுபவம் நீங்கள் பெற விரும்புகுறீர்களா (நேரமாகி விட்டதால் நாளை சந்திக்கிறேன் )
Re: கடவுளா காட்சிப்பொருளா!!!
என் அம்மா சொல்வது எப்போதும் இதே தான்......
கோவில் இருக்கும் ஊரில் இருந்தால் கோவிலுக்கு போகலாம்...
கோவில் இல்லாத ஊரில் இருந்தாலோ வீடு தான் எங்க வீட்டு பூஜையறை தான் கோவில்.....
அப்பா வருடா வருடம் மலைக்கு செல்பவர்..... ஒருமுறை சபரிமலையில் பெரிய விபத்தில் இருந்து பிழைத்தது தெய்வாதீனமே........
எனக்கும் கூட்டம் என்றால் மூச்சு முட்டும்..... அமைதியா நிம்மதியா தரிசிக்கவே விருப்பம்.......எப்போதும் தெய்வத்தை.....
கோவில் இருக்கும் ஊரில் இருந்தால் கோவிலுக்கு போகலாம்...
கோவில் இல்லாத ஊரில் இருந்தாலோ வீடு தான் எங்க வீட்டு பூஜையறை தான் கோவில்.....
அப்பா வருடா வருடம் மலைக்கு செல்பவர்..... ஒருமுறை சபரிமலையில் பெரிய விபத்தில் இருந்து பிழைத்தது தெய்வாதீனமே........
எனக்கும் கூட்டம் என்றால் மூச்சு முட்டும்..... அமைதியா நிம்மதியா தரிசிக்கவே விருப்பம்.......எப்போதும் தெய்வத்தை.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: கடவுளா காட்சிப்பொருளா!!!
சமுதாயத்திற்கு ஏற்ற சிந்தனை இது ...
எல்லா இடத்திலும் இருக்கிறார்
சொற்பொழிவில் சொன்ன ஞானியர்
அபச்சாரம் அப்பாசாரம் என்றார்
தன்னிடம் கையேந்தி நின்ற பிச்சைகாரரை பார்த்ததும்
கடவுள் இருக்கிறார் எல்லா இடத்திலும்.
அருமை..............
.
எல்லா இடத்திலும் இருக்கிறார்
சொற்பொழிவில் சொன்ன ஞானியர்
அபச்சாரம் அப்பாசாரம் என்றார்
தன்னிடம் கையேந்தி நின்ற பிச்சைகாரரை பார்த்ததும்
கடவுள் இருக்கிறார் எல்லா இடத்திலும்.
அருமை..............
![கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
/vidhyasan.blogspot.com
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: கடவுளா காட்சிப்பொருளா!!!
மஞ்சுபாஷிணி wrote:என் அம்மா சொல்வது எப்போதும் இதே தான்......
கோவில் இருக்கும் ஊரில் இருந்தால் கோவிலுக்கு போகலாம்...
கோவில் இல்லாத ஊரில் இருந்தாலோ வீடு தான் எங்க வீட்டு பூஜையறை தான் கோவில்.....
அப்பா வருடா வருடம் மலைக்கு செல்பவர்..... ஒருமுறை சபரிமலையில் பெரிய விபத்தில் இருந்து பிழைத்தது தெய்வாதீனமே........
எனக்கும் கூட்டம் என்றால் மூச்சு முட்டும்..... அமைதியா நிம்மதியா தரிசிக்கவே விருப்பம்.......எப்போதும் தெய்வத்தை.....
மிக சரியான அறிவுரை அம்மா வழங்கி இருப்பது.....
நன்றி.....மா....
![கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 1194657695](https://2img.net/u/1813/71/41/02/smiles/1194657695.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: கடவுளா காட்சிப்பொருளா!!!
மு.வித்யாசன் wrote:[b]சமுதாயத்திற்கு ஏற்ற சிந்தனை இது எல்லா இடத்திலும் இருக்கிறார்சொற்பொழிவில் சொன்ன ஞானியர்அபச்சாரம் அப்பாசாரம் என்றார்தன்னிடம் கையேந்தி நின்ற பிச்சைகாரரை பார்த்ததும்கடவுள் இருக்கிறார் எல்லா இடத்திலும்அருமை[/ஃப்]
மிக்க நன்றி நண்பரே......
![கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 1194657695](https://2img.net/u/1813/71/41/02/smiles/1194657695.gif)
சரியாக சொல்லி இருக்கிறீர்கள்............
![கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 3 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: கடவுளா காட்சிப்பொருளா!!!
உடலும் இல்லாத, குடலும் இல்லாதவன் இறைவன் , இறைவனை திருப்தி படுத்த நினைப்பதும், உயர்வு தாழ்வு கற்பிப்பதும் மனிதனின் அறியாமையே! " அன்பில் அகப்படும் தனிப்பொருள்" இறை என உணர்ந்தவர்களே ! உயர்வானவர்கள்!. சமுதாயத்திற்கு புரியும் நன்மைகளே உண்மையான இறைவழிபடகும்
Re: கடவுளா காட்சிப்பொருளா!!!
‘கடவுள் பேசியது இல்லை - ஆனால்
அவனைப் பற்றி பேசி,
மக்களை ஏமாற்றி, வாழ்பவர்கள் அதிகம்’ - இதுதான் இன்றைக்கு எங்கும் நடக்கிறது ! பலர் பணத்திற்காகப் , பலர் அரசியல் லாபத்திற்காக ! அதனால்தான் சொல்கிறேன் - மதவாதி பேச ஆரம்பித்தால் எச்சரிக்கையாக இருங்கள்! கண்ணிவெடி இருக்கும் !
அவனைப் பற்றி பேசி,
மக்களை ஏமாற்றி, வாழ்பவர்கள் அதிகம்’ - இதுதான் இன்றைக்கு எங்கும் நடக்கிறது ! பலர் பணத்திற்காகப் , பலர் அரசியல் லாபத்திற்காக ! அதனால்தான் சொல்கிறேன் - மதவாதி பேச ஆரம்பித்தால் எச்சரிக்கையாக இருங்கள்! கண்ணிவெடி இருக்கும் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 3 of 3 • 1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|