புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளா காட்சிப்பொருளா!!!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
சுற்றுலா தலமா...... இல்லை
கோடை வாசஸ்தலமா???
கும்பிடும் இடமா..... இல்லை
கூத்தடிக்கும் மடமா???
கடவுளுக்கு தான் மரியாதையா.... இல்லை
கோவில் புகழ் பெற்றதால்
கடவுளுக்கும் மரியாதையா???
வீட்டருகே இருக்கும் விநாயகன்
வெறுமனே இருக்க,
பிள்ளையார்பட்டி விநாயகன் மட்டும்
விமரிசையாக இருப்பதென்ன...
கடவுள் பொதுவானவனா..... இல்லை
வசதி படைத்தவரின்
தனியுடைமையா???
கும்பிடுபவன் அனைவரும் பக்தனா இல்லை,
சிறப்பு பூஜை போல
சிறப்பு பக்தன் என்றும் உளரோ???
கடவுள் இங்கு காட்சிப் பொருளானான்;
பக்தர்கள் அதற்கு காசு(காணிக்கை) கொடுக்கின்றனர்....
அவன் பேசியது இல்லை - ஆனால்
அவனைப் பற்றி பேசி,
மக்களை ஏமாற்றி, வாழ்பவர்கள் அதிகம்
பாவம் மக்கள்....
ஏமாளி அல்ல என்று கூறிக்கொண்டே
ஏமாறுகின்றனர் தினம்தினம்...
சுற்றுலா தலமா...... இல்லை
கோடை வாசஸ்தலமா???
கும்பிடும் இடமா..... இல்லை
கூத்தடிக்கும் மடமா???
கடவுளுக்கு தான் மரியாதையா.... இல்லை
கோவில் புகழ் பெற்றதால்
கடவுளுக்கும் மரியாதையா???
வீட்டருகே இருக்கும் விநாயகன்
வெறுமனே இருக்க,
பிள்ளையார்பட்டி விநாயகன் மட்டும்
விமரிசையாக இருப்பதென்ன...
கடவுள் பொதுவானவனா..... இல்லை
வசதி படைத்தவரின்
தனியுடைமையா???
கும்பிடுபவன் அனைவரும் பக்தனா இல்லை,
சிறப்பு பூஜை போல
சிறப்பு பக்தன் என்றும் உளரோ???
கடவுள் இங்கு காட்சிப் பொருளானான்;
பக்தர்கள் அதற்கு காசு(காணிக்கை) கொடுக்கின்றனர்....
அவன் பேசியது இல்லை - ஆனால்
அவனைப் பற்றி பேசி,
மக்களை ஏமாற்றி, வாழ்பவர்கள் அதிகம்
பாவம் மக்கள்....
ஏமாளி அல்ல என்று கூறிக்கொண்டே
ஏமாறுகின்றனர் தினம்தினம்...
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
maniajith007 wrote:சரியாக சொன்னீர்கள் பிரபு அது மட்டுமின்றி எல்லா கோவில்களுக்கும் கூட்டம் போவதில்லை வசதி படைத்தவர்கள் ஏழை யென நண்பர் கோருகிறார் கடவுள் இல்லையென்று கூறும் நீங்கள் இதை பற்றி கவலைபடுவது ஆச்சர்யம் பிஜி ராமன்மகா பிரபு wrote:என்ன சொல்வதென்று தெரியவில்லை ராமன். இருப்பினும் ஒன்றை மட்டும் கூறுகிறேன். நம்ம ஊரில் இருக்கும் நண்பரை விட, வெளியூர் நண்பனுக்கு வரவேற்பு அதிகம். ஏனெனில் நம்ம ஊர் நண்பனை எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
நான் கடவுள் இல்லைனு எந்த இடதிலையாவது சொன்னனா மணி......நீங்கள் இப்படி கூறுவது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது... முதலில் கவிதையை படித்து அதன் உள் அர்த்தத்தை புரிய முயற்சியுங்கள்...மணி என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன் wrote:
நான் கடவுள் இல்லைனு எந்த இடதிலையாவது சொன்னனா மணி......நீங்கள் இப்படி கூறுவது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது... முதலில் கவிதையை படித்து அதன் உள் அர்த்தத்தை புரிய முயற்சியுங்கள்...மணி என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்....
சகோதரா ஏதோ கொஞ்சம் தமிழ் படித்துள்ளேன் அவ்வளவே எனக்கு புரிந்துயது அவ்வளவுதான் மன்னிக்கவும்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
maniajith007 wrote:பிஜிராமன் wrote:
நான் கடவுள் இல்லைனு எந்த இடதிலையாவது சொன்னனா மணி......நீங்கள் இப்படி கூறுவது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது... முதலில் கவிதையை படித்து அதன் உள் அர்த்தத்தை புரிய முயற்சியுங்கள்...மணி என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்....
சகோதரா ஏதோ கொஞ்சம் தமிழ் படித்துள்ளேன் அவ்வளவே எனக்கு புரிந்துயது அவ்வளவுதான் மன்னிக்கவும்
நண்பா உங்களையோ உங்கள் தமிழை பற்றியோ நான் விமர்சிக்க வில்லை.....
மன்னித்து விடுங்கள்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன் wrote:
நண்பா உங்களையோ உங்கள் தமிழை பற்றியோ நான் விமர்சிக்க வில்லை.....
மன்னித்து விடுங்கள்.....
பிஜி ராமன் உண்மையில் நான் தான் மன்னிப்பு கோர வேண்டும் எனக்கு கவிதைகள் அவ்வளவு பழக்கமில்லை இந்து தெய்வத்தின் மீது குறை சொன்னால் உடனே கோபா படுகிறேன் அதுவே யென் பிரச்சினைக்கு காரணம்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
maniajith007 wrote:பிஜிராமன் wrote:
நண்பா உங்களையோ உங்கள் தமிழை பற்றியோ நான் விமர்சிக்க வில்லை.....
மன்னித்து விடுங்கள்.....
பிஜி ராமன் உண்மையில் நான் தான் மன்னிப்பு கோர வேண்டும் எனக்கு கவிதைகள் அவ்வளவு பழக்கமில்லை இந்து தெய்வத்தின் மீது குறை சொன்னால் உடனே கோபா படுகிறேன் அதுவே யென் பிரச்சினைக்கு காரணம்
தர்ம சங்கடமாக உள்ளது மணி....நான் இந்த கவிதை எலுத காரணமாக இருந்த சம்பவம் அய்யப்பன் கோவிலில் கூட்ட நெரிசலில் வேன் கவிழ்ந்து பல உயிர்கள் பரி போனதே...அதை நினைத்தும் மற்றும் பல நிகல்சிகள் என்னை பாதிதாதையும் வைது தான் எலுதினேன்.....
மன்னிபெல்லாம் வேண்டாம்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன் wrote:
தர்ம சங்கடமாக உள்ளது மணி....நான் இந்த கவிதை எலுத காரணமாக இருந்த சம்பவம் அய்யப்பன் கோவிலில் கூட்ட நெரிசலில் வேன் கவிழ்ந்து பல உயிர்கள் பரி போனதே...அதை நினைத்தும் மற்றும் பல நிகல்சிகள் என்னை பாதிதாதையும் வைது தான் எலுதினேன்.....
மன்னிபெல்லாம் வேண்டாம்....
உண்மைதான் ராமன் மிக மோசமான சம்பவம் நிச்சயம் ஒரு கணம் இறைவன் இருக்கிறானா என்ற கேள்வியை எல்லோர் மனதிலும் ஏற்பட்டிருக்கும் ஆனால் ஒன்றை நாம் மரக்கிறோம் இதற்க்கு முழு முதற்காரணம் நாம்தான் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை இன்னொன்று அரசுகளை பொறுத்தவரயில் கோவில்கள் பணம் காய்க்கும் மரங்களாக காண்கின்றன தவிர கோவிலாக பார்ப்பதில்லை கோவில்களின் வருமானம் இதுதான் அரசின் நோக்கம் இதற்க்கு இரவனை குறை கூறி பயனில்லை ஆனால் அவர்கள் ஒன்றை மறந்து விடுகின்றனர் தெய்வம் நின்றே கொள்ளும்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
maniajith007 wrote:பிஜிராமன் wrote:
தர்ம சங்கடமாக உள்ளது மணி....நான் இந்த கவிதை எலுத காரணமாக இருந்த சம்பவம் அய்யப்பன் கோவிலில் கூட்ட நெரிசலில் வேன் கவிழ்ந்து பல உயிர்கள் பரி போனதே...அதை நினைத்தும் மற்றும் பல நிகல்சிகள் என்னை பாதிதாதையும் வைது தான் எலுதினேன்.....
மன்னிபெல்லாம் வேண்டாம்....
உண்மைதான் ராமன் மிக மோசமான சம்பவம் நிச்சயம் ஒரு கணம் இறைவன் இருக்கிறானா என்ற கேள்வியை எல்லோர் மனதிலும் ஏற்பட்டிருக்கும் ஆனால் ஒன்றை நாம் மரக்கிறோம் இதற்க்கு முழு முதற்காரணம் நாம்தான் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை இன்னொன்று அரசுகளை பொறுத்தவரயில் கோவில்கள் பணம் காய்க்கும் மரங்களாக காண்கின்றன தவிர கோவிலாக பார்ப்பதில்லை கோவில்களின் வருமானம் இதுதான் அரசின் நோக்கம் இதற்க்கு இரவனை குறை கூறி பயனில்லை ஆனால் அவர்கள் ஒன்றை மறந்து விடுகின்றனர் தெய்வம் நின்றே கொள்ளும்
இப்போலுது தான் நீங்க விஷயத்திற்கு வந்திருக்கிறீர்கள்......நீங்கள் கூறிய இதே காரணத்தை வைதுகொண்டு இன்னொரு முறை நான் எலுதிய கவிதையை படியுங்கள்.....இந்த கவிதையில் நான் எந்த இடதிலும் கடவுளை குறை கூறவே இல்லை அது என் விருப்பமும் இல்லை என்பது புரியும் நண்பா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன் wrote:
இப்போலுது தான் நீங்க விஷயத்திற்கு வந்திருக்கிறீர்கள்......நீங்கள் கூறிய இதே காரணத்தை வைதுகொண்டு இன்னொரு முறை நான் எலுதிய கவிதையை படியுங்கள்.....இந்த கவிதையில் நான் எந்த இடதிலும் கடவுளை குறை கூறவே இல்லை அது என் விருப்பமும் இல்லை என்பது புரியும் நண்பா.....
உண்மை ராமன் ஆனால் ஒரு விஷயம் சில கோவில்கள் புகழ் பெற காரணம் யென தெரியுமா
பிஜிராமன் wrote:சுற்றுலா தலமா...... இல்லை
கோடை வாசஸ்தலமா???
கும்பிடும் இடமா..... இல்லை
கூத்தடிக்கும் மடமா???
கடவுளுக்கு தான் மரியாதையா.... இல்லை
கோவில் புகழ் பெற்றதால்
கடவுளுக்கும் மரியாதையா???
வீட்டருகே இருக்கும் விநாயகன்
வெறுமனே இருக்க,
பிள்ளையார்பட்டி விநாயகன் மட்டும்
விமரிசையாக இருப்பதென்ன...
கடவுள் பொதுவானவனா..... இல்லை
வசதி படைத்தவரின்
தனியுடைமையா???
கும்பிடுபவன் அனைவரும் பக்தனா இல்லை,
சிறப்பு பூஜை போல
சிறப்பு பக்தன் என்றும் உளரோ???
கடவுள் இங்கு காட்சிப் பொருளானான்;
பக்தர்கள் அதற்கு காசு(காணிக்கை) கொடுக்கின்றனர்....
அவன் பேசியது இல்லை - ஆனால்
அவனைப் பற்றி பேசி,
மக்களை ஏமாற்றி, வாழ்பவர்கள் அதிகம்
பாவம் மக்கள்....
ஏமாளி அல்ல என்று கூறிக்கொண்டே
ஏமாறுகின்றனர் தினம்தினம்...
திருப்பதியில் பெருமாளை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தை விட அங்கே இடிபடும் படலம் நினைத்தாலே எனக்கு மயக்கம் வந்துவிடும்..... இப்ப அந்த பிரச்சனையே இல்லாம வீட்டுக்கு கிட்டயே நடந்து போகும் தூரத்திலேயே சந்தான பெருமாள் கோவிலில் அழகு அழகு பெருமாளும் பத்மாவதி அம்மையாரும் கொள்ளை அழகு..... அப்டியே போய் நிம்மதியா கண் மூடி அமரலாம் தரிசனம் முடிச்சிட்டு......
மக்கள் ஸ்வாமி பேரை சொல்லி கொள்ளை அடிப்பதும்.....
கோவில் பிரபல்யம் ஆவது ஆசாமிகளாலே என்பதும்......
எப்போதும் உணர்ந்த வார்த்தைகளே......
அருமையான சாட்டையடி வார்த்தைகள் இறைவனை வைத்து பிசினஸ் பேசும் ஜனங்களுக்கு.....
கடவுள் என்னிக்குமே ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அருள் பாலிக்கிறது, மனுஷன் தான் வகைப்பிரிக்கிறான்.....
அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மஞ்சுபாஷிணி wrote:பிஜிராமன் wrote:சுற்றுலா தலமா...... இல்லை
கோடை வாசஸ்தலமா???
கும்பிடும் இடமா..... இல்லை
கூத்தடிக்கும் மடமா???
கடவுளுக்கு தான் மரியாதையா.... இல்லை
கோவில் புகழ் பெற்றதால்
கடவுளுக்கும் மரியாதையா???
வீட்டருகே இருக்கும் விநாயகன்
வெறுமனே இருக்க,
பிள்ளையார்பட்டி விநாயகன் மட்டும்
விமரிசையாக இருப்பதென்ன...
கடவுள் பொதுவானவனா..... இல்லை
வசதி படைத்தவரின்
தனியுடைமையா???
கும்பிடுபவன் அனைவரும் பக்தனா இல்லை,
சிறப்பு பூஜை போல
சிறப்பு பக்தன் என்றும் உளரோ???
கடவுள் இங்கு காட்சிப் பொருளானான்;
பக்தர்கள் அதற்கு காசு(காணிக்கை) கொடுக்கின்றனர்....
அவன் பேசியது இல்லை - ஆனால்
அவனைப் பற்றி பேசி,
மக்களை ஏமாற்றி, வாழ்பவர்கள் அதிகம்
பாவம் மக்கள்....
ஏமாளி அல்ல என்று கூறிக்கொண்டே
ஏமாறுகின்றனர் தினம்தினம்...
திருப்பதியில் பெருமாளை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தை விட அங்கே இடிபடும் படலம் நினைத்தாலே எனக்கு மயக்கம் வந்துவிடும்..... இப்ப அந்த பிரச்சனையே இல்லாம வீட்டுக்கு கிட்டயே நடந்து போகும் தூரத்திலேயே சந்தான பெருமாள் கோவிலில் அழகு அழகு பெருமாளும் பத்மாவதி அம்மையாரும் கொள்ளை அழகு..... அப்டியே போய் நிம்மதியா கண் மூடி அமரலாம் தரிசனம் முடிச்சிட்டு......
மக்கள் ஸ்வாமி பேரை சொல்லி கொள்ளை அடிப்பதும்.....
கோவில் பிரபல்யம் ஆவது ஆசாமிகளாலே என்பதும்......
எப்போதும் உணர்ந்த வார்த்தைகளே......
அருமையான சாட்டையடி வார்த்தைகள் இறைவனை வைத்து பிசினஸ் பேசும் ஜனங்களுக்கு.....
கடவுள் என்னிக்குமே ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அருள் பாலிக்கிறது, மனுஷன் தான் வகைப்பிரிக்கிறான்.....
அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள்....
மிக்க நன்றி மஞ்சுபாஷினி.....
மிக சரியாக புரிந்து....மிக சரியான பின்னூட்டம் தந்துள்ளீர்கள்...
அந்த துயர சம்பவம் நடந்த பொது கடவுள் இருக்கிறாரா இல்லையாa என்ற கேள்வி என் மனதில் ஏலவில்லை.....மக்கள் யென் அந்தக் சில நாட்கள் மாடும் அந்த கோவில்களுக்கு சென்று இப்படி சிரம படுகிறார்கள் என்பதே......
கோவில் செல்வதே நிம்மதியாக இருபதற்கே....அது இப்போலுது மாறி விட்டது....
என் வீட்டில் என்னை திருப்பதியோ வேறு எந்த புகல் பெற்ற கோவிலுக்கோ கூப்பிட்டால் என் பதில் நான் வரவில்லை என்பது தான்........
எந்த கோவில் கூட்டம் குறைவாக உள்ளதோ அந்த கோவிலுக்கு செல்வதே என் விருப்பம் என் வழக்கமும் கூட....
மிக்க நன்றி மா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|