புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் என்னும் உணவு Poll_c10மனிதன் என்னும் உணவு Poll_m10மனிதன் என்னும் உணவு Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
மனிதன் என்னும் உணவு Poll_c10மனிதன் என்னும் உணவு Poll_m10மனிதன் என்னும் உணவு Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மனிதன் என்னும் உணவு Poll_c10மனிதன் என்னும் உணவு Poll_m10மனிதன் என்னும் உணவு Poll_c10 
3 Posts - 6%
heezulia
மனிதன் என்னும் உணவு Poll_c10மனிதன் என்னும் உணவு Poll_m10மனிதன் என்னும் உணவு Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மனிதன் என்னும் உணவு Poll_c10மனிதன் என்னும் உணவு Poll_m10மனிதன் என்னும் உணவு Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மனிதன் என்னும் உணவு Poll_c10மனிதன் என்னும் உணவு Poll_m10மனிதன் என்னும் உணவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் என்னும் உணவு Poll_c10மனிதன் என்னும் உணவு Poll_m10மனிதன் என்னும் உணவு Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
மனிதன் என்னும் உணவு Poll_c10மனிதன் என்னும் உணவு Poll_m10மனிதன் என்னும் உணவு Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
மனிதன் என்னும் உணவு Poll_c10மனிதன் என்னும் உணவு Poll_m10மனிதன் என்னும் உணவு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மனிதன் என்னும் உணவு Poll_c10மனிதன் என்னும் உணவு Poll_m10மனிதன் என்னும் உணவு Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மனிதன் என்னும் உணவு Poll_c10மனிதன் என்னும் உணவு Poll_m10மனிதன் என்னும் உணவு Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் என்னும் உணவு


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 12, 2011 6:27 pm

மனிதன் என்னும் உணவு 1_62_neanderthal_family


இரத்தமும் சதையும்
கருவறையில் இறவன் சமைத்த
மனித உணவு

ஆனந்தம், கண்ணீர், மௌனம்
மனிதர்களில் மனிதர்கள் இரசிக்கும்
அருஞ்சுவை ருசிகள்

புன்னகை கோபம் நர்மம்
மனித உறவுகள் நுகரும்
மாசற்ற நறுமணம்

வெறுப்பு சூழ்ச்சி வஞ்சனை
மனித உணவில் தவறிவிழுந்த
நஞ்சு கக்கும் உயிர்கொல்லி

உண்மை பொய்
உன்னத மேண்மை உயர்த்தும்
உணவின் தரம்

அருஞ்சுவை ருசிகள்
அளவோடு சுவைக்கையில்
அமிர்தமாகிறது மனித உணவு

நறுமணங்களை உறவுகள்
தத்தம் பூசிக்க்கொள்கையில்
வெளியேறுகிறது அசுத்த நாற்றம்

நஞ்சுகளை புறம்தள்ளி
பிரித்து உண்ணுகையில்
கசப்பதில்லை உறவுகள்

நூல் அளவு தரம்
சிதைக்கப் படுகையில்
தரம் இழக்கிறது உணவு

வாழ்கையை ரசித்து உண்ண
மனிதனுக்கு இறவன் சமைத்த
அற்புத மனித உணவு

மனித உணவை மனிதர்கள்
இரசித்து உண்ணுகையில் நிறைகிறது
இறைவன் உள்ளம்


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Thu May 12, 2011 8:22 pm

செய்தாலி wrote:
மனிதன் என்னும் உணவு 1_62_neanderthal_family


இரத்தமும் சதையும்
கருவறையில் இறவன் சமைத்த
மனித உணவு

ஆனந்தம், கண்ணீர், மௌனம்
மனிதர்களில் மனிதர்கள் இரசிக்கும்
அருஞ்சுவை ருசிகள்

புன்னகை கோபம் நர்மம்
மனித உறவுகள் நுகரும்
மாசற்ற நறுமணம்

வெறுப்பு சூழ்ச்சி வஞ்சனை
மனித உணவில் தவறிவிழுந்த
நஞ்சு கக்கும் உயிர்கொல்லி

உண்மை பொய்
உன்னத மேண்மை உயர்த்தும்
உணவின் தரம்

அருஞ்சுவை ருசிகள்
அளவோடு சுவைக்கையில்
அமிர்தமாகிறது மனித உணவு

நறுமணங்களை உறவுகள்
தத்தம் பூசிக்க்கொள்கையில்
வெளியேறுகிறது அசுத்த நாற்றம்

நஞ்சுகளை புறம்தள்ளி
பிரித்து உண்ணுகையில்
கசப்பதில்லை உறவுகள்

நூல் அளவு தரம்
சிதைக்கப் படுகையில்
தரம் இழக்கிறது உணவு

வாழ்கையை ரசித்து உண்ண
மனிதனுக்கு இறவன் சமைத்த
அற்புத மனித உணவு

மனித உணவை மனிதர்கள்
இரசித்து உண்ணுகையில் நிறைகிறது
இறைவன் உள்ளம்

கவிதை பசியில் இருக்கும் எங்களுக்கு அருமையான உணவு இது நண்பா!
வாழ்த்துக்கள்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 12, 2011 10:38 pm

வித்தியாச சிந்தனை செய்தாலி....

தரமான மனித உணவை படைக்க இறைவன் செய்த முயற்சியில் நாம் என்ற பெருமிதம் கொள்ளவைக்கும் மிக அழகு வரிகள்....

சிந்தனைத்துளியில் இப்படி கூட கவிதை பிறக்குமா ஆச்சர்யப்படவைக்கும் அருமையான வரிகள்.....

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி வித்தியாச சிந்தனைக்கு....ரசிக்கவைத்த கவிதை உணவை விருந்தை படைத்தமைக்கு..... சூப்பருங்க
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதன் என்னும் உணவு 47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Fri May 13, 2011 12:22 pm

jawid_raiz wrote:
செய்தாலி wrote:
மனிதன் என்னும் உணவு 1_62_neanderthal_family


இரத்தமும் சதையும்
கருவறையில் இறவன் சமைத்த
மனித உணவு

ஆனந்தம், கண்ணீர், மௌனம்
மனிதர்களில் மனிதர்கள் இரசிக்கும்
அருஞ்சுவை ருசிகள்

புன்னகை கோபம் நர்மம்
மனித உறவுகள் நுகரும்
மாசற்ற நறுமணம்

வெறுப்பு சூழ்ச்சி வஞ்சனை
மனித உணவில் தவறிவிழுந்த
நஞ்சு கக்கும் உயிர்கொல்லி

உண்மை பொய்
உன்னத மேண்மை உயர்த்தும்
உணவின் தரம்

அருஞ்சுவை ருசிகள்
அளவோடு சுவைக்கையில்
அமிர்தமாகிறது மனித உணவு

நறுமணங்களை உறவுகள்
தத்தம் பூசிக்க்கொள்கையில்
வெளியேறுகிறது அசுத்த நாற்றம்

நஞ்சுகளை புறம்தள்ளி
பிரித்து உண்ணுகையில்
கசப்பதில்லை உறவுகள்

நூல் அளவு தரம்
சிதைக்கப் படுகையில்
தரம் இழக்கிறது உணவு

வாழ்கையை ரசித்து உண்ண
மனிதனுக்கு இறவன் சமைத்த
அற்புத மனித உணவு

மனித உணவை மனிதர்கள்
இரசித்து உண்ணுகையில் நிறைகிறது
இறைவன் உள்ளம்

கவிதை பசியில் இருக்கும் எங்களுக்கு அருமையான உணவு இது நண்பா!
வாழ்த்துக்கள்


என் மனித உணவை புரிந்து உணர்ந்து இரசித்த தோழனுக்கு
மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Fri May 13, 2011 12:47 pm

மஞ்சுபாஷிணி wrote:வித்தியாச சிந்தனை செய்தாலி....

தரமான மனித உணவை படைக்க இறைவன் செய்த முயற்சியில் நாம் என்ற பெருமிதம் கொள்ளவைக்கும் மிக அழகு வரிகள்....

சிந்தனைத்துளியில் இப்படி கூட கவிதை பிறக்குமா ஆச்சர்யப்படவைக்கும் அருமையான வரிகள்.....

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி வித்தியாச சிந்தனைக்கு....ரசிக்கவைத்த கவிதை உணவை விருந்தை படைத்தமைக்கு..... சூப்பருங்க

மனிதன் என்பவன் ஒரு உணவு

அதன் தரம் உண்மை ,பொய்
சுவைகள் கண்ணீர் ,ஆனந்தம் ,மௌனம்
வாசம் புன்னகை நகைச்சுவை ,கோபம்
கசப்பு வெறுப்பு பகை வஞ்சம்

மனிதன் என்ற உணவில் இவைகளை அளவோடு ருசியுங்கள் (உணருதல் )
நல்ல பண்பான வாழ்கையை அமைக்கும்

மனித உணவை பற்றி என் ஒரு சிறிய முயற்சி
உங்கள் புரிதலுக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக