புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியாவின் அதிகாரத்துவ சமயம் இஸ்லாம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் - பிரதமர்
Page 1 of 1 •
மலேசியாவின் அதிகாரத்துவ சமயம் இஸ்லாம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை எந்த வடிவத்திலும் மாற்ற முடியாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார்.
“கூட்டரசு அரசியலமைப்பு இஸ்லாத்தின் நிலை குறித்தும் மற்ற சமயங்களின் நிலை குறித்தும் தெளிவாக விளக்கியிருப்பது அதற்குக் காரணம்,” என புத்ராஜெயாவில் 22 முஸ்லிம் தலைவர்களையும் அறிஞர்களையும் சந்தித்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
“எந்த ஒரு சூழ்நிலையிலும் கூட்டரசு அரசியலமைப்பைத் திருத்த முடியாது. ஆகவே அந்த விஷயம் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை”, என்றார் அவர்.
முஸ்லிம் தலைவர்களுடன் தாம் நடத்திய ஒரு மணி நேர சந்திப்பின் போது பல நடப்பு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக நஜிப் தெரிவித்தார். நாட்டின் அதிகாரத்துவ சமயத்தை ‘மாற்றுவது’ பற்றி எழுந்துள்ள சர்ச்சையும் அவற்றுள் அடங்கும்.
“நான் அவ்வப்போது முஸ்லிம் தலைவர்களைச் சந்திப்பது வழக்கம். ஆனால் நடப்பு சூழ்நிலையில் நான் அந்தக் குழுவைச் சந்தித்து பிரச்னைகளை விவாதித்துள்ளது முக்கியமானதாகும்”, என்றார் பிரதமர்.
நாட்டின் ஒற்றுமை, அமைதி, வளப்பம் ஆகியவற்றை நிலை நிறுத்த வேண்டியதின் அவசியத்தை முஸ்லிம் தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் ஒப்புக் கொண்டதாகவும் அவர் சொன்னார்.
“ஆகவே ஒவ்வொருவரும் தங்களது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டின் ஒற்றுமை, அமைதி, வளப்பம் ஆகியவற்றுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் எதனையும் செய்யக் கூடாது.”
மலேசியாஇன்று:http://www.malaysiaindru.com/?p=75728
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இது நல்ல கதையா இருக்கே ....
நஜிப்: இஸ்லாத்தின் நிலையை மதிப்பதற்கு கிறிஸ்துவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்
நாட்டின் அதிகாரத்துவ சமயம் என்னும் நிலையை தாங்கள் மதிப்பதாகவும் கூட்டரசு அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்குச் சவால் விடுக்கும் எண்ணம் இல்லை என்றும் இந்த நாட்டில் உள்ள கிறிஸ்துவத் தலைவர்கள் வாக்குறுதி அளித்துள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார்.
மலேசியா தொடர்ந்து அமைதியான வளமான நாடாகத் திகழ்வதற்கு பல்வேறு சமயங்களுக்கு இடையில் அமைதியையும் ஒற்றுமையையும் மேம்படுத்துவதற்கு ஒத்துழைக்க அவர்கள் உறுதி அளித்துள்ளதாகவும் பிரதமர் சொன்னார்.
“கிறிஸ்துவத் தலைவர்கள் மிகவும் முக்கியமான இரண்டு அர்த்தமுள்ள வாக்குறுதிகளை வழங்கினர் என்பதை தெரிவித்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்”, என அவர் புத்ராஜெயாவில் தமது அலுவலகத்தில் கிறிஸ்துவத் தலைவர்களைச் சந்தித்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
அந்தச் சந்திப்பின்போது பிரதமர் துறையில் உள்ள அமைச்சர்களான கோ சூ கூனும் இட்ரிஸ் ஜாலாவும் உடன் இருந்தனர். மலேசியக் கிறிஸ்துவ சம்மேளனத்தின் தலைவர் ஆயர் இங் மூன் ஹிங்கும் அங்கு இருந்தார்.
கிறிஸ்துவத் தலைவர்கள் அந்தச் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளையும் ஆய்வு செய்வதற்கு அரசாங்கத்துக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக அவர்களிடம் நஜிப் வலியுறுத்தினார்.
இதனிடையே, கிறிஸ்துவ சமயம் குறித்த பிரச்னை மீது போலீஸ் விசாரணணயின் முடிவுக்காக தாம் இன்னும் காத்திருப்பதாக நஜிப் மேலும் கூறினார்.
நாட்டின் அதிகாரத்துவ சமயம் என்னும் நிலையை தாங்கள் மதிப்பதாகவும் கூட்டரசு அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்குச் சவால் விடுக்கும் எண்ணம் இல்லை என்றும் இந்த நாட்டில் உள்ள கிறிஸ்துவத் தலைவர்கள் வாக்குறுதி அளித்துள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார்.
மலேசியா தொடர்ந்து அமைதியான வளமான நாடாகத் திகழ்வதற்கு பல்வேறு சமயங்களுக்கு இடையில் அமைதியையும் ஒற்றுமையையும் மேம்படுத்துவதற்கு ஒத்துழைக்க அவர்கள் உறுதி அளித்துள்ளதாகவும் பிரதமர் சொன்னார்.
“கிறிஸ்துவத் தலைவர்கள் மிகவும் முக்கியமான இரண்டு அர்த்தமுள்ள வாக்குறுதிகளை வழங்கினர் என்பதை தெரிவித்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்”, என அவர் புத்ராஜெயாவில் தமது அலுவலகத்தில் கிறிஸ்துவத் தலைவர்களைச் சந்தித்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
அந்தச் சந்திப்பின்போது பிரதமர் துறையில் உள்ள அமைச்சர்களான கோ சூ கூனும் இட்ரிஸ் ஜாலாவும் உடன் இருந்தனர். மலேசியக் கிறிஸ்துவ சம்மேளனத்தின் தலைவர் ஆயர் இங் மூன் ஹிங்கும் அங்கு இருந்தார்.
கிறிஸ்துவத் தலைவர்கள் அந்தச் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளையும் ஆய்வு செய்வதற்கு அரசாங்கத்துக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக அவர்களிடம் நஜிப் வலியுறுத்தினார்.
இதனிடையே, கிறிஸ்துவ சமயம் குறித்த பிரச்னை மீது போலீஸ் விசாரணணயின் முடிவுக்காக தாம் இன்னும் காத்திருப்பதாக நஜிப் மேலும் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|