புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
19 Posts - 3%
prajai
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி நட்ட நாவல் மரம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 9:40 pm

கோவை & திருச்சி சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் பெரிய நாவல் மரம் ஒன்று உள்ளது. அந்தப் பக்கமாக வரும் பொதுமக்களில் பலர், இந்த நாவல் மரத்தை வணங்கிவிட்டு செல்கிறார்கள். காரணம், மகாத்மா காந்தியின் கரங்களால் நடப்பட்ட நாவல் மரம் இது என்பதுதான். 1934ம் ஆண்டு பிப்ரவரி 7 ம் தேதி மகாத்மா காந்தி கோவைக்கு வந்தபோது இந்த நாவல் மரக்கன்றை நட்டுள்ளார். இதை உணர்த்தும் கல்வெட்டு, இன்றும் மரத்துக்கு கீழே இருக்கிறது.

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Fri Sep 04, 2009 10:01 pm

8) :suspect:

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 10:10 pm

நாவல் மரம்

இது எந்த வகை மரம்..இதில் இருந்து நமக்கு என்ன கிடைக்கும்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 10:14 pm

நாவல் பழத்தின் பயன்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளது!

https://eegarai.darkbb.com/-f13/--t5212.htm

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 10:19 pm

நன்றி ஷிவா அண்ணா..பார்த்தேன். இந்த பழதிட்ட்கு இவளவு மருத்துவ குணம் இருக்கா...இந்த பழம் எல்லா இடங்களிலும் கிடைக்குமா ..இதன் இங்கிலீஷ் நேம் என்ன? தெரிந்தா சொல்லுங்க ..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 10:22 pm

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நாவல்மரம்
நாவல் (சிசிஜியம் கியுமினி) Syzygium cumini
நாவல் (சிசிஜியம் கியுமினி) Syzygium cumini
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்) தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு மக்னோலியோப்சிடா
வரிசை: மிர்த்தாலேஸ்
குடும்பம்: மிர்த்தாசியே
பேரினம்: சிசிஜியம்
இனம்: சி. கியூமினி
இருசொற்பெயர்
சிசிஜியம் கியூமினி
(L.) Skeels.

நாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இது மிர்தாசியே (Myrtaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். இது, இந்தியா மற்றும் இந்தோனீசியாவுக்கு உரியது. இது 30 மீட்டர் உயரம் வரை வளரும். மேலும் 100 ஆண்டுகள் வரை வாழும்.

நாவல் மருத்துவ மூலிகைப் பயன்பாடுடையது. சிறுநீர் எரிச்சல், சிறுநீர்க்கட்டு போக்க இம்மூலிகை பயன்படுகிறது.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 10:26 pm

Thank you shivaa annaa.. அன்பு மலர்

Syzygium cumini..வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும்

இந்த பழம் இங்கு இல்லை ..ஆசியா நாடுகளில் தான் இருக்கும் போல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 10:37 pm

வெப்ப மண்டலப் பிரதேசங்களில்தான் இப்பழம் கிடைக்கும்!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Sep 04, 2009 10:39 pm

meenuga wrote:Thank you shivaa annaa.. அன்பு மலர்

Syzygium cumini..வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும்

இந்த பழம் இங்கு இல்லை ..ஆசியா நாடுகளில் தான் இருக்கும் போல
நீங்க சாப்பிட்ட தில்லையா மிகவும் சுவையாக இருக்கும்.....உப்பும் பழமும் சேர்த்து சாப்பிடுவோம்
இங்க இப்போ சீசன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 10:45 pm

எதற்கு உப்பு, அப்படியே சாப்பிட்டாலும் ருசியாகத்தான் இருக்கும். மாங்காயில்தான் உப்பென்றால் இதிலுமா?

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக