புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
30 வகை கீரை சமையல்...
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
30 வகை கீரை சமையல்
டாக்டரிடம் எதற்காக போய் நின்றாலும், 'சாப்பாட்டுல நிறைய கீரையைச் சேர்த்துக்கோங்க...' என்ற அட்வைஸே முதல் வந்து விழுவதால்... உடம்புக்கு குளிர்ச் சியையும், சத்துக்களையும் சகட்டு மேனிக்கு அள்ளித் தரும் கீரைகளைப் பற்றி நம்மவர்களுக்கு சந்தேகமே இல்லை. ஆனால், அந்தக் கீரையை எப்படி எப்படியெல்லாம் ஈஸியாகவும், டேஸ்ட்டாகவும் சமைத்துச் சாப்பிடலாம் என்பதில்தான் குழப்பமே! உங்களுக்கு உதவுவதற்காகவே... மசியல் தொடங்கி கொழுக்கட்டை வரை கீரையில் விதம் விதமாகச் சமைத்து அசத்தியிருக்கிறார் 'சமையல்கலை நிபுணர்’ வசந்தா விஜயராகவன்.
பார்த்த மாத்திரத்திலேயே எடுத்துச் சாப்பிட வைக்கும் அளவுக்கு, தன்னுடைய கை வண்ணத்தால் அவற்றை அலங்கரித்திருக்கிறார் சென்னை பள்ளிக்கரணையில் 'ஸ்டார் கார்விங்’ என்ற நிறுவனத்தை நடத்தி வரும் செஃப் ரஜினி.
கீரை டிப்ஸ்...
கீரையுடன் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்தால், பசுமை மாறாமல் இருக்கும்.
வல்லாரைக் கீரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி அதிகரிக்கும் என்பது உண்மையே. அதற்காக, அள்ளி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தால்... தலைவ, மயக்கம் என்று படுத்த ஆரம்பித்துவிடும் ஜாக்கிரதை!
30 வகை கீரை சமையல்
டாக்டரிடம் எதற்காக போய் நின்றாலும், 'சாப்பாட்டுல நிறைய கீரையைச் சேர்த்துக்கோங்க...' என்ற அட்வைஸே முதல் வந்து விழுவதால்... உடம்புக்கு குளிர்ச் சியையும், சத்துக்களையும் சகட்டு மேனிக்கு அள்ளித் தரும் கீரைகளைப் பற்றி நம்மவர்களுக்கு சந்தேகமே இல்லை. ஆனால், அந்தக் கீரையை எப்படி எப்படியெல்லாம் ஈஸியாகவும், டேஸ்ட்டாகவும் சமைத்துச் சாப்பிடலாம் என்பதில்தான் குழப்பமே! உங்களுக்கு உதவுவதற்காகவே... மசியல் தொடங்கி கொழுக்கட்டை வரை கீரையில் விதம் விதமாகச் சமைத்து அசத்தியிருக்கிறார் 'சமையல்கலை நிபுணர்’ வசந்தா விஜயராகவன்.
பார்த்த மாத்திரத்திலேயே எடுத்துச் சாப்பிட வைக்கும் அளவுக்கு, தன்னுடைய கை வண்ணத்தால் அவற்றை அலங்கரித்திருக்கிறார் சென்னை பள்ளிக்கரணையில் 'ஸ்டார் கார்விங்’ என்ற நிறுவனத்தை நடத்தி வரும் செஃப் ரஜினி.
கீரை டிப்ஸ்...
கீரையுடன் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்தால், பசுமை மாறாமல் இருக்கும்.
வல்லாரைக் கீரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி அதிகரிக்கும் என்பது உண்மையே. அதற்காக, அள்ளி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தால்... தலைவ, மயக்கம் என்று படுத்த ஆரம்பித்துவிடும் ஜாக்கிரதை!
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
பொன்னங்கண்ணி மோர் கூட்டு
தேவையானவை: பொன்னங்கண்ணிக்கீரை - ஒரு கட்டு, துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், சீரகம், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கெட்டித் தயிர் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையைப் பொடியாக நறுக்கி வேக வைக்கவும். துவரம்பருப்பை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். தேங்காய் துருவல், சீரகம், ஊற வைத்த துவரம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் இவை எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்து... வெந்த கீரை, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறியதும் கெட்டித் தயிர் சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
தேவையானவை: பொன்னங்கண்ணிக்கீரை - ஒரு கட்டு, துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், சீரகம், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கெட்டித் தயிர் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையைப் பொடியாக நறுக்கி வேக வைக்கவும். துவரம்பருப்பை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். தேங்காய் துருவல், சீரகம், ஊற வைத்த துவரம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் இவை எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்து... வெந்த கீரை, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறியதும் கெட்டித் தயிர் சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மேத்தி புலாவ்
தேவையானவை: பாசுமதி அரிசி - 150 கிராம், வெந்தயக்கீரை - 4 கட்டு (பொடியாக நறுக்கவும்), தேங்காய்ப்பால் - 150 மில், ஏலக்காய் - 3 (இடித்துக் கொள்ளவும்), கிராம்பு - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் - 3, நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு சீரகம், கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து... பச்சை மிளகாய், வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும். இதில் தேங்காய்ப்பால், ஊற வைத்த அரிசி, உப்பு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கிளறி, குக்கரில் வேக வைத்து இறக்கவும். ஏதேனும் ஒரு பச்சடியுடன் பரிமாறவும்.
தேவையானவை: பாசுமதி அரிசி - 150 கிராம், வெந்தயக்கீரை - 4 கட்டு (பொடியாக நறுக்கவும்), தேங்காய்ப்பால் - 150 மில், ஏலக்காய் - 3 (இடித்துக் கொள்ளவும்), கிராம்பு - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் - 3, நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு சீரகம், கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து... பச்சை மிளகாய், வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும். இதில் தேங்காய்ப்பால், ஊற வைத்த அரிசி, உப்பு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கிளறி, குக்கரில் வேக வைத்து இறக்கவும். ஏதேனும் ஒரு பச்சடியுடன் பரிமாறவும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
அரைக்கீரை பருப்பு மசியல்
தேவையானவை: அரைக்கீரை - ஒரு கட்டு, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 4 (நீளமாக நறுக்கவும்), துவரம்பருப்பு - 50 கிராம். (வேக வைக்கவும்), புளி - நெல்க்காய் அளவு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரை, தக்காளியைப் பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து... பச்சை மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் வெந்த கீரை, வெந்த துவரம்பருப்பு சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்து மேலும் கொதிக்க விட்டு இறக்கவும்.
இதேபோல் பசலைக்கீரையிலும் செய்யலாம். புளிக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும்.
தேவையானவை: அரைக்கீரை - ஒரு கட்டு, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 4 (நீளமாக நறுக்கவும்), துவரம்பருப்பு - 50 கிராம். (வேக வைக்கவும்), புளி - நெல்க்காய் அளவு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரை, தக்காளியைப் பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து... பச்சை மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் வெந்த கீரை, வெந்த துவரம்பருப்பு சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்து மேலும் கொதிக்க விட்டு இறக்கவும்.
இதேபோல் பசலைக்கீரையிலும் செய்யலாம். புளிக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
நான் இருக்கிற ஊரில் கீரையே கிடைக்க மட்டுங்குது...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
அகத்திக்கீரை சுண்டைக்காய் பொரியல்
தேவையானவை: அகத்திக்கீரை - ஒரு கட்டு, துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், (முக்கால் பதத்தில் வேக வைக்கவும்), காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், சுண்டைக்காய் வற்றல் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பை மலராக வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து... கிள்ளிய காய்ந்த மிளகாய், சுண்டைக்காய் வற்றல் சேர்த்து வறுக்கவும். இதில் கீரையை நறுக்கி சேர்த்து வதக்கி... வெந்த துவரம்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும். கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
தேவையானவை: அகத்திக்கீரை - ஒரு கட்டு, துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், (முக்கால் பதத்தில் வேக வைக்கவும்), காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், சுண்டைக்காய் வற்றல் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பை மலராக வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து... கிள்ளிய காய்ந்த மிளகாய், சுண்டைக்காய் வற்றல் சேர்த்து வறுக்கவும். இதில் கீரையை நறுக்கி சேர்த்து வதக்கி... வெந்த துவரம்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும். கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
பசலைக்கீரை ஸ்வீட் கார்ன் குருமா
தேவையானவை: பசலைக் கீரை - அரை கட்டு, சீஸ் - 2 க்யூப் (துருவிக் கொள்ளவும்), ஸ்வீட் கார்ன் - 2 (உதிர்த்து வேக வைக்கவும்), டிரை மாங்காய்த்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், கிராம்பு - 1, பட்டைத்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 3 டேபிள்ஸ்பூன், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, வெங்காயம் (சிறியது) - 1, பயத்தம்பருப்பு - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பசலைக் கீரையைப் பொடியாக நறுக்கி... பயத்தம்பருப்பு, வெங்காயம், மஞ்சள்தூள், கிராம்பு, பட்டைத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து மசிக்கவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சோள முத்துக்கள், மசித்த கீரைக் கலவை, மாங்காய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, கீழே இறக்கி சீஸ் துருவல் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
தேவையானவை: பசலைக் கீரை - அரை கட்டு, சீஸ் - 2 க்யூப் (துருவிக் கொள்ளவும்), ஸ்வீட் கார்ன் - 2 (உதிர்த்து வேக வைக்கவும்), டிரை மாங்காய்த்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், கிராம்பு - 1, பட்டைத்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 3 டேபிள்ஸ்பூன், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, வெங்காயம் (சிறியது) - 1, பயத்தம்பருப்பு - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பசலைக் கீரையைப் பொடியாக நறுக்கி... பயத்தம்பருப்பு, வெங்காயம், மஞ்சள்தூள், கிராம்பு, பட்டைத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து மசிக்கவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சோள முத்துக்கள், மசித்த கீரைக் கலவை, மாங்காய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, கீழே இறக்கி சீஸ் துருவல் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
புளிச்சகீரை சட்னி
தேவையானவை: புளிச்ச கீரை - ஒரு கட்டு, காய்ந்த மிளகாய் - 8, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்ந்த மிளகாயுடன் புளிச்ச கீரை சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... அரைத்த கீரை விழுது, உப்பு சேர்த்து நன்றாக சுருளக் கிளறி இறக்கவும்.
தயிர் சாதத்துடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
தேவையானவை: புளிச்ச கீரை - ஒரு கட்டு, காய்ந்த மிளகாய் - 8, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்ந்த மிளகாயுடன் புளிச்ச கீரை சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... அரைத்த கீரை விழுது, உப்பு சேர்த்து நன்றாக சுருளக் கிளறி இறக்கவும்.
தயிர் சாதத்துடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
வெந்தயக்கீரை மலாய் கட்டா
தேவையானவை: கடலை மாவு - 150 கிராம், ஓமம் - அரை டீஸ்பூன், வெந்தயக்கீரை - 2 கட்டு, பச்சை மிளகாய் - 2.கிரேவி செய்ய: வெங்காயம் - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி - 3, தனியாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், பட்டைத்தூள் - கால் டீஸ்பூன், ப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரை, வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை நறுக்கி சாறு எடுக்கவும். கடலை மாவுடன் வெந்தயக் கீரை, ஓமம், பச்சை மிளகாய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். சிறிது மாவை எடுத்து விரல் நீளத்துக்கு உருட்டி கொதிக்கும் தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வேக விட்டு, பிறகு வடித்து தனியே வைக்கவும். கட்டா ரெடி! வடித்த நீரை கொட்ட வேண்டாம்.
மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சாறு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி... மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், பட்டைத்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். வடித்து தனியாக வைத்திருந்த நீரை தேவையான அளவு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து, கட்டாக்களை போட்டு மேலும் 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.
தேவையானவை: கடலை மாவு - 150 கிராம், ஓமம் - அரை டீஸ்பூன், வெந்தயக்கீரை - 2 கட்டு, பச்சை மிளகாய் - 2.கிரேவி செய்ய: வெங்காயம் - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி - 3, தனியாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், பட்டைத்தூள் - கால் டீஸ்பூன், ப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரை, வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை நறுக்கி சாறு எடுக்கவும். கடலை மாவுடன் வெந்தயக் கீரை, ஓமம், பச்சை மிளகாய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். சிறிது மாவை எடுத்து விரல் நீளத்துக்கு உருட்டி கொதிக்கும் தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வேக விட்டு, பிறகு வடித்து தனியே வைக்கவும். கட்டா ரெடி! வடித்த நீரை கொட்ட வேண்டாம்.
மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சாறு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி... மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், பட்டைத்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். வடித்து தனியாக வைத்திருந்த நீரை தேவையான அளவு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து, கட்டாக்களை போட்டு மேலும் 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
பனீர் கிரீன் ஸ்டீம்டு கேக்
தேவையானவை: ஏதேனும் ஒரு கீரை - அரை கட்டு (பொடியாக நறுக்கவும்), பனீர் துருவல், வேர்க்கடலை - தலா 50 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், நெய் (அ) எண்ணெய், உப்பு - தேவையான அளவு. கேக் தயாரிக்க: கடலை மாவு - 150 கிராம், தயிர் - 100 கிராம், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், சமையல் சோடா, பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேக் செய்ய கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கலக்கவும். கீரையில் உப்பு சேர்த்து, நெய் (அ) எண்ணெய் விட்டு லேசாக வதக்கவும். சிறு சிறு கிண்ணங்களில் லேசாக எண்ணெய் தடவி, துருவிய பனீர், வேர்க் கடலை சிறிது, அதன் மேல் வதக்கிய கீரை, அதற்கும் மேல் கரைத்து வைத்துள்ள கடலை மாவு கரைசல் என கிண்ணத்தில் பாதி அளவுக்கு ஊற்றவும். கிண்ணங்களில் நிரப்பியதும், அவற்றை குக்கரில் வைத்து வெயிட் போடாமல் வேக வைத்து எடுக்கவும். சிறிது ஆறியதும், கத்தியால் எடுத்து, ஒரு தட்டின் மேல் பரப்பி, மேலாக சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும். இதேபோல் தயிர், சமையல் சோடா இல்லாமல் தோசை மாவிலும் செய்யலாம்.
தேவையானவை: ஏதேனும் ஒரு கீரை - அரை கட்டு (பொடியாக நறுக்கவும்), பனீர் துருவல், வேர்க்கடலை - தலா 50 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், நெய் (அ) எண்ணெய், உப்பு - தேவையான அளவு. கேக் தயாரிக்க: கடலை மாவு - 150 கிராம், தயிர் - 100 கிராம், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், சமையல் சோடா, பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேக் செய்ய கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கலக்கவும். கீரையில் உப்பு சேர்த்து, நெய் (அ) எண்ணெய் விட்டு லேசாக வதக்கவும். சிறு சிறு கிண்ணங்களில் லேசாக எண்ணெய் தடவி, துருவிய பனீர், வேர்க் கடலை சிறிது, அதன் மேல் வதக்கிய கீரை, அதற்கும் மேல் கரைத்து வைத்துள்ள கடலை மாவு கரைசல் என கிண்ணத்தில் பாதி அளவுக்கு ஊற்றவும். கிண்ணங்களில் நிரப்பியதும், அவற்றை குக்கரில் வைத்து வெயிட் போடாமல் வேக வைத்து எடுக்கவும். சிறிது ஆறியதும், கத்தியால் எடுத்து, ஒரு தட்டின் மேல் பரப்பி, மேலாக சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும். இதேபோல் தயிர், சமையல் சோடா இல்லாமல் தோசை மாவிலும் செய்யலாம்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
18 தான் இருக்கு, மீதம் 12 எங்க? மிச்சத்தையும் குடுட்திட்டீங்கன்னா. பத்தரமா சேத்து வச்சிக்கலாம்.
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|