புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_m10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10 
81 Posts - 68%
heezulia
தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_m10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_m10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_m10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_m10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_m10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_m10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10 
273 Posts - 45%
heezulia
தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_m10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_m10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_m10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_m10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10 
18 Posts - 3%
prajai
தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_m10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_m10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_m10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_m10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_m10தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள்


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 12, 2011 9:11 am

வாஷிங்டன்: எங்களது தந்தை ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பாக ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும். இது மிகக் கொடூரமான கொலை. அமெரிக்கப் படையினர் மிகவும் கொடூரமாக நடந்து எங்களது தந்தையின் உடலை கடலில் வீசியுள்ளனர். இது மனித நாகரீகத்திற்கு முரனாணது என்று பின்லேடனின் மகன்கள் குமுறியுள்ளனர்.

இதுகுறித்து பின்லேடனின் மகன்கள் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது...

எங்களது தந்தையை அமெரிக்கப் படையினர் கொன்றுள்ள செயல் மிகவும் அத்துமீறிய, காட்டுமிராண்டித்தனமான செயலாகும். அவரது உடலை கடலில் வீசியதும் கண்டனத்துக்குரியத.

ஏன் எங்களது தந்தையை கைது செய்ய அமெரிக்கப் படையினர் முயலவில்லை. அவரை கோர்ட்டில் நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்பதை அமெரிக்கா விளக்க வேண்டும்.

எங்களது தந்தையின் மரணப் பின்னணி குறித்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும். அடிப்படை மனித உரிமைகள், சட்ட நெறிமுறைகளைக் கூட அமெரிக்கா கடைப்பிடிக்கவில்லை. ஆயுதமே இல்லாத ஒரு நிரபராதியை காட்டுமிராண்டித்தனமாக சுட்டுக் கொன்றுள்ளது அமெரிக்கா. அவரது உடலை கடலில் வீசிய செயலும் நியாயமே இல்லாதது.

அரசியல் பிரச்சினைகளுக்கு இப்படிப்பட்ட படுகொலைகள் தீர்வல்ல. எங்களது தந்தையின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடனை அதிரடியாக கொன்ற அமெரிக்கப் படையினர் உடலை கடலில் வீசி விட்டனர். பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட படங்களையும் அவர்கள் இதுவரை வெளியிடவில்லை. அவை மிகவும் கோரமாக இருப்பதால் வெளியிட்டால் பிரச்சினை வரும் என்று அமெரிக்கா காரணம் கூறியுள்ளது. இதனால் பின்லேடன் வேட்டையாடப்பட்ட விதம் பெரும் மர்மமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் இதுகுறித்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும் என்று பின்லேடனின் மகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தட்ஸ் தமிழ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள் Scaled.php?server=706&filename=purple11
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 9:32 am

உலகத்தின் மிகப்பெரிய ஜோக் இதுவாகத்தான் இருக்கும்..! புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu May 12, 2011 12:23 pm

ஆயுதமே இல்லாத ஒரு நிரபராதியை காட்டுமிராண்டித்தனமாக சுட்டுக் கொன்றுள்ளது அமெரிக்கா

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 12, 2011 12:26 pm

பூஜிதா wrote:
ஆயுதமே இல்லாத ஒரு நிரபராதியை காட்டுமிராண்டித்தனமாக சுட்டுக் கொன்றுள்ளது அமெரிக்கா

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக