Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியாவின் அதிகாரத்துவ சமயம் இஸ்லாம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் - பிரதமர்
3 posters
Page 1 of 1
மலேசியாவின் அதிகாரத்துவ சமயம் இஸ்லாம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் - பிரதமர்
மலேசியாவின் அதிகாரத்துவ சமயம் இஸ்லாம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை எந்த வடிவத்திலும் மாற்ற முடியாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார்.
“கூட்டரசு அரசியலமைப்பு இஸ்லாத்தின் நிலை குறித்தும் மற்ற சமயங்களின் நிலை குறித்தும் தெளிவாக விளக்கியிருப்பது அதற்குக் காரணம்,” என புத்ராஜெயாவில் 22 முஸ்லிம் தலைவர்களையும் அறிஞர்களையும் சந்தித்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
“எந்த ஒரு சூழ்நிலையிலும் கூட்டரசு அரசியலமைப்பைத் திருத்த முடியாது. ஆகவே அந்த விஷயம் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை”, என்றார் அவர்.
முஸ்லிம் தலைவர்களுடன் தாம் நடத்திய ஒரு மணி நேர சந்திப்பின் போது பல நடப்பு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக நஜிப் தெரிவித்தார். நாட்டின் அதிகாரத்துவ சமயத்தை ‘மாற்றுவது’ பற்றி எழுந்துள்ள சர்ச்சையும் அவற்றுள் அடங்கும்.
“நான் அவ்வப்போது முஸ்லிம் தலைவர்களைச் சந்திப்பது வழக்கம். ஆனால் நடப்பு சூழ்நிலையில் நான் அந்தக் குழுவைச் சந்தித்து பிரச்னைகளை விவாதித்துள்ளது முக்கியமானதாகும்”, என்றார் பிரதமர்.
நாட்டின் ஒற்றுமை, அமைதி, வளப்பம் ஆகியவற்றை நிலை நிறுத்த வேண்டியதின் அவசியத்தை முஸ்லிம் தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் ஒப்புக் கொண்டதாகவும் அவர் சொன்னார்.
“ஆகவே ஒவ்வொருவரும் தங்களது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டின் ஒற்றுமை, அமைதி, வளப்பம் ஆகியவற்றுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் எதனையும் செய்யக் கூடாது.”
மலேசியாஇன்று:http://www.malaysiaindru.com/?p=75728
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியாவின் அதிகாரத்துவ சமயம் இஸ்லாம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் - பிரதமர்
இது நல்ல கதையா இருக்கே ....
Re: மலேசியாவின் அதிகாரத்துவ சமயம் இஸ்லாம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் - பிரதமர்
என்ன சொல்வது என்று தெரியவில்லை. நியாயமா இல்லையா என்பதை மலேசிய மக்கள் முடிவெடுக்க வேண்டும்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: மலேசியாவின் அதிகாரத்துவ சமயம் இஸ்லாம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் - பிரதமர்
நஜிப்: இஸ்லாத்தின் நிலையை மதிப்பதற்கு கிறிஸ்துவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்
நாட்டின் அதிகாரத்துவ சமயம் என்னும் நிலையை தாங்கள் மதிப்பதாகவும் கூட்டரசு அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்குச் சவால் விடுக்கும் எண்ணம் இல்லை என்றும் இந்த நாட்டில் உள்ள கிறிஸ்துவத் தலைவர்கள் வாக்குறுதி அளித்துள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார்.
மலேசியா தொடர்ந்து அமைதியான வளமான நாடாகத் திகழ்வதற்கு பல்வேறு சமயங்களுக்கு இடையில் அமைதியையும் ஒற்றுமையையும் மேம்படுத்துவதற்கு ஒத்துழைக்க அவர்கள் உறுதி அளித்துள்ளதாகவும் பிரதமர் சொன்னார்.
“கிறிஸ்துவத் தலைவர்கள் மிகவும் முக்கியமான இரண்டு அர்த்தமுள்ள வாக்குறுதிகளை வழங்கினர் என்பதை தெரிவித்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்”, என அவர் புத்ராஜெயாவில் தமது அலுவலகத்தில் கிறிஸ்துவத் தலைவர்களைச் சந்தித்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
அந்தச் சந்திப்பின்போது பிரதமர் துறையில் உள்ள அமைச்சர்களான கோ சூ கூனும் இட்ரிஸ் ஜாலாவும் உடன் இருந்தனர். மலேசியக் கிறிஸ்துவ சம்மேளனத்தின் தலைவர் ஆயர் இங் மூன் ஹிங்கும் அங்கு இருந்தார்.
கிறிஸ்துவத் தலைவர்கள் அந்தச் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளையும் ஆய்வு செய்வதற்கு அரசாங்கத்துக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக அவர்களிடம் நஜிப் வலியுறுத்தினார்.
இதனிடையே, கிறிஸ்துவ சமயம் குறித்த பிரச்னை மீது போலீஸ் விசாரணணயின் முடிவுக்காக தாம் இன்னும் காத்திருப்பதாக நஜிப் மேலும் கூறினார்.
நாட்டின் அதிகாரத்துவ சமயம் என்னும் நிலையை தாங்கள் மதிப்பதாகவும் கூட்டரசு அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்குச் சவால் விடுக்கும் எண்ணம் இல்லை என்றும் இந்த நாட்டில் உள்ள கிறிஸ்துவத் தலைவர்கள் வாக்குறுதி அளித்துள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார்.
மலேசியா தொடர்ந்து அமைதியான வளமான நாடாகத் திகழ்வதற்கு பல்வேறு சமயங்களுக்கு இடையில் அமைதியையும் ஒற்றுமையையும் மேம்படுத்துவதற்கு ஒத்துழைக்க அவர்கள் உறுதி அளித்துள்ளதாகவும் பிரதமர் சொன்னார்.
“கிறிஸ்துவத் தலைவர்கள் மிகவும் முக்கியமான இரண்டு அர்த்தமுள்ள வாக்குறுதிகளை வழங்கினர் என்பதை தெரிவித்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்”, என அவர் புத்ராஜெயாவில் தமது அலுவலகத்தில் கிறிஸ்துவத் தலைவர்களைச் சந்தித்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
அந்தச் சந்திப்பின்போது பிரதமர் துறையில் உள்ள அமைச்சர்களான கோ சூ கூனும் இட்ரிஸ் ஜாலாவும் உடன் இருந்தனர். மலேசியக் கிறிஸ்துவ சம்மேளனத்தின் தலைவர் ஆயர் இங் மூன் ஹிங்கும் அங்கு இருந்தார்.
கிறிஸ்துவத் தலைவர்கள் அந்தச் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளையும் ஆய்வு செய்வதற்கு அரசாங்கத்துக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக அவர்களிடம் நஜிப் வலியுறுத்தினார்.
இதனிடையே, கிறிஸ்துவ சமயம் குறித்த பிரச்னை மீது போலீஸ் விசாரணணயின் முடிவுக்காக தாம் இன்னும் காத்திருப்பதாக நஜிப் மேலும் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» 60 ஆண்டு கால இனப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வு -
» பல குழந்தைகள் அனுபவிக்கும் கற்றல் இழப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது...
» இஸ்லாம் பற்றி தெரிந்து கொள்ள
» இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள்
» நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை.....
» பல குழந்தைகள் அனுபவிக்கும் கற்றல் இழப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது...
» இஸ்லாம் பற்றி தெரிந்து கொள்ள
» இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள்
» நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|